“அபாரமான சிக்ஸ்”… அடிச்ச வேகத்தில் பறந்த பந்து… நொறுங்கிய கார் கண்ணாடி… அபிஷேக் ஷர்மாவின்‌ மிரட்டலான ஆட்டம்… செம வைரல்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோவில் நடைபெற்ற 65 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. பெங்களூர் அணியின் கேப்டன் ராஜத் படிதார் காயம் காரணமாக இம்பேக்ட் வீரராக களம் இறங்கினார். இதனால் ஜித்தேஷ் சர்மாவுக்கு கேப்டன் பிரபு…

Read more

“இந்திய டெஸ்ட் அணி”… 4 போட்டிகளில் விளையாடுவதே கஷ்டம்… இதனால்தான் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கல… அஜித் அகர்கர் விளக்கம்…!!!

இந்தியாவின் புதிய டெஸ்ட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வு பெற்றதால் புதிய அணி குறித்து எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்த நிலையில் டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்…

Read more

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… சாமியார் கைது…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மேதாவி பகுதியில் ஒரு ராம மந்திர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு மடம் இருக்கும் நிலையில் அதன் மடாதிபதியாக லோகேஷ்வர் மகாராஜா சுவாமி இருக்கிறார். இந்நிலையில் ஒரு 17 வயது சிறுமி…

Read more

ஐயோ..! கடவுளே இப்படியா சாவு வரணும்…? திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

விஜயபுராவில் உறவினர் திருமண விழாவில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 24ஆம் தேதி விஜயபுரா நகரின் சப்பர்பண்டா காலனியில் நடைபெற்றது. அதாவது முகமது பைகம்பர் (வயது…

Read more

“வேறொரு பெண்ணுடன் ரொமான்ஸ்”… தட்டிக் கேட்ட மனைவியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய கள்ளக்காதலி, கணவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்சி நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ஒரு மனைவி தனது கணவரை அவரது காதலியுடன் இருப்பதைக் கண்டு எதிர்ப்பு தெரிவித்ததற்காக அவர் தாக்கப்பட்டார். இது சிவாஜி நகர் சந்தை பகுதியில் நடந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில்…

Read more

“பட்டாவில் பெயர் மாற்றம், நீக்கம் செய்யனுமா”..? மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலம் சார்ந்த ஆவணங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பட்டா மற்றும் நில உரிமை மாற்றம் போன்ற பணிகளை இனி பொதுமக்கள் ஆன்லைனில் தான் செய்ய முடியும் என மாவட்ட ஆட்சியர் ச. உமா அறிவித்துள்ளார். இதுகுறித்து…

Read more

“என்னிடம் வெள்ளை குடையும் இல்லை”… இபிஎஸ் வைத்திருப்பது போல் காவி கொடியும் இல்லை… முதல்வர் ஸ்டாலின் ஒரே போடு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு நிதி ஆயோக் கூட்டத்தில்…

Read more

“அன்று பயம் காட்டி பேரம் பேசிய வரலாறு இன்று வரை சுடுகிறது”.. அதான் உதயநிதி வீரவசனம் பேசுகிறார்… முதல்ல உங்க 2 நண்பர்களும் எங்கன்னு சொல்லுங்க… நயினார் நாகேந்திரன்..!!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மோடிக்கும் பயமில்லை அமலாக்கத்துறைக்கும் பயமில்லை என்று கூறியிருந்த நிலையில், இதற்கு தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்து ஒரு எக்ஸ் தள பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “மோடிக்கும்…

Read more

“காதல்”.. கலப்பு திருமணம் செய்த தங்கை… மனவேதனையில் தவித்த அண்ணன்… யாருமில்லாத நேரம் பார்த்து… ஜன்னல் வழியே பார்த்த குடும்பத்தினர்… கதறி துடித்த சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டை பகுதியில் மின் துறை ஊழியரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற 26 வயது மகன் இருந்த நிலையில் இவர் கோவில் பூசாரியாக இருந்தார். அதோடு சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும்…

