“ரவுடி மாதிரி கல்லெடுத்து அடிக்கிறாரு”… போட்டோவ பார்த்து மக்கள் பயந்துட்டாங்க…. அமைச்சர் நாசரை விளாசிய ஓபிஎஸ்…!!!
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே…
Read more