“இதுக்கு நீங்க ராஜா பதவியே கொடுத்திருக்கலாம்”… பீல்ட் மார்ஷல் விருது பெற்ற ராணுவ ஜெனரல் அசீம்‌ முனீரை வெளுத்து வாங்கிய இம்ரான் கான்…!!!

இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் அவரது பங்கு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கான சேவைக்காக, ஜெனரல் அசிம் முனீர்  பாகிஸ்தானின் இரண்டாவது பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டார். இதனால், நாட்டின் மிக உயர்ந்த ராணுவ பதவிக்கு சொந்தக்காரரானார். ஆனால், இதனை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்…

Read more

Breaking: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… டெண்டர் கோரியது எல்காட் நிறுவனம்…!!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சர்வதேச அளவில் 20 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. மேலும் இந்த…

Read more

“அன்பு தான் வெல்லும் எந்த நாளுமே”… ஒரே மேடையில் நடந்த இந்து-முஸ்லீம் தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த ஒரு திருமணம் தற்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு இந்து மற்றும் முஸ்லிம் தம்பதிக்கு ஒரே மேடையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது அந்த மண்டபத்தில் முஸ்லிம் தம்பதியினரான மகீன்-மோக்சின்…

Read more

“தண்ணீரை நிறுத்தினால் உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்”… இந்தியாவை பகிரங்கமாக மிரட்டிய பாக். ராணுவ அதிகாரி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷரீப் சௌத்ரி, இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ள செயல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை‌ ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிடும்வரை சிந்து நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. போர் முடிவுக்கு வந்தாலும்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… இந்த 3 ஆவணங்களும் ரொம்ப முக்கியம்… ஜூன்‌ 4 முதல் விண்ணப்பிக்கலாம்… முக்கிய அறிவிப்பு.!!!

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் வாழ்வதரத்தை உயர்த்தும் நோக்குடன் நடைபெற்று வருகிறது. இதன் கீழ், மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த திட்டம் ஜூன் 4ஆம் தேதி முதல் புதிய…

Read more

“பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி”… இந்திய வல்லுநர்கள் இல்லாததால் வந்த புதிய சிக்கல்… இனி அதை செய்ய முடியாதாம்.. கவலையில் பாக். ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் மீதமுள்ள போட்டிகள், ஹாக்கி மற்றும் டிஆர்எஸ் (Decision Review System) தொழில்நுட்பங்கள் இல்லாமல் நடத்தப்பட உள்ளன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு காரணமாக, இந்த தொழில்நுட்பங்களை கையாளும் முக்கிய வல்லுநர்கள் பெரும்பாலும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”… வேறொருவருடன் நிச்சயதார்த்தம்… புதுபெண்ணின் வீட்டின் முன்பு தூக்கில் தொங்கிய காதலன்… அடுத்த நொடியே காதலி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியில் ஜீதின் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் இவருடைய தாத்தாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொல்லத்தில் உள்ள…

Read more

Breaking: குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைபிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.!!!

சென்னையில் கடந்த 2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை 2120 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 வரையில் குறைந்து ஒரு சவரன் 71,520 ரூபாய்க்கு…

Read more

FLASH: உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை… அதிபர் டிரம்ப் உத்தரவு…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான தகுதியை ரத்து செய்துள்ளது. தற்போது ஹார்வர்டில் 6,793 வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இது மொத்த மாணவர்களில் 27% ஆகும். இவர்களில் சுமார் 800 பேர்…

Read more

“பிக்கப் டிராப்பில் மலர்ந்த காதல்”.. காதலிக்க மறுத்ததால் பெண்ணின் ஆபாச போட்டோவை… ஏஐ மூலமாக மிரட்டிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் மணிப்பூரை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மர்ம நபர் ஒருவர் தன்னுடைய போட்டோக்களை ஆபாசமான முறையில்…

Read more

வாயை கொடுத்து வாங்கி கட்டிய சிராஜ்.. வார்த்தைகளால் அல்ல பேட்டால் பதிலடி கொடுத்த நிக்கோலஸ் பூரன்.. தரமான சம்பவம்… வீடியோ வைரல்…!!!

