“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… இரவில் வீடு புகுந்து கதவை பூட்டிவிட்டு… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… வசமாக சிக்கிய போலீஸ்காரர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு நடுவூர் மாத குப்பம் பகுதியில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீன் பிடிக்கும் போது இரு தரப்பினர் இடையே பிரச்சனை…

Read more

“வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்த இளம் பெண்கள்”… ஜன்னல் வழியே தெரிந்த‌ போன்… கத்தி அலறல்… பக்கத்து வீட்டுக்காரர் செஞ்ச அசிங்கம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம் பெண்கள் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இளம் பெண்களுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில்…

Read more

தமிழக மக்களே..! 50 கி.மீ வேக சூறாவளிக்காற்றுடன் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடி மின்னலுடன்…

Read more

“இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்து பெண்களுக்கு வலை விரித்த போலி ஆசாமி”… ராணுவத்திடம் சிக்கியது எப்படி…? பரபரப்பு பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரம் கராடி பகுதியில், இந்திய விமானப்படை (IAF) அதிகாரி என பொய்யாக நடித்து, சமூக ஊடகங்களில் தன்னை புகழ்வதோடு, பெண்களை ஈர்க்க முயன்ற ஹோட்டல் பணியாளர் கௌரவ்குமார் தினேஷ்குமார் (வயது 27) என்பவரை இந்திய ராணுவத்தின் தெற்குப்…

Read more

எப்படித்தான் மனசு வந்துச்சோ..? “தத்தெடுத்து 12 வருஷமா வளர்த்த மகனை கொடூரமாக கொன்ற தாய்”… அதுவும் பண சந்தேகத்தால்… அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ட்ரோனிகா நகரப் பகுதியில், 12 வயது சிறுவன் சாஹில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாஹில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையில்லாத ரஹ்மத் கட்டூன் என்பவரால் தத்தெடுக்கப்பட்டவர். ரஹ்மத்,…

Read more

“சாலையில் கவிழ்ந்த லாரி”… உயிருக்கு போராடிய ஓட்டுனர், கிளீனர்… பீர் பாட்டிலுக்காக போட்டி போட்ட மக்கள்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… அதிர்ச்சி வீடியோ.!!!

மத்திய பிரதேசம் ஜபல்பூர் எல்லை அருகே உள்ள கட்னி மாவட்டத்தின் சாப்ரா கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், ஜபல்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மதுபானங்களுடன் சென்ற ஒரு லாரி, எருமையைக் காப்பாற்ற முயன்ற போது கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் காயமடைந்தனர்.…

Read more

பார்த்தாலே பதறுதே..!! “புல் போதையில் காரை ஓட்டிய நபர்”… நொடிப்பொழுதில் இளைஞர் மீது ஏற்றி… துடிதுடித்து பலியான உயிர்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரத்தில் உள்ள தாஜ்கஞ்ச் பகுதியில், கடந்த மே 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுபோதையில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் வெளியே நின்றிருந்த இளைஞர் ஒருவரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக்…

Read more

ஆஹா..! இது நல்ல ஐடியாவா இருக்கே..! அரசு பள்ளியில் QR Code ஸ்கேனிங் மூலமாக மாணவர் சேர்க்கை… சூப்பர் என பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!!

தமிழகத்தில் கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இதைத்தொடர்ந்து சமீபத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது. இதனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது நடைபெற்று வருகிறது.…

Read more

இது வேற லெவல்..! உலகத்திலேயே எந்த ஜோடியும் செய்யாத மாஸ் ரெக்கார்டு… வரலாறு படைத்த சாய் சுதர்சன்-கில்… சம்பவம் செஞ்சுட்டாங்க டோய்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்…

Read more

“ஆட்சி காலம் முடியும் முன்பே மக்களை ஆண்டியாக்க நினைக்கும் திமுக அரசு”… 3 வருஷத்தில் 3 முறை… இப்ப மறுபடியும்… டிடிவி தினகரன் ஆவேசம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது மின்சார கட்டண உயர்வு குறித்த செய்திக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவா? – ஆட்சிக்காலம்…

Read more

“இலங்கைத் தமிழர் வழக்கு”… மனிதாபிமான அடிப்படையில் இது தேசத்தின் கடமை.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேதனை அளிக்கிறது… திருமாவளவன்…!!!

