தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.