அஹமதாபாத் மைதானத்தில் மே 22-ம் தேதி நடந்த ஐபிஎல் 2025 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸின் 16-வது ஓவரில் நடந்த ஒரு சுவாரசியமான தருணம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இனி மைசூர் பாக் கிடையாது மைசூர் ஸ்ரீ… இனிப்புகளின் பெயர்களில் திடீர் மாற்றம்… தேசத்திற்காக எடுத்த அதிரடி முடிவு.!

ஜெய்ப்பூரில் உள்ள பல இனிப்பு கடைகள், இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புகளின் பெயர்களில் இருந்து ‘பாக்’ (Pak) என்ற சொல்லை நீக்கியுள்ளன. பாகிஸ்தானை நினைவுபடுத்தும் வகையில் ‘பாக்’ என்ற சொல் இருப்பது சரியல்ல…

Read more

“என்னைவிட 5 வயசு மூத்தவ”… 3 குழந்தைகளுக்கு தாய் வேற.. 5 வருஷமா சாப்பிடவும் தூங்கவும் மட்டும் தான்… கள்ளக்காதலால் வாலிபருக்கு நடந்த கட்டாய திருமணம்…!!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கம்பெனிபாக் பகுதியில், திருமணமான பெண்ணுடன் உறவு வைத்து வந்த ஒரு இளைஞன், கிராம மக்களின் அழுத்தத்தால், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய நேரிட்ட பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. நிஷா என்ற மூன்று குழந்தைகளின் தாய்,…

Read more

“என் குழந்தை இப்பதான் பிறந்துச்சு”… என் பிள்ளையையே தூக்கிட்டு போவியா… புலியுடன் மல்லுக்கட்டிய தாய் கரடி… தாய்ப்பாசத்தை மிஞ்ச சக்தி உண்டோ.. வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் என்றால் மிகவும் ஆச்சரியமானதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆந்திர மாநிலத்தில்…

Read more

“மதுரை மேற்கில் 1,10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாடு முதல்வராகும் விஜய்”… போஸ்டர் அடித்து ஒட்டிய தவெக… பரபரப்பில் அரசியல் களம்..!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகிறது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் கட்சியின் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. அதே நேரத்தில் முக்கிய…

Read more

“1 இல்ல 2 இல்ல 58 வருஷங்களாக”… பகவத் கீதை பாராயணம் பாடும் மக்கள்… மது, சிகரெட் என ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாதாம்… ஆச்சரிய தகவல்..!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கொல்லப்பள்ளி பகுதியில் மாணிக் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் நாராயணன் ரெட்டி மற்றும் அஞ்சி ரெட்டி ஆகியோரும் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தில் நடந்த பகவத் கீதை பாராயணம் பாடும்…

Read more

“பாம்பு கடித்ததில் 30 முறை இறந்த நபர்”.. மற்றொருவர் 28 முறை… போலி இறப்பு சான்றிதழ்… அரசையே ஏமாற்றி ரூ.11.21 கோடி மோசடி செய்த பலே கில்லாடி..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து ஒருவர் அரசாங்கத்தையே மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது தரம் சச்சின் சகாயக் என்பவர் கியோலாரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு மோசடி…

Read more

“பைனான்சியர் பணம் மீது ஆசை”… அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து உல்லாசமாக இருந்த பெண்… வீடியோ எடுத்த நண்பர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுகுமார் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்சியர். இவரது நண்பர்கள் நாராயணசாமி (44) மற்றும் துர்க்கைராஜ் (45). இதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி ராணி சித்ரா (40). இவர் சுகுமாரிடம் வட்டிக்கு பணம்…

Read more

“திடீர் பிரசவ வலி”… ஹாஸ்பிடல் கழிவறையில் குழந்தையை பெற்று… குழிக்குள் தலையை அமுக்கி துடிக்க துடிக்க கொன்ற‌ தாய்.. பரபரப்பு சம்பவம்..!!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கண்டிரா தீர்த்தம் கிராமத்தில் லாரா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று காலை அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர்…

Read more

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்ததும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இதனை தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு…

