“குவிந்த புகார்கள்”… கவுன்சிலர் சாரதா அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்… திமுக மேலிடம் அதிரடி…!!!

சென்னை மாநகராட்சி திருவிக நகர் 65-வது வார்டு கவுன்சிலராக திமுக கட்சியின் கு. சாரதா என்பவர் இருக்கிறார். இவர் அந்த பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது சார்பாக திமுக மேல் இடத்திற்கு அடிக்கடி புகார்கள்…

Read more

“சசிகலா முதல் அமித்ஷா வரை”.. டேபிளுக்கு அடியில் கால் பிடிக்கும்… புலிகேசியாக மாறிய இபிஎஸ்-க்கு என்னை பற்றி பேச கூசவில்லையா..? CM ஸ்டாலின் ஆவேசம்‌‌…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்வதை விமர்சித்திருந்தார். அதாவது வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டது எல்லாம் தம்பி படுத்தும் பாடு என்று  விமர்சித்த நிலையில் தற்போது அதற்கு முதல்வர்…

Read more

“ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மூதாட்டி”… தங்க நகையோடு காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கொடூரம்… சேலத்தில் பயங்கரம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடையாம்பட்டி, சின்னேரிப்பேடு பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (68). இவர்களுக்கு ராஜா மற்றும் முருகானந்தம் ஆகிய இரு மகன்கள் வசித்து வரும் நிலையில் கனகராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதில் சரஸ்வதி தன்…

Read more

“இனி குத்துச்சண்டை போட்டியில் நாங்களும் களமிறங்குவோம்”… அதிரடியாக சண்டை போடும் ரோபோக்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் என்பது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்களை உலகெங்கும் உருவாக்கி வருகின்றனர். இந்த ரோபோக்கள் மனிதர்கள் போலவே வேலை செய்யக்கூடியது. China’s Unitree will host the world’s first humanoid…

Read more

“டாக்டர் Death”… 125-க்கும் மேற்பட்ட ஆபரேஷன்… ஓட்டுநர்களைக் கொன்று முதலைக்கு தீனி ஆக்கிய சீரியல் கில்லர்… நாட்டையே உலுக்கிய கொடூர குற்றவாளி கைது..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் கில்லர் தேவேந்தர் சர்மா என்பவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவரை டாக்டர் டெத் என அழைப்பார்கள். ஆயுர்வேத மருத்துவரான இவருக்கு 67 வயது ஆகும் நிலையில் திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த…

Read more

“650 வருஷம் பழமையானது”… திடீரென மேற்கூரை இடிந்து… சீட்டுக்கட்டு போல் சரிந்த பழமை வாய்ந்த கோபுரம்… தலைதெறிக்க ஓடிய மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் பெங்யாங் ட்ரம் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சுமார் 650 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோபுரத்தை பார்ப்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அந்த வகையில் நேற்றும் வழக்கம் போல் இந்த கோபுரத்தை…

Read more

OMG: கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1760 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1760 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 71440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு…

Read more

OMG: பதறுதே..!! “60 வயது முதியவரை கொன்று தலை, கை கால்களை வெட்டி எரித்துவிட்டு”… உடலை காய்கறிகளோடு சேர்த்து சமைத்து… கொடூர சம்பவம்…!!!!

பிரான்ஸின் தெற்குப்பகுதியில் உள்ள செயின்-செர்னின்-சூர்-ராஞ்ஸ் நகரில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. அதாவது 69 வயதான உணவக உரிமையாளர் பிலிப் ஷ்னைடர், கடந்த 2023 பிப்ரவரியில் ஜார்ஜ் மெய்ச்லர் (60) என்ற நபரை கொன்று, அவரது உடலை துண்டித்து,…

Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! “இனிமேல் 25 அல்ல வெறும் 5 தான்”… இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்… அதிரடி அறிவிப்பு.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுவரை ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் குற்றசாட்டுகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. போக்குவரத்தை சரி செய்வதற்காகவும்…

Read more

Breaking: “இபிஎஸ் கோட்டையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல்”… ஓபிஎஸ் உடன் ஐக்கியம்… அதிர்ச்சியில் அதிமுகவினர்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வரவழைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்தில்…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… ஓடிப்போன மருமகளை அழைத்து வந்த மாமியார்… அலறிய மாமனார்… பெற்ற குழந்தையை துடிக்க துடிக்க… குலை நடுங்க வைக்கும் சம்பவம்.!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பெற்ற தாயே 3 வயது மகனை கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மனிஷா யாதவ் என்ற அந்த பெண், தன் மகன் அனிருத்தை கழுத்தில் கட்டியிருந்த  கயிறை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக…