இலங்கை தமிழர் சுபாஸ்கரன் என்பவர் இந்தியாவில் தங்க அனுமதி வேண்டும் என கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழகத்தில் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு…

Read more

பெரும் அதிர்ச்சி…! சாயக் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… திருப்பூரில் பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று…

Read more

“140 கோடி மக்கள் இருக்காங்க”… அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்னும் சத்திரமல்ல… இலங்கைத் தமிழர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

இலங்கைத் தமிழர் சுபாஸ்கரன் என்பவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை ரத்து…

Read more

ரசிகர்கள் ஷாக்..! பிரபல நடிகை ஷில்பாவுக்கு கொரோனா தொற்று… எச்சரிக்கையாக இருக்கும்படி பதிவு..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஷில்பா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர். இவர் ஜெய்ஹிந்த், கஜகஜினி, சிந்து உள்ளிட்ட பல்வேறு…

Read more

ச்ச்சீ…! “வாடிக்கையாளருக்கு எச்சில் துப்பிய கீரிமை முகத்தில் பூசி”… சலூன் கடை ஊழியர் செஞ்ச அசிங்கம்… முகம் சுளிக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ.!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் வேவ் சிட்டி பகுதியில் உள்ள ஒரு சலூனில் நடந்த அருவருப்பான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது’லெவல்-அப்’ என்ற பெயரில் செயல்படும் சலூனில், அர்ஷத் அலி என்ற ஊழியர், ஒரு வாடிக்கையாளரின்…

Read more

நான் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி சொல்ல போகிறேன்… “சீமா ஹைதரின் புது அறிவிப்பு”… என்ன மேட்டரா இருக்கும்..?

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் தனது மௌனத்தை முறியடித்து, “விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க உள்ளேன்” என தெரிவித்தார். பாகிஸ்தானை சேர்ந்த குலாம் ஹைதரின் மனைவியாக இருந்த சீமா, நேபாளம்…

Read more

“15 வருஷ நட்பு”… 12 வயது குறைவான இளம் நடிகையை திருமணம் செய்யும் நடிகர் விஷால்… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார். இவர் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிவடைந்ததும் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்ததால்…

Read more

“வாழ்வா சாவா போட்டி”… ஐபிஎல் பிளே ஆப்… ஒரே இடத்திற்கு போட்டி போடும் 3 அணிகள்… வெற்றி யாருக்கு..? ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் குஜராத், பஞ்சாப், பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதனால் தற்போது நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய போவது யார் என்று எதிர்பார்ப்பு…

Read more

“பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய பெண் youtuber”… தூதரக அதிகாரிகளுக்கு கேக் கொடுக்க வந்த நபருடன் சேர்ந்து… அதிரவைக்கும் வீடியோ…!!!!

பிரபல யூட்யூபர் ஜ்யோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு ஹரியானாவின் ஹிசார் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். “Travel with JO” என்ற யூட்யூப் சேனலில் 3.77 லட்சம் சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 1.33 லட்சம் பின்தொடர்பவர்களும் உள்ள…

Read more

நெஞ்சே பதறுதே..! “ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்”… பீதியில் பொதுமக்கள்… திகிலூட்டும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்‌கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹர்திதாலி என்ற கிராமத்தில் வீட்டு நிலத்தடியில் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் சுருண்டு கிடக்கும் அதிர்ச்சிக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. Bharat Samachar என்ற ஊடக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், இருண்ட…

Read more

“இந்திய மனைவிக்காக ஆசையாக இட்லி, சட்னி சாம்பார் செய்த வெளிநாட்டு கணவன்”… இதுதான் தமிழ்நாட்டு பாரம்பரியம்… வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் மற்ற கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திய உணவை எளிமையுடன், அன்போடும் செய்து விடும் போது, அது நம் பாரம்பரியத்தின் அழகையும், உறவின் உண்மையையும் உலகிற்கு காட்டுகிறது. இதையே உறுதி செய்துள்ளார் வேல்ஸைச் சேர்ந்த…

Read more

“பாலியல் வன்கொடுமை”… திமுக நிர்வாகி மீது புகார் கொடுத்த கல்லூரி மாணவி… போராட்டம் அறிவித்தது அதிமுக…!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெய்வச் சாயல் என்பவர் தன்னை திருமணம் செய்து கொண்டு பலருக்கு இறையாக்க முயற்சித்ததாக அதிமுக எம்எல்ஏ வை சந்தித்து மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்…

Read more

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர்களில் இருந்து இந்தியா விலகுகிறதா..? தீயாய் பரவிய செய்தி… பிசிசிஐ அதிரடி விளக்கம்…!!!