Read more

“திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல”… டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனைவி கணவன் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதாவது மனைவி தன்னை கட்டாயப்படுத்தி கணவன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்ள கணவன் தன்னை கட்டாயப்படுத்துவதாக தன் புகாரில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணத்திற்கு…

Read more

“ஆபாச வீடியோ மூலம் டார்ச்சர்”… ஜூஸ் கொடுத்து கணவனை தீர்த்துகட்டிய HM மனைவி.. டியூஷன் படிக்கும் 3 மாணவர்களுடன் சேர்ந்து உடலை எரித்த கொடூரம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியர் ஒருவர் தன் கணவரை கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு…

Read more

Breaking: டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்ட நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்”… பெருமை தேடிக்கொள்வது ட்ரம்புக்கு பிடித்த விஷயம்… இதே வேலையா போச்சு… கடும் விமர்சனம்..!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலுக்குப் பிறகு, போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது முயற்சிகள் காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கண்டனம் தெரிவித்து,…

Read more

கள்ளத்தொடர்பில் இருக்கும் மனைவிக்கு விவாகரத்தின் போது கணவன் ஜீவனாம்சம் வழங்கணுமா..? கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு கிழமை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் போது மனைவிக்கு மாதம் 4,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அவரது மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில்…

Read more

“விஐபி என்ட்ரி”.. இதுதான் Z+செக்யூரிட்டி… சாலையில் நாயின் மீது சவாரி செய்த சிறுமி… பாதுகாப்புக்காக கூடவே சென்ற… என்ன ஒரு புத்திசாலித்தனம்… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமானதாகவும் நகைச்சுவையானதாகவும் யோசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலையில்…

Read more

“காலேஜில் சேர நுழைவுத்தேர்வு”… CBSE ப்ளஸ் 2 ரிசல்ட்… 3 மார்க்கில் கணக்கு பாடத்தில் தோல்வி… வேதனையில் தவித்த மாணவியின் முடிவு… பெற்றோர் கதறல்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வேட்டுவ பாளையம் பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும் 17 வயதில் நட்சத்திரா என்ற மகளும், 11 வயதில் சரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் நட்சத்திரா சிபிஎஸ்இ…

Read more

நீங்க என்னை திருமணம் செய்து கொள்வீங்களா..? “அதுவும் பாகிஸ்தானில் வைத்து”… உளவு அதிகாரியிடம் பிரபோஸ் செய்த பெண் youtuber… அதிர்ச்சி தகவல்…!!!

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த பயண வலைப்பதிவரும், ‘Travel With Jo’ என்ற யூடியூப் சேனலை நடத்திவந்த ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானின் ISI உளவுத்துறை அதிகாரி அலி ஹசனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டு, கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்திய…

Read more

“2 வருஷமா கள்ளக்காதலனுடன் அடிக்கடி”… தனிமையில் உல்லாசமாக இருந்த போது… ஊர்மக்கள் முன்னிலையில் மனைவியை தாரை வார்த்து கொடுத்த கணவன்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரா மாவட்டத்தில் கோயல் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது திலீப் குமார் என்ற 24 வயது வாலிபர் தன்னுடைய மைத்துனி ராணி என்பவருடன் ரகசியமாக ஒரு அறையில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும்…

Read more

Breaking: கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை.. 2 நாளில் சவரனுக்கு ரூ.2120 உயர்வு…!!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை 1760 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 71800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

அப்பப்பா..! வெளிய புழுக்கமா இருக்கு.. ஒரே கரண்ட் கட் வேற.. A/C-க்காக ATM மையத்தில் தஞ்சம் புகுந்த குடும்பம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கடும் வெப்பத்தால் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் பகலிலும் இரவிலும் குறையாமல் இருப்பதால், மக்கள் சிரமத்திற்கு  ஆளாகின்றனர். இதனுடன், மாநிலத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. நொய்டா, காசியாபாத், லக்னோ போன்ற பெருநகரங்களிலும்…

Read more

வாடி’வா..! நீயா நானான்னு பார்த்துரலாம்… காதலர்கள் முன்னிலையில் குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க… வீடியோ வைரல்…!!!!

