இன்னும் சற்று நேரத்தில்!…. நாடே எதிர்பார்க்கும் “தேர்தல் தேதி” வெளியாகிறது…..!!!!

நாடே எதிர்பார்க்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியை இன்று காலை 11:30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் ராகுல்…

Read more

டெட் தேர்வு: குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி…. வெளியான ஷாக் தகவல்….!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட் தேர்வு) 2 ஆம் தாளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2% பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி…

Read more

நாடு முழுவதும் 15 நாட்கள் விடுமுறை…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகளின் பொது விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை குறித்த விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது . அதாவது ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி, ஈத்…

Read more

ஏப்ரல் 1 முதல் எதெல்லாம் விலை உயரும், எதெல்லாம் விலை குறையும்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் சில பொருட்களின் விலை குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வரி மற்றும் வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஆடைகள், பொம்மைகள், சைக்கிள்,…

Read more

பொதுச்செயலாளரான இபிஎஸ்…. இன்று விசாரணைக்கு வருகிறது ஓபிஎஸ்ஸின் புதிய வழக்கு…..!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அது மட்டும்…

Read more

18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து…. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிரடி….!!!!

போலியாக மருந்து தயாரிக்கும் 18 நிறுவனங்களின் உரிமத்தை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர். உலகம் முழுவதும் நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால்…

Read more

“இந்த நாடே உங்கள் வீடு ராகுல்”…. கை கொடுக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்….!!!!

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ராகுல்…

Read more

இந்தியாவின் ஒரே “PAN India” கட்சி பாஜக மட்டுமே…. பிரதமர் மோடி பெருமிதம்….!!!!

இந்தியாவின் ஒரே PAN India கட்சி பாஜக மட்டுமே என பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். டெல்லியில் பாஜகவின் புதிய அலுவலகத்தில் பேசிய பிரதமர் மோடி,இரண்டு மக்களாக இடங்களுடன் தொடங்கிய பாஜகவின் பயணம் இன்று 303 மக்களவை இடங்களை எட்டி இருக்கிறது.…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை…

Read more

TET 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியானது…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து …

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் இலவச WiFi வசதி…. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வை பை வசதி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அந்தியூர்…

Read more

யாரெல்லாம் ஆதார் – பான் கார்டை இணைக்க வேண்டும்?…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய வருமானவரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரியைப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அதனை தடுக்கும் விதமாக…

Read more

தமிழகத்தில் 258 கோடி பேர் இலவச பயணம்…. மாதம் 888 ரூபாய் சேமிக்கும் பெண்கள்…. அரசு பெருமிதம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான…

Read more

பொதுச்செயலாளரான இபிஎஸ்…. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்…..!!!!

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேட்பு மனு  தாக்கல் செய்யாத நிலையில் அவை தலைவர் பெயரில் அறிவிப்பு வெளியானது. இந்த…

Read more

10 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்க…

Read more

அடடே!…. வினோத கோவில் திருவிழா…. பெண்களாகவே மாறிப்போன ஆண்கள்…. எங்கு தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துக்கொள்ளும் வினோத கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த திருவிழாவில் பெண்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த திருவிழாவில் ஆண்கள் சேலை கட்டி சென்றிருக்கின்றனர். பின்…

Read more

தமிழக மக்களே உஷார்!…. மகளிர் உரிமைத்தொகை பெற அது கட்டாயம்?…. மோசடியில் இறங்கிய நபர்…. அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்குரிய உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் இத்திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற என்னென்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும் உள்ளிட்ட…

Read more

வரும் ஏப்ரலில் எரிவாயு சிலிண்டரின் விலை குறையப் போகுதா?…. இல்லத்தரசிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடு முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிய சமையல் எரிவாயுவின் விலையானது அதிகரித்துகொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அமைச்சரவையானது ஒரு எரிவாயு குழு அறிக்கையை ஏற்கவுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் முதல் உள்ளூர் எரிவாயுக்குரிய விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ்…

Read more

HCL-ல் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

IT நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் HCL Tech ஆனது Associate-Scm பணிக்குரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதற்காக  ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறையில் 1…

Read more

ஐடி ஊழியர்களின் சேர்ப்பு விகிதம் 50% வரை குறையப் போகுதா?… வெளியான ஷாக் தகவல்….!!!!

