மக்களே உஷார்…! காய்ச்சல் பரவ இதுதான் காரணம்….. ICMR வெளியிட்ட முக்கிய தகவல்…!!

நாடு முழுவதும் சமீபத்தில் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு A H3n2 வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது உயிருக்கு ஆபத்தான வைரஸ் கிடையாது. சாதாரண பாரசிட்டமல் மாத்திரையை…

Read more

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்….! வரும் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வரும் 11ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பாக கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8:00…

Read more

திரும்ப திரும்ப கேக்குற நீ!.. விசாரணையில் 10 மணி நேரம் ஒரே கேள்வி!.. சிதறி ஓடிய முன்னாள் துணைமுதலமைச்சர்..!!!

10 மணி நேரமும் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டு சிபிஐ அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்ளை ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ்…

Read more

இளங்கலை நீட் தேர்வுக்கு இன்று(மார்ச் 6) முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனி தனியே நீட்தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் முது நிலை மருத்துவ படிப்புகளுக்குரிய நீட்தேர்வானது நாடு முழுவதும் நேற்று நடந்து முடித்து.…

Read more

சென்னை முழுவதும் இன்று காலையில் பேருந்துகள் இயங்காது….. அதிர்ச்சியில் மக்கள்…!!!

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து இன்று காலை 5 மணி முதல் பணிமனைகள் முன்பு, பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் சென்னை முழுவதும் இன்று காலையில் பேருந்துகள் இயங்காது.…

Read more

புத்தக பிரியர்களே…! இன்றோடு முடிவடைகிறது…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள்…

Read more

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….! இன்று(மார்ச் 6) சான்றிதழ் சரிபார்ப்பு….!!!

தமிழ்நாடு TNPSC தேர்வாணையம் கள ஆய்வாளர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை கடந்த வருடம் நவம்பர் 6-ம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் சான்றிதழ்…

Read more

திருவள்ளுவர் சிலையை பார்வையிட…. இன்று(மார்ச் 6) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…!!!

திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990,…

Read more

தொடரும் சைபர் குற்றங்கள்… மக்களே இதை மட்டும் செய்ய வேண்டாம்…?? காதல் ஆணைய முக்கிய எச்சரிக்கை…!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன்களின் மூலமாக எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து நமது அன்றாட வேலைகளை மிகவும் எளிதாக செய்து வருகிறோம். ஒருபுறம் இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் மற்றொருபுறம் இதனால் குற்றங்களும்…

Read more

தமிழக கோவில்களில் அறங்காவலர் காலிப்பணியிடங்கள்… விரைவில் நிரப்பப்படும்… அமைச்சர் தகவல்…!!!!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களுக்கு அறங்காவலர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பிற ஊழியர்கள் என அரசின் உதவிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை விரைந்து…

Read more

அதிமுக கவுன்சிலர் நீக்கம்… “கழக உடன்பிறப்புக்கள் இவருடன் தொடர்பு வைக்கக் கூடாது”… இ.பி.எஸ் அதிரடி..!!!!!!

பரமக்குடி வைகைநகர் பகுதியில் சிகாமணி என்பவர் வசித்து வந்தார். இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவியை சிகாமணி மற்றும்…

Read more

எலான் மஸ்க் படத்தை வைத்து வழிபடும் ஆண்கள்!.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்-ன் படத்தை வைத்து பெங்களூரு நகரில் ஆடவர்கள் சிலர் வழிபாடு செய்துள்ளனர். கடவுளை வணங்குவதை போலவே ஆரத்தியும் காட்டியுள்ளனர். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது தான் இதற்கு காரணம் என தெரிகிறது. பெங்களூருவில்…

Read more

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு…. நாளை (மார்ச்-6) முதல் அப்ளை பண்ணுங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியா முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனி தனியே நீட்தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் முது நிலை மருத்துவ படிப்புகளுக்குரிய நீட்தேர்வானது இன்று நாடு முழுவதும் நடந்தது. 2023ம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் வரும் 10 ஆம் தேதி…. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை….. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

நாடு முழுவதும் சமீபத்தில் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு A H3n2 வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது உயிருக்கு ஆபத்தான வைரஸ் கிடையாது. சாதாரண பாரசிட்டமல் மாத்திரையை…

Read more

“இறைச்சிக்கு விற்றால் தெருநாய் விலை ரூ.8000″… சட்டப்பேரவையில் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தெரு நாய்கள் தொல்லை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது எம்எல்ஏ பச்சு கடு பேசியதாவது, அசாமில் தெரு நாய்கள் ரூபாய்.8000 வரை விலை போகிறது. ஆகவே நம் மாநிலத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவற்றை அசாமிற்கு இறைச்சிக்காக அனுப்ப…

Read more

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்… எப்போது பயன்பாட்டிற்கு வரும்…? கடுப்பில் சென்னை மக்கள்…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக சாலையை விரிவுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்…

Read more

வைரஸ் காய்ச்சல் பரவல்… 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்… அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்…!!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் எச் 3, என் 2 வைரஸ்கள் மக்களிடையே அதிகம் பரவி வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்தில் குளிர் தணிந்து  வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து…

Read more

அய்யோ முடியல… வீட்ல ஒரே சண்டை சார்…! காவல் ஆய்வாளரின் கடிதம் இணையத்தில் வைரல்…!!!!!