Read more

“அதிரடியாக விளையாடிய 14 வயது இளம் புயல்”… CSK-வை வீழ்த்தி RR அபார வெற்றி… எம்.எஸ் தோனியின் காலில் விழுந்து… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

ஐபிஎல் 2025 தொடரின் கடைசி போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், 14 வயதான சிறுவன் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி, 33 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  மத்திய மேற்கு வங்க…

Read more

ஓடும் ரயிலில் மாற்றுத்திறனாளி பெண் பயணியை கொடூரமாக தாக்கிய ஆண்… காரணம் என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ளூர் ரயிலில் ஒரு பெண் பயணி கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பெட்டியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த ரயிலில் கூட்டமாக இருந்த…

Read more

“நடுரோட்டில் மின்கம்பத்தில் சிறுவனை கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய பெண்”… பலமுறை மன்னிப்பு கேட்டும் இரக்கம் காட்டல… பதற வைக்கும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹரம்பூர் பகுதியில், ஒரு வீட்டில் இருந்து எல்பிஜி சிலிண்டர் திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறுவன், பொதுமக்களால் நடு ரோட்டில் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக…

Read more

“இலவசமாக ஐஸ்கிரீம் கொடுக்க மறுத்ததால்”… நடு ரோட்டில் வியாபாரியை சரமாரியாக தாக்கிய போலீஸ்காரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் சாலையின் ஓரமாக ஐஸ்கிரீம் விற்பவரை  போலீசார் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஜஹாங்கீராபாத் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், காவல் ஆய்வாளர் ஹரிசிங், தனது போலீஸ் வாகனத்தில் வந்து, ஐஸ்கிரீம்…

Read more

“திடீரென காணாமல் போன 3 வயது சிறுமி”… அழுது நாடகமாடிய தாய்… 8 மணி நேர தேடலுக்குப் பிறகு ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி… பகீர் பின்னணி…!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சுபாஷ்-சந்தியா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற 3 வயது மகள் இருந்துள்ளார். இதில் குழந்தை கல்யாணி அங்கன்வாடி மையத்திற்கு தினசரி செல்வார். அந்த வகையில் நேற்று முன்தினம் அங்கன்வாடி…

Read more

“குழந்தை இல்லை”… இதுக்கு அவதான் காரணம்… மாமனார், மாமியார், கணவன் என 3 பேரும் மாறி மாறி… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பெண்… பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநில மலாபத் கிராமத்தில் காமண்ணா கொணகண்டே என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ என்ற மனைவி இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி  ரேணுகா (27) என்ற மனைவி இருந்துள்ளார்.…

Read more

“மிருகமாக மாறிய பெண்”… 2 1/2 வயது குழந்தையை கள்ளக்காதலன் பலாத்காரம் செய்து கொன்ற போது வேடிக்கை பார்த்த தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரீனா ஷேக் என்பவர் வசித்து வருகிறார். கணவரை பிரிந்த இவர் தன்னுடைய இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய குழந்தை மயங்கி விட்டதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.…

Read more

“கல்லூரி மாணவியின் பரபரப்பு புகார்”… திமுக நிர்வாகி நீக்கம்… உதயநிதி அதிரடி…!!!

திமுக கட்சியின் அரக்கோணம் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வச் சாயல் மீது கல்லூரி மாணவி ஒருவர் திருமண மோசடி புகார் கொடுத்திருந்ததார். இதுதொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யாததாக கூறி அவர் அதிமுக எம்எல்ஏவை நேரில் சந்தித்து…

Read more

“திமுக, அதிமுக, பாஜக”… இந்த 3 கட்சிகளுடனும் ஒருபோதும் தவெக கூட்டணி அமைக்காது… விஜயின் முடிவு இதுதான்… ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் திமுகவை அவர்…

Read more

பல தேர்தல்களில் தோல்வியடைந்த அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது… ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்…!!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள…

Read more

நீ பெரிய கேடி தாம்மா..! “7 மாதத்தில் 25 ஆண்கள்”… தாலி கட்டிய ஒரே வாரத்தில் இரவோடு இரவாக ஓடும் மணமகள்… கான்ஸ்டபிள் மாப்பிள்ளையால் சிக்கிய சம்பவம்…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் 25 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்கின்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளத்தில்…

Read more

“படாத பாடுபடுத்தும் தம்பி”… வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டதோ…? போக மாட்டேன்னு வீரவசனம் பேசினத மறந்துட்டீங்களா..? CM ஸ்டாலின் மீது இபிஎஸ் பாய்ச்சல்…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக அரசினர் விமர்சித்து ஒரே அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின் தற்போது…

