கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. முதல் பரிசு ரூ.10,000…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தென்காசி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக பேச்சு,கட்டுரை மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த போட்டிக்கு இரண்டு…

Read more

Other Story