காவலர் பணி மிகவும் கடுமையான வேலைகளில் ஒன்றாகும். இந்த பணியில் இருக்கும் காவலர்களின் பெரும் குறை என்னவென்றால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. மற்றவர்கள் போல் உறவினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக எளிதில் விடுமுறை…

Read more

ரூ.8 கோடி பிடிப்பட்ட பாஜக எம்எல்ஏ மகன்… அடுத்த ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கலாம்… கெஜ்ரிவால் பேச்சு…!!!!!

டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியான மனிஷ் சிசோடியாவிற்கு மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். எட்டு மணி நேரத்திற்கும் மேல்…

Read more

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்…. தமிழக அரசுக்கு ராமதாஸ் முக்கிய வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் சளி, இருமலுடன் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் பற்றி மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் டுவிட்டர் பதிவில் “இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

Read more

சற்றுமுன்: கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாப பலி…. சோகம்…!!

புதுச்சேரி பூர்ணாங்குப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2 குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (15), புஷ்பராஜ் (19), சோபன் ராஜ் (18) ஆகிய மூவரும்தான் உயிரிழந்தவர்கள்.…

Read more

“நான் காயம்பட்ட புலி”…. அவரை பற்றி இனி யாரும் பேசக்கூடாது?… நடிகை குஷ்பு காட்டம்….!!!

முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக நடிகை குஷ்பு பணிபுரிந்து வந்தார். இதையடுத்து அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் “நான் ஒரு காயம்பட்ட புலி. என் கணவரை பற்றி இனி யாரும்…

Read more

வதந்தி பரப்பிய youtube சேனல்களுக்கு ஆப்பு!.. போலீஸ் அதிரடி..!!!

தமிழ்நாடு பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று பீகார் அரசு குழுவினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் மாநில…

Read more

பாஜகவின் B-TEAM சீமான்.. அம்பலமான பகீர் தகவல்..!!!

பாஜகவின் B TEAM ஆக சீமான் செயல்படுகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசிய அவர் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போல் வதந்திகளை பாஜகவும் நாம்…

Read more

BREAKING: தமிழகத்தில் கொடூர விபத்து…. 4 பேர் உடல் நசுங்கி பலி…!!!

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் மேல் மலையனூர் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தீவனூர் அருகே…

Read more

தமிழகத்தில் வேலை பார்க்க சம்மதம்…. வதந்திகளுக்கு வடமாநில தொழிலாளர்களே பதிலடி….!!!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுபற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் சென்னை புழலில் பணிபுரிந்து…

Read more

சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்…. மீண்டும் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று(மார்ச்.4) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் இந்திய மாணவர் ஆர்யா வோஹ்ரா(21) என்பவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.…

Read more

விளையாடிய 2 வயது சிறுவன்… கவ்வி சென்ற கழுதைப்புலி.. கதறியபடி 3 கி.மீ. துரத்தி சென்ற தாய்..!!!

சத்தீஸ்கரில் வீட்டு வாசலில் விளையாடிய இரண்டு வயது மகனை கழுதைபுலி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கரில் வனப்பகுதியை ஒட்டிய ஒரு வீட்டின் வாசலில் இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து இதனை…

Read more

பெகாசஸ் உளவு செயலி செல்போனில் இல்லை.. ராகுலின் மனதில் தான் இருக்கு.. முதல்வர் கடும் சாடல்..!!!

பெகாசஸ் உளவு செயலி ராகுல் தொலைபேசியில் இல்லை. அது அவரது மனதில் தான் இருக்கிறது என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார். பெகாசஸ் காங்கிரஸின் டிஎன்ஏவில் நுழைந்துள்ளதாகவும் ராகுல் காந்தியின் அறிவுத்திறனை கண்டு பரிதாபப்படுவதாகவும் அவர்…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… சவப்பெட்டிகளுடன் ஊர்வலம்…. மமக அதிரடி அறிவிப்பு….!!!!

ஆன்லைன் ரம்மியால் சென்னையில் அடுத்தடுத்த நாட்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் ரவியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மார்ச் 17ஆம் தேதி போராட்டம்…

Read more

போக்குவரத்து கழக முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு… ஊழியர்கள் நாளை போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்த முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க  தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு…

Read more

சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க… 5 பேர் கொண்ட 16 குழுவினர்… நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை…!!!!!

சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால் தற்போது அதனை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறாக…

Read more

“அதானி மின் நிறுவனத்திடம் இருந்து ரூ. 8,160 கோடிக்கு மின்சாரம் வாங்கிய மாநில அரசு”…. அமைச்சர் தகவல்….!!!