Read more

“போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை நிர்வாணப்படுத்தி”… 20 மணி நேரத்திற்கு மேலாக… விடிய விடிய குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல்… மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு..!!!!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் ஒரு 39 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் இஷா என்பவருடைய வீட்டில் வேலை செய்து வரும் நிலையில் கடந்த 13ஆம் தேதி வழக்கம் போல் வீட்டு வேலை முடிந்த பிறகு தன்னுடைய வீட்டிற்கு இளம்பெண்…

Read more

“வெளுத்து வாங்கும் கனமழை”… குடியிருப்பு பகுதிகளில் புகுந்த தண்ணீர்.. வெள்ளநீரை அகற்றும் போது நேர்ந்த விபரீதம்… சிறுவன் உட்பட 2 பேர் பலி…!!!

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கனமழையின் போது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

Read more

“சாய கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணி”… விஷ வாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு… திருப்பூரில் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று…

Read more

Breaking: திரௌபதி அம்மன் கோவில் தேர் திருவிழா… “மின்கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்த தேர்”… வாலிபர் பலி… 5 பேர் படுகாயம்.. செங்கல்பட்டில் பரபரப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரபலமான திரௌபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் வீதியில் தேர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின்னழுத்த கம்பியின் மீது தேர் உரசியது.…

Read more

தலைக்கேறிய போதை… “NO PARKING” போர்டினை தூக்கி சென்ற குடிமகன்… தள்ளாடியபடியே நடந்து சென்ற வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சிலர் குடிபோதையில் செய்யும் அட்ரா சிட்டிகளை சொல்லவே வேண்டாம். மது போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சிலர் செய்யும் வேலைகள் சில சமயங்களில் நகைச்சுவையாகவும்…

Read more

“9-ம் வகுப்புக்கு பின் ஸ்கூலுக்கு போகல”… வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிய 16 வயது சிறுவன்… கண்டித்த தந்தை… அடுத்து நடந்த விபரீதம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாறைப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் அஜித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 9-ம் வகுப்பு வரை படித்த நிலையில் அதன் பின் பள்ளிக்கு செல்லவில்லை.…

Read more

“29 வயது வாலிபரை காதலித்து 2-ம் திருமணம் செய்த 32 வயது பெண்”… 4 மகள்கள்… முதல் கணவனின் 16 வயது மகளுக்கு மட்டும் அடிக்கடி… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் என்ற பகுதியில் ஒரு 32 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவரின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டதால் ஒரு 29…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “பயங்கர விபத்தில் சிக்கிய கார்”.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… சிறுமி படுகாயம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியதில் பயங்கர விபத்து  ஏற்பட்டு காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில்…

Read more

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்… மே 23-ல் டெல்லி விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்…? வெளியான முக்கிய தகவல்..!!!

பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்…

Read more

“சிக்னேச்சர் செலிப்ரேஷன்”… லக்னா அணி வீர்ர் திக்வேதி ரதிக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை… 50% அபராதம்… அதிரடி அறிவிப்பு…!!!!

லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025-ன் 61-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ராத்தி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரத் ரத்னா அட்டல் பிஹாரி…

Read more

நள்ளிரவில் பயங்கர விபத்து..! நேருக்கு நேர் மோதிய லாரி-பேருந்து… 4 பேர் பலி… 17 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விகாரபாத் பகுதியில் ஒரு சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. பரிகி என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து…

Read more

“60 வயதில்”… வீட்டின் சுவர் ஏறி குதித்து கதவை உடைத்து பீரோவில் இருந்து நகை பணம் கொள்ளை… பக்கத்து வீட்டிலேயே கைவரிசை… பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தன் குடும்பத்துடன வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து…

Read more

பத்மவிபூஷன் விருது வென்ற அணு விஞ்ஞானி சீனிவாசன் இன்று ஊட்டியில் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்..!!!!

பிரபல அணு விஞ்ஞானி சீனிவாசன் இன்று உடல்நல குறைவால் காலமானார். அதாவது Atomic energy commission முன்னாள் தலைவர் M.R. சீனிவாசன். இவருக்கு 95 வயது ஆகும் நிலையில் இன்று ஊட்டியில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த 1955 ஆம்…

Read more

“சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவி”… பட்டப்பகலில் வாலிபர் செஞ்ச கொடுமை… ஓடி வந்து தர்ம அடி கொடுத்த மக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!!!