அமெரிக்க நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த அக்சென்சர் நிறுவனமும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. அதன்படி அக்சென்சர் நிறுவனமானது சுமார் 19,000 ஊழியர்களை அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்ய…

Read more

மீனாட்சி அம்மன், கள்ளழகர் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு….. கோவில் நிர்வாகம்….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதோ தொடர்பாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை திருவிழா…

Read more

வரும் ஏப்ரல் முதல்….. அத்தியாவசிய மருந்துகளின் விலையில் மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் படி மருந்துகளின் விலைகளை வருடந்தோறும் 10% வரை அதிகரித்துக்கொள்ள இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர்…

Read more

கணவன் இல்லாத டைம்ல இப்படியா?…. ஜிபிஎஸ் கருவி மூலம் அம்பலமான பரபரப்பு உண்மைகள்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஒருவர் தன் காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி வாயிலாக மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நைட் ஷிப்ட் பணிக்கு செல்வதால் வீட்டில் உள்ள காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் அந்த கணவனின் ஸ்மார்ட் போனிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை…

Read more

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு…. எம்ஜிஆர் ஸ்டைலில் மாறிய இபிஎஸ்…. பூரித்துப்போன தொண்டர்கள்…..!!!!

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் வேண்டுமானாலும் தாக்கல் செய்யாத நிலையில் அவை தலைவர் பெயரில் அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுக்கான…

Read more

பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்க ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கம்…. காரணம் என்ன?…..!!!!!

பிபிசி செய்தி நிறுவனத்தின் பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்ட கோரிக்கையை அடுத்து அந்த பஞ்சாபி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனத்தின் Twitter பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்துக்கான சட்ட கோரிக்கை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய…

Read more

சபரிமலையில் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து…. 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சபரிமலையில் தமிழக பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சையை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது நிலக்கல் அருகில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில்…

Read more

#BREAKING: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்த மக்கள்….!!!!

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் கடற்கரையை நிலநடுக்கம் தாக்கிய உடனையே அந்நாடு முழுவதும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு…

Read more

ஆதார்-பான் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் முடிக்க வேண்டிய முக்கியமான பணியாகும். இப்போது பான்-ஆதார் அட்டையை இணைக்கும் தேதியை அரசாங்கம் நீட்டித்து உள்ளது. அந்த வகையில் நாட்டின் குடிமக்கள் 30 ஜூன் 2023-க்குள் தங்களின் ஆதார் கார்டை…

Read more

இனி ரயில் பயணிகளுக்கு சிறப்பு சேவைகள் கிடைக்குமா?… ரயில்வே வாரியம் எடுத்த முடிவு….!!!!

ரயிலில் ஏசி பெட்டிகளில் அழுக்கு போர்வைகள், அழுக்கு பெட்ஷீட்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளில் அலட்சியம் போன்றவை அடிக்கடி காணப்படுகிறது. இதனை சமாளிக்க இந்திய ரயில்வே தீவிர நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரயில்வே வாரியமானது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது,…

Read more

வட்டி விகிதம் உயர்வு…. EPFO சந்தாதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

2022-23-க்கான வட்டி விகிதத்தை EPFO அறிவித்திருக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது 2022-23-க்கான EPF வட்டி விகிதத்தினை அறிவித்தது. அதன்படி EPFO வைப்புகளுக்கு 8.15% வட்டி விகிதத்தினை நிர்ணயித்துள்ளது. முன்பாக EPFO 2021-2022-க்கான இபிஎப் மீதான வட்டியை 8.1 சதவீதம் ஆக…

Read more

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மீதான வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரான பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜகவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் பேசியதாவது, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். ராணுவத்தில் பணிபுரிந்த தங்களை…

Read more

டிஏ நிலுவைத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றமிருக்கும். இது தவிர்த்து பழைய ஊதிய திட்டத்தில் உள்ள வசதிகள் மற்றும் நன்மைகளை புதிய…

Read more

“நாடு முழுவதும் 9,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்”…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

இந்தியாவில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்கி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி ரைசிங் இந்தியா (PM SHRI) என்ற திட்டத்தை…

Read more

“இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று”…. ஊரடங்கை தடுக்க அரசு போட்ட புதிய உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1890 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில்…

Read more

காலம் ரொம்ப கெட்டு போச்சு…! போலீசாரை ஏமாற்றி ரூ. 2 கோடி சுருட்டிய பாஜக நிர்வாகி…. எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா…!!