குஜராத் மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அதானி மின் நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு தொகைக்கு அரசு மின்சாரம் வாங்கியுள்ளது என ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஹேமந்த் ஆஹிர் கேள்வி…

Read more

டிராக்டரில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி…. தாமதமான ஆம்புலன்ஸ்…. துரிதமாக செயல்பட்ட உறவினர்கள்…. திக் திக் நிமிடங்கள்….!!!!

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த கிரண் கேசு பால்வி என்ற பெண்மணி மகாராஷ்டிரா கோலாப்பூரில் வசித்து வருகிறார். நிறைமாத கரப்பிணியான இவர் நேற்று பூதர்கர் தாலுகாவிலுள்ள திருவாடாவில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உறவினர்கள் 32 பேருடன் டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டும் குழியுமான…

Read more

“5 மாத குழந்தையின் கை, கால்களை முறித்து கொடுமைப்படுத்திய தந்தை”….. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்….!!!

அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 5 மாத மகனின் கை கால்களை முறித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே…

Read more

6 மாத குழந்தையை தவிக்க விட்டுட்டு…. மாமனாருடன் ஓடிப் போன மருமகள்…. அதிர்ச்சியில் கணவர்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பந்தி என்ற மாவட்டத்தில் ரமேஷ் வைராகி என்பவர் தன் மகன் பவன் என்பவருக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து ரமேஷ்  தன் மருமகள் மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும், அவருடன் அடிக்கடி அன்பாக பேசியதாகவும் தெரிகிறது.  இந்நிலையில்…

Read more

“அன்று எதிர்க்கட்சித் தலைவராக வந்தார்”… இன்று முதல்வராக வந்திருக்கிறார்…. எம்.பி சு. வெங்கடேசன் ட்வீட்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் வைக்க உள்ளார். இது குறித்து தற்போது எம்பி வெங்கடேசன் ஒரு டுவிட்டர்…

Read more

“24 மணி நேரம் டைம்”…. முடிஞ்சா என்ன கைது பண்ணுங்க… ஆதாரத்துடன் வந்த பாஜக அண்ணாமலை…. திமுகவுக்கு சவால்…!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் பரவியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக காவல்துறை வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது கிடையாது என விளக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு…

Read more

“வடமாநில தொழிலாளர்கள் சர்ச்சை”… பாஜக டுவிட்டர் பக்கத்தை முடக்க தமிழக காவல்துறை கடிதம்….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

“காலம் மாறிவிட்டது”… மக்களை தேடி செல்லும் அரசு…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வின் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இதற்கென முதல்வர்…

Read more

“சென்னையில் தனியார் பேருந்து திட்டம்”…. போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

“கடல் நீர்மட்ட உயர்வால் 2100-க்குள் பாதிப்பு”… எந்தெந்த நகரங்கள் தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் சென்னை மற்றும் கொல்கத்தா உட்பட ஆசியாவின் சில முக்கிய நகரங்கள் கடல் நீர்மட்ட உயர்வால் இந்த நூற்றாண்டுக்குள் பாதிப்படையும் என நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளியான ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது. கடல் நீரின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பின்…

Read more

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் துவங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் இப்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது. இந்தி எதிர்ப்பு எனும் பெயரில்…

Read more

வரும் மார்ச் 9-ஆம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு…. மாநில கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

கேரள மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு துவங்கும் என அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “எஸ்எஸ்எல்சி, மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்…

Read more

“தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும்”…. அலகாபாத் உயர்நீதிமன்ற கிளை கருத்து…!!!

இந்தியாவில் பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், பசுவை பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக அறிவிப்பதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதாவது பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்மீது பதியப்பட்ட வழக்கினை ரத்து செய்ய…

Read more

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்… கர்நாடக முன்னாள்- முதலமைச்சர் சித்தராமையா கைது…!!!!!

பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு  அதிகாரியாக பணியாற்றி வரும் விருப்பாக்ஷிப்பாவின் மகன் பிரசாந்த் மாடால். கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் விருப்பாக்ஷிப்பா. இந்த நிறுவனத்தில் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக…

Read more

பஸ் மீது லாரி மோதி கோர விபத்து… 7 பேர் பலி, 4 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!!!

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் யமுனா நகர் – பன்ஞ்குலா நெடுஞ்சாலையில் நேற்று லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று முன்னாள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து விழுந்தது. இதில் ஏழு பேர் சம்பவ…

Read more

இது தான் காதலா..? 10- ம் வகுப்பு மாணவருடன் காணாமல் போன ஆசிரியர்… பதறி போன குடும்பத்தினர்…!!!!!

தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 26 வயது ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய பேத்தியை காணவில்லை என கூறி…

Read more

“வட மாநிலத்தவர்கள் சர்ச்சை”…. இந்தி எதிர்ப்பு பிரச்சாரமே காரணம்…. திமுக மீது பாஜக அண்ணாமலை தாக்கு….!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் பரவியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக காவல்துறை வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது கிடையாது என விளக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி?…. போக்குவரத்து கழகம் எடுத்த திடீர் முடிவு….!!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

Other Story