உத்தரபிரதேசம், பரேலி மாவட்டத்தில் உள்ள காந்தி உதயன் பூங்கா அருகே, இரண்டு இளம் பெண்கள் தங்கள் காதலர்களை மையமாகக் கொண்டு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் திட்டி, தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வெளியானதும்…

Read more

தமிழக மக்களே..! “இடி மின்னலுடன் இன்று பிச்சு உதறப்போகும் மழை”… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை…

Read more

“ரூ.15,000 பணத்துக்காக”… பெத்த மகனையே குத்தகைக்கு அனுப்பிய பெற்றோர்… 30 நாட்களுக்கு முன்பு… குழி தோண்டி புதைத்த கொடூரம்… பரபரப்பு பின்னணி…!!!

ஆந்திராவில் உள்ள கூடூர் பகுதியில் பிரகாசம்-அங்கம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வாத்து மேய்க்கும் தொழில் செய்து வரும் நிலையில் ஏழ்மையால் தவித்துள்ளனர். இவர்கள் முத்து-தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15,000 கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை அங்கம்மா குடும்பத்தினரால் செலுத்த முடியாததால்…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. மே. 29-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…? வெளியான சூப்பர் தகவல்..!!!

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.14 கோடி மகளிர் பயன்பெறும் நிலையில் திட்டம் மேலும் விரிவாக்கப்பட இருக்கிறது.…

Read more

ரயில் பயணிகளுக்கு செம செக்..! “இனி இப்படி பயணம் செய்யக்கூடாது”.. மீறினால் ரூ.1000 அபராதம்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..!!!

நாட்டில் உள்ள பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதியானது. இதனால் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதோடு முன்கூட்டியே முன்பதிவும் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு உள்ளூர் ரயில்களும்…

Read more

வாழ்வா சாவா போட்டி..! “அதிரடி காட்டிய மும்பை”… 11-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்… ஆனாலும் CSK தான் டாப்பு.. அட உண்மைதாங்க.!!

இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை குஜராத், பஞ்சாப் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை, லக்னோ, ராஜஸ்தான், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..? “நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை போட்ட இளம் பெண்கள்”… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள விஜய் நகர் பகுதியில், இளம் பெண்கள் குழுவிற்கு இடையே நடந்த கடுமையான சண்டை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மே 18 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு, மல்ஹார் மெகா மால்…

Read more

“எவ்வளவு நேரம் தான் இப்படி ஊட்டுற மாதிரியே போஸ் கொடுக்க”… மணமகனால் மணமேடையில் வாந்தி எடுத்த மணப்பெண்… வீடியோ வைரல்…!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகிறது. அதிலும் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாகவும் கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்த…

Read more

“Bus-ல் போகும்போது பார்க்க என் மாமா மாதிரியே இருந்தாரு”… அதான்… அடப்பாவி இப்படி பண்ணிட்டியே..? இந்திய தொழிலதிபர் கொலையில் பகீர் வாக்குமூலம்..!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான அக்ஷய் குப்தா (30) என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் சுகாதாரத் தொழில்நுட்ப ஸ்டாட் ஆப் நிறுவனத்தின் இணை மேலாளர். இவர் பேருந்தில் செல்லும்போது மற்றொரு இந்தியர் இவரை கொடூரமாக  கொலை செய்தார். அதாவது…

Read more

எது ஸ்டாலின் கை..? “அண்ணா பல்கலைக்கழகம் முதல் அண்ணா நகர் வரை”… SIR-களை காப்பாற்றும் கை… இதெல்லாம் பேசினா சிரிக்க போறாங்க… போட்டுத்தாக்கிய இபிஎஸ்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முந்தைய மூன்று ஆண்டுகள்  கூட்டங்களை “தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது” என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக,…

Read more

“வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ்”… நடுரோட்டில் காதலனை செருப்பால் அடித்து நெஞ்சில் ஏறி மிதித்த காதலி”… அது மட்டுமா சட்டையை கிழித்து… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் லசுடியா பகுதியில், ஒரு பெண் தனது காதலனை வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருப்பதைக் கண்டதும், அதிரடியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு கிளிஃப்டன் கார்ப்பரேட் கட்டிடத்திற்கு அருகில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட…

Read more

“தமிழ்நாட்டின் சாபக்கேடு”.. மடைத்தனமாக அரசியல் செய்கிறார்… உங்க மகனுக்காகத்தானே டெல்லிக்கு போனீங்க… கிழித்தெரிந்த அமைச்சர் ரகுபதி….!!!