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஒரு 18 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் சம்பவ நாளில் வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வட மாநில…

Read more

Breaking: குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 சரிவு…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் குறைந்து ஒரு சவரன் 69,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு…

Read more

நிறுத்துங்க..! “நான் கொஞ்சமா எடுத்துக்கிறேன்”… போலாம் ரைட்… கரும்பு லாரிகளை நிறுத்தி யானை செஞ்ச விஷயம்… என்ன ஒரு புத்திசாலித்தனம்… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ ஒரு யானையின புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அதாவது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு யானை கரும்பு ஏற்றிக்கொண்டுவரும் லாரிகளை மட்டும்…

Read more

“அபிஷேக்கிடம் வம்பிழுத்த திக்வேஷ் ரதி”… இவர் இன்னும் திருந்தல மாமா… மீண்டும் சிக்னேச்சர் செலிப்ரேஷன்… கடிந்து கொண்ட ரிஷப் பண்ட்… வீடியோ வைரல்..!!

லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025-ன் 61]-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ராத்தி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரத் ரத்னா அட்டல் பிஹாரி…

Read more

“அவுட் ஆன அபிஷேக் ஷர்மா”… கையை நீட்டி சிக்னேச்சர் செலிபிரேஷனில் ஈடுபட்ட திக்வேஷ் ரதி… மைதானத்தில் வெடித்த சண்டை… அதிர்ச்சி வீடியோ..!!!

லக்னோவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025-ன் 61]-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ராத்தி இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாரத் ரத்னா அட்டல் பிஹாரி…

Read more

செம ஷார்ட்..! மிட்செல் மார்ஷ் அடிச்ச வேகத்தில் காரை பதம் பார்த்த பந்து… வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் 2025 தொடரின் 61வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டியில், முதல் பந்திலேயே ஓப்பனராக துள்ளலுடன் ஆடிய மார்ஷ்,…

Read more

அட போங்கப்பா..! ரூ.27 கோடி போச்சு… மீண்டும் சொதப்பிய ரிஷப் பண்ட்‌… டென்ஷனாகி பாதியில் கிளம்பிய சஞ்சீவ் கோயங்கா… வீடியோ வைரல்…!!

ஐபிஎல் 2025 தொடரில், இந்திய அணி வீரரான ரிஷப்பண்ட்  இந்த சீசனில் சொதப்பி வருகிறார். இந்த சீசனுக்கு மிக உயர்ந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தாலும், அவர் இதுவரை வெறும் 128 ரன்களையே மட்டுமே குவித்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே ரன்கள்…

Read more

Breaking: தொடர் கன மழை…! தென்பெண்ணை ஆற்றிற்கு 4000 கன அடி தண்ணீர் திறப்பு… 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி…

Read more

“பட்டப்பகலில் நடு ரோட்டில் மாணவனை மிருகத்தனமாக தாக்கிய நபர்கள்”… 4 பேர் சுற்றி வளைத்து இரும்புராடால்… நெஞ்சை பதற வைக்கும் பகீர் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹைடெக் கல்லூரி அருகே கடந்த மே 15 ஆம் தேதி மாலை, பிபிஏ இறுதிவருட மாணவர் திருவ் தியாகி என்பவரை  நால்வருக்கும் மேற்பட்ட நபர்கள் பேஸ்பால் பேட்கள், ராடுகள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றால் நடுரோட்டில் தாக்கிய சம்பவம்…

Read more

“பிளே ஆப் கனவு தகர்ந்தது”… லக்னோவை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி… மும்பையா இல்ல டெல்லியா… ஜெயிக்கப்போவது யார்..? பெரும் எதிர்பார்ப்பு..!!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று 61வது லீக் தொடரில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து…

Read more

Breaking: கொட்டி தீர்த்த கனமழை… திடீரென இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் துடிதுடித்து பலி… மதுரையில் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று மதுரையில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையகுளம் பகுதியில்…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… இரவில் வீடு புகுந்து கதவை பூட்டிவிட்டு… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… வசமாக சிக்கிய போலீஸ்காரர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு நடுவூர் மாத குப்பம் பகுதியில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீன் பிடிக்கும் போது இரு தரப்பினர் இடையே பிரச்சனை…

Read more

“வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்த இளம் பெண்கள்”… ஜன்னல் வழியே தெரிந்த‌ போன்… கத்தி அலறல்… பக்கத்து வீட்டுக்காரர் செஞ்ச அசிங்கம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம் பெண்கள் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இளம் பெண்களுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில்…

Read more

Other Story