நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்கள்…. தப்பி ஓடும் இன்ஜினியர்கள்…. அதிரடி நடவடிக்கையில் துருக்கி அதிகாரிகள்….!!!!
துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…
Read more