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதை விமர்சித்திருந்தார். அதாவது ரெய்டுக்கு பயந்தும் நாட்டை விட்டு தப்பி ஓடிய தம்பியை காப்பாற்றவும் தான் இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதாக கூறினார். இதனை தற்போது அமைச்சர் ரகுபதி…

Read more

திக் திக் சம்பவம்… “செப்டிக் டேங்கில் ஒரே நேரத்தில் படமெடுத்து ஆடிய 70 நாகப்பாம்புகள்”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் முதலாளியின் வீட்டை ஒருவர் சுத்தம் செய்வதற்காக சென்றிருந்தார். அப்போது வீட்டின் செப்டிக் டேங்கில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர் அங்கு சென்று லைட் அடித்து பார்த்தார். அப்போது சுமார் 70-க்கும் மேற்பட்ட பாம்புகள்…

Read more

” பெண் தோழியை பலாத்காரம் செய்து தலையை மட்டும் தனியாக வெட்டி கொடூரமாக கொன்ற நபர்”…மரண தண்டனை வழங்கி பாக். நீதிமன்றம் தீர்ப்பு..!!!

பாகிஸ்தான் அமெரிக்கர் ஜாகிர் ஜாபன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தன்னுடைய பெண் தோழி நூர் முகமதுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனால் அவர் மறுத்ததால் தன்னுடைய வீட்டில் வைத்து பெண் தோழியை கொடூரமாக தாக்கி பாலியல்…

Read more

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்… “நாட்டை விட்டே தப்பி ஓடிய அந்த நபர் யார்”..? தில்லு இருந்தா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க… இபிஎஸ் சுளீர்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா முதல் அமித்ஷா வரை டேபிள் அடியில் காலை பிடிக்கும் பழக்கம் இன்னமும் மாறவில்லை எனவும் கூட்டணி கிடையாது எனக் கூறிய ஈரம் கூட காயாத நிலையில் வெள்ளை குடை ஏந்தி பாஜகவுடன் கூட்டணி…

Read more

அட என்னம்மா…! “அவையில் தன்னுடைய நிர்வாண போட்டோவை காண்பித்த டிரம்ப் கட்சியின் பெண் எம்பி”… பகீர் குற்றசாட்டு… வைரலாகும் வீடியோ..!!!

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்த கட்சியின் நாடாளுமன்ற பெண் எம்பி நான்சி மேஸ். இவர் ஹவுஸ் மேற்பார்வை குழுவின் அமர்வின்போது தன்னுடைய நிர்வாண போட்டோவை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ…

Read more

“குவிந்த புகார்கள்”… கவுன்சிலர் சாரதா அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்… திமுக மேலிடம் அதிரடி…!!!

சென்னை மாநகராட்சி திருவிக நகர் 65-வது வார்டு கவுன்சிலராக திமுக கட்சியின் கு. சாரதா என்பவர் இருக்கிறார். இவர் அந்த பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது சார்பாக திமுக மேல் இடத்திற்கு அடிக்கடி புகார்கள்…

Read more

“சசிகலா முதல் அமித்ஷா வரை”.. டேபிளுக்கு அடியில் கால் பிடிக்கும்… புலிகேசியாக மாறிய இபிஎஸ்-க்கு என்னை பற்றி பேச கூசவில்லையா..? CM ஸ்டாலின் ஆவேசம்‌‌…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்வதை விமர்சித்திருந்தார். அதாவது வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டது எல்லாம் தம்பி படுத்தும் பாடு என்று  விமர்சித்த நிலையில் தற்போது அதற்கு முதல்வர்…

Read more

“ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மூதாட்டி”… தங்க நகையோடு காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கொடூரம்… சேலத்தில் பயங்கரம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடையாம்பட்டி, சின்னேரிப்பேடு பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (68). இவர்களுக்கு ராஜா மற்றும் முருகானந்தம் ஆகிய இரு மகன்கள் வசித்து வரும் நிலையில் கனகராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதில் சரஸ்வதி தன்…

Read more

Other Story