Breaking: ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

புகார்களுக்குள்ளான ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடவடிக்கை பாய்கிறது. ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள்…

Read more

குஷியோ குஷி!… ஆசிரியர்களின் சம்பளம் 3 மடங்கு உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஆசிரியர்களுக்கு கல்வி தகுதிகள் மற்றும் பணியில் சேர்வதற்குரிய தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிஏ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9500 ஊதியமாக…

Read more

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்திற்கு கட்டாயமாக தகுதி தேர்வு அவசியமென மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு…

Read more

அரசு பள்ளிகளில் தொடக்கப்பள்ளி வகுப்புகள்… ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதனால் எக்காரணம் கொண்டும் 1,2,3ஆம் வகுப்புகளுடன் நான்கு…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு… ஜூன் 19க்குள் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் மணமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் வருகின்ற ஜூன் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதம்…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000…

Read more

ஆசிரியர்களுக்கு ஒருமாத ஊதியம் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளி கல்வி இயக்ககம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே மாதத்தில் பள்ளிகள் செயல்படாததால்…

Read more

ஆசிரியர் டெட் தேர்வு தேர்ச்சி கட்டாயமில்லை…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….. ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு…!!

ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டியது கட்டாயமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் இந்த தீர்ப்பு பெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்கள் பணியில் சேர…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு இன்று முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாடநூல், ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நான்கு மற்றும்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இன்று முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. CEO சுற்றறிக்கை….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல காரணங்களால் மாணவர்கள் இடையிலேயே இடைநீற்றல் செய்து விடுகின்றனர். இதனால் இடை நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கும் நோக்கத்தில் அரசு பள்ளி செல்லா  குழந்தைகள் கணக்கெடுப்பை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு இன்று(மே 15) முதல் மே 26 வரை…. பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு நாளை(மே 15) முதல் மே 26 வரை…. பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வை எமிஸ் (EMIS) எனப்படும்…

Read more

மாணவர்களுடன் ஆசிரியர்கள் பழகக்கூடாது…. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு….!!!!

ஆசிரியர்கள் மாணவர்களுடன் டேட்டிங் செய்யக்கூடாது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் புதிய கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன் நெருங்கி பழகும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் சிவகுரு வெங்கடாஜலபதி, கணேசன் போன்றோர் பேசியுள்ளனர். இதில் வலங்கைமான், குடவாசல்,…

Read more

“தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஆசிரியர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதற்கு அதிகமாக படித்திருந்தால்…

Read more

டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி கொடுக்க விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள்…

Read more

Other Story