செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி ஆன்லைன் மோசடி… 3 பேர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…!!!
சென்னை அருகம்பாக்கத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அப்போது அதில் வந்த லிங்கை அவர் கிளிக் செய்து ஒவ்வொரு டாஸ்க்காக செய்து முடித்தார். இறுதியில் அவருடைய வங்கி…
Read more