204 மணி நேரத்திற்கு பின்…. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேர்…. உயிருடன் மீட்பு….!!!!’

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரை 41 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவின் ஹடே பகுதியில் இடிப்பாடுகளுக்குள் இருந்து 204 மணி நேரத்திற்கு…

Read more

Other Story