பெற்றோருடன் சென்ற இளம்பெண்…. காதலன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள துரைச்சாமியாபுரம் இந்திரா காலனியில் வாழவந்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(22) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதமாக கார்த்திக்கும், சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.…
Read more