உத்திர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டத்தில் சவுகன்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாஜக நிர்வாகியான ஓம் பிரகாஷ் என்ற பிரகாஷ் மிஸ்ரா வசித்து வருகிறார். இவருக்கு சவுக்கன் பூர் என்ற பகுதியில் 0.253 மீட்டர் பரப்பளவில் நிலம் உள்ள…

Read more

அதிர்ச்சி…! திருமண விழாவில் நடனமாடிய மாணவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்…. கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தன்னுடைய பெண் தோழியின் சகோதரியின் திருமண விழாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கலந்து கொண்டார். இவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும்…

Read more

“பூமியே 2014-ம் ஆண்டுக்கு பிறகு தான் பிறந்தது”…. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 65 வருடங்களில் செய்யப்படாத வளர்ச்சி பணிகளை ஆம் ஆத்மி கட்சி 8 வருடங்களில் செய்து…

Read more

தமிழில் பெயர் பலகைகள்…. இல்லையெனில் கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டம்…. ராமதாஸ் எச்சரிக்கை…!!!

தமிழில் பெயர் பலகைகளை வைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதாவது தமிழை தேடி எனும் இயக்கத்தின் ஒரு…

Read more

Breaking: காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

இந்தியாவில் சமீப காலமாக சில மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள லே பகுதியில் இருந்து 166 கிலோமீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த…

Read more

“டெல்லியில் அடுத்த 3 வருடத்தில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும்”…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி…!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இவர் டெல்லியில் 2013-2023 காலகட்டத்தில் 28 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, இனி வரவிருக்கும் 2 அல்லது 3 வருடங்களில் டெல்லியில் 29…

Read more

“கொரோனா பரவல்”… ஆயத்தமான அண்டை மாநிலம்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பரவால் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை மீண்டும் கடைப்பிடித்தால், கொரோனா தடுப்பூசி மற்றும்…

Read more

“நாடு முழுவதும் சென்னை உட்பட 35 நகரங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு”…‌ அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் அது என்ன எல்லா திருடர்களும் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாஜக…

Read more

“மின்வாரிய ஊழியர்களின் திடீர் செயல்”…. அரை நிர்வாணமாக சாலையில் பதறி ஓடிய மூதாட்டி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு மூதாட்டி நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்து அவருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டில் உள்ள பொருட்களை…

Read more

நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ராகுல் காந்திக்கு அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டீஸ்..!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் பேசியதற்கு மோடி சமூகத்தினர் குறித்த அவதூறாக பேசியதாக கூறி சூரத் பாஜக எம்எல்ஏ ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2…

Read more

BREAKING : உச்சப் பதவியில் அமர்ந்தார் இபிஎஸ்…. இனி ஆட்டம் வேற மாதிரி…!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இபிஎஸ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வானார். இனி அதிமுக என்ற மாபெரும் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இனி அவரின் ஆட்டமே வேற மாதிரி தான்…

Read more

தலைமை அலுவலகம் விரைந்தார் இபிஎஸ்…. இன்னும் சற்றுநேரத்தில் முக்கிய அறிவிப்பு…!!!

பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த…

Read more

அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ்…. ராகுல் காந்திக்கு அடுத்தடுத்து வரும் சோதனை….!!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் தகுதிநீக்கத்தை கண்டிக்கும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தியும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும்…

Read more

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில் உள்ள கேகே நகரில் தனியார் வங்கியில் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து பணத்தைத் திருடன் சில மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் மிஷினை கல்லை வைத்து உடைக்க முடியாததால் கொள்ளை…

Read more

Breaking: அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தற்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குமரேஷ் பாபுவின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.…

Read more

Other Story