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த வருடம் ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் தற்போது ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டிகளில் இருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளதாக…

Read more

“10 வருஷ பணி காலத்துக்கு முன்பே சம்பள உயர்வை முடிப்பதா”..? திமுக அரசு ஆசிரியர்களுக்கு இழைக்கும் அநீதி… டிடிவி தினகரன் கண்டனம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது,பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? – ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின்…

Read more

“தமிழகத்தில் ஜூலை 1-ம் முதல் உயரும் மின்கட்டணம்”..? எத்தனை முறை தான் உயர்த்துவீங்க… முதல்ல கணக்கு சொல்லுங்க… ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!!

தமிழகத்தில் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்வதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்கு தற்போது பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக…

Read more

“வீதிக்கு வந்த குடும்ப பிரச்சனை”… நடு ரோட்டில் பயங்கரமாக சண்டை போட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்… 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்… அதிர்ச்சி வீடியோ..!!!

மும்பை டாஹிசர் மேற்கில் உள்ள கண்பத் படில் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையான மோதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக சிறிய சச்சரவுகள் காரணமாக மனவெறுப்பில் இருந்த…

Read more

18 வருஷ ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக..! “எந்த கேப்டனும் செய்யாத சாதனை”… வரலாறு படைத்த ஸ்ரேயஸ் ஐயர்… ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 5…

Read more

“பல சிறுவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்”… குற்றம் நடந்த 55 நாளில் தீர்ப்பு… 15 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி…!!!

ஒடிசா மாநிலம் ஜார் சுகுடா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் தற்போது குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்களை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கு..‌ குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜூன் 2 வரை நீதிமன்ற காவல்.!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம் (65) தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆஞ்சியப்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானேஸ்வரன் உட்பட 4 பேர் கைது…

Read more

“20 வயதுள்ள 20 பெண்கள்”… அதிமுக எம்எல்ஏ-விடம் கதறிய கல்லூரி மாணவி… அலங்கோல ஆட்சிக்கு சாட்சியே அரக்கோணம் தான்… இபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெய்வச் சாயல் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் முக்கிய பிரமுகர்களுக்கு தன்னை இறையாக்க முயற்சி செய்ததாகவும் அதிமுக கட்சியின் எம்எல்ஏ ரவியை சந்தித்து மனு கொடுத்தார். இது…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! டியூஷனுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்… டீச்சரின் கணவன் வெறிச்செயல்… சிவகங்கையில் பரபரப்பு..!!!

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மாணவியை ஆசிரியை ஒருவரது கணவர் கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு 11ஆம் வகுப்பு மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவி ஆசிரியை ஒருவரது வீட்டில் டியூஷன் படித்து…

Read more

தமிழகத்தில் விரைவில் வருகிறது ATM குடிநீர் மெஷின்…வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏடிஎம் குடிநீர் மெஷின் வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சென்னையில் முதல் கட்டமாக ஏடிஎம் குடிநீர் மிஷின் அறிமுகமாக இருக்கிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும்…

Read more

“விஜய் ஏற்கனவே கூறிட்டார்”… கண்டிப்பா பாஜகவுடன் மட்டும் கூட்டணி வைக்க மாட்டார்… நம்பிக்கை இருக்குது… துரை வைகோ அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். அதாவது அரசியல் எதிரியாக திமுகவை அறிவித்த விஜய் கொள்கை எதிரியாக பாஜகவை அறிவித்துள்ளார். ஆனால் பாஜகவினர் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஒரு…

Read more

“பல்லடம், சிவகிரி கொலை வழக்கு”… 4 பேர் கைது… குற்றம் நடந்தது எப்படி..? மாவட்ட எஸ்பி செந்தில்குமார் விளக்கம்..!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம் (65) தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆஞ்சியப்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானேஸ்வரன் உட்பட 4 பேர் கைது…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பல்லடம் கொலை வழக்கு… “சிவகிரி தம்பதி உட்பட 5 பேரைக் கொன்றது ஒரே குற்றவாளிகள் தான்”… உறுதிப்படுத்திய போலீசார்…!!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“2026 தேர்தலில் 117 பெண்களுக்கு 117 ஆண்களுக்கு”… இதில் 134 சீட்‌ மட்டும் தனியாக… கூட்டணி குறித்து அதிரடியாக அறிவித்த சீமான்..!!!

கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில் அவர் அங்கிருந்தவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு…

Read more

“15 வருஷமா குழந்தை இல்லாத தம்பதி வீட்டில் திடீரென வந்த பச்சிளம் குழந்தை”… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை… டாக்டர் கைது…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் வீட்டில் ஒரு பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. இவர்கள் அந்த குழந்தையை வளர்த்து…

Read more

Breaking: 3 நாட்களுக்குப் பிறகு அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… ஒரு சவரன் மீண்டும் ரூ.70,000-ஐ தாண்டியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 70040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

Breaking: தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… கனமழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

Breaking: “காரில் விளையாடிய குழந்தைகள்”… கதவு பூட்டியதால் மூச்சு திணறி… 4 குழந்தைகள் பரிதாப மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் காரில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துவாரபூடி கிராமத்தைச் சேர்ந்த உதய் (8), சாருமதி (8), சரிஷ்மா (6), மானஸ்வி(6) ஆகிய குழந்தைகள் காருக்குள் ஏறி விளையாடிக்…

Read more

Breaking: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து இந்திய அணி விலகல்…? பிசிசிஐ அதிரடி..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது…

Read more

Breaking: ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. பகலில் வேலை இரவில் கொள்ளை… “இவர்கள்தான் அந்த கொடூரர்கள்”… போலீஸ் அதிரடி…!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“சைக்கிள் கேரியரில் சிக்கிய பாம்பு”.. அப்பாவித்தனமாக ஓட்டி சென்ற காவலர்… ஆக்ரோஷமாக சீறி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? வீடியோ வைரல்.!!

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு அதிர்ச்சி வீடியோவில், ஒரு பாதுகாப்பு காவலர் காணப்படும் ஒருவர்  சைக்கிளை ஓட்டிச் செல்லும் போது, அவரது சைக்கிளின் பின் கேரியரில் ஒரு பெரிய  பாம்பு சிக்கிக்கொண்டுள்ளது. அந்த நபருக்கு இது தெரியாமல் இருந்த நிலையில்,…

Read more

OMG: இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72% பேர் ஆண்கள்…. NCRB வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

கடந்த 2022-ஆம் ஆண்டு இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72 சதவீதம் ஆண்கள் என தேசிய குற்றப்பதிவுப் பணியகத்தின் (NCRB) தரவுகள் தெரிவித்துள்ளன. இது ஆண்களின் மனநலப் பிரச்சனைகள் குறித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தில் ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டாமல்…

Read more

“ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக”… 3 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி… தனி சாதனையை உருவாக்கிய கே.எல்‌ ராகுல்… அசத்துறாரே..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள்…

Read more

“விராட் கோலியின் மெகா சாதனை முறியடிப்பு”… குறைந்த இன்னிங்சில் 8000 ரன்கள்… 3-வது வீரராக வரலாறு படைத்த கே.எல் ராகுல்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.…

Read more

போடு வெடிய..! ஒரு அணியின் வெற்றியால் அடுத்தடுத்து பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள்… கெத்து காட்டிய RCB, PBKS, GT… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டி மீண்டும் கடந்த…

Read more

“அதிரடி ஆட்டம்”.. கடைசி வரை களத்தில் நின்ற சாய் சுதர்சன், கில்”.. டெல்லியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்…

Read more

“செல்போன் பரிசு”… தனியாக அழைத்து சென்று… டீசலை குடித்த 11-ம் வகுப்பு மாணவி… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராக நல்லூர் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் (28). இவர் ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராமன் தான் பணிபுரியும் பள்ளியில் 11-ம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 18 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

Other Story