Read more

“முதல் குழந்தை 45 நாளில்”… 2-வது குழந்தை 11 நாளில்… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழப்பு… கதறி துடிக்கும் தாய்… வேதனை சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்… “கனமழை பிச்சு உதறும்”…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை அரபிக்கடல் மற்றும் தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதேபோன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில்…

Read more

“காதல் திருமணம்”.. 2 மாசம் தான் ஆகுது.. ஜூஸ் குடிப்பதில் வெடித்த தகராறு… மேல் மாடியில் கணவன் கீழே அறையில் மனைவி… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தின் சர்காரி கோட்வாலி பகுதியில் உள்ள சிந்தேபுரா மொஹல்லாவில், ஒரு புதுமணத் தம்பதிகள், குளிர்பானம் குடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் இருவரும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த…

Read more

பாவம்…! ரொம்ப அமைதியா இருக்காங்க… “பட்டப்பகலில் மனநலம் பாதித்த பெண்ணை ஈவு ஈரக்கமே இல்லாமல் மிருகத்தனமாக அடித்த பெண்கள்”… அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள வாஹியாவா என்ற சிறிய நகரத்தில், 21 வயதுள்ள மனநல குறைபாடுள்ள பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கும் சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒருமாதத்திற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறதாலும்,  இந்த…

Read more

“ரூ.1 லட்சம் பணமும் ஒரு Bike-ம் வேணும்”… அப்பத்தான் தாலி கட்டுவேன்… கடைசி நேரத்தில் காலை வாரிய மணமகன்… கனவுகளோடு காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாரபங்கி மாவட்டத்தில் லவ்லேஷ் என்ற வாலிபருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இவர்களுக்கான திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில் திருமண ஊர்வலமும்…

Read more

வெளிநாட்டில் கணவன்… வீடியோ காலில் பேசும்போது.. பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன உண்மை… குழந்தையையும், மருமகள் உடலையும் வாங்க மறுத்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கிடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்ரௌலி பகுதியில், 24 வயது குஷி என்ற பெண் தனது கணவருடன் வீடியோ அழைப்பில் ஏற்பட்ட தகராறின் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

Read more

“இனி ரூ.3000 செலுத்தினால் போதும்”… ஆண்டு முழுவதும் பயணிக்கலாம்… FAST TAG விதிகளில் புதிய மாற்றம்… மத்திய அரசு அதிரடி… முழு விவரம் இதோ..!! ‌

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக மத்திய அரசு பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த தானியங்கி ஸ்டிக்கர் மூலமாக ஆட்டோமேட்டிக்காக வங்கி கணக்கிலிருந்து ஸ்கேனிங் மூலமாக சுங்க சாவடிகளில் பணம் வசூலிக்கப்படும். இது வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும்…

Read more

Breaking: தமிழக அரசின் தலைமை காஜி காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் இன்று காலமானார். இவருக்கு 84 வயது ஆகிறது. இவர் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலரும் இரங்கல்…

Read more

“என் பொண்ணு கூட நீ ஒன்னா வாழக்கூடாது”… பாத்ரூமில் வைத்து துடிக்க துடிக்க மருமகனை உயிரோடு… 80 வயது கொடூர மாமியாருக்கு 17 வருடங்களுக்கு பின் தண்டனை… கோர்ட் அதிரடி…!!!

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில், கடந்த 2007ம் ஆண்டு தனது மருமகனான அகீல் அகமதைக் கொடூரமாக உயிருடன் எரித்த மாமியார் நிசார் ஜஹான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு  ரூ.20,000 அபராதமும்…

Read more

“காதல் கணவனை விட அக்காவின் கொழுந்தன் தான் முக்கியம்”… மகளுக்கு உடந்தையாக மருமகனை தீர்த்து கட்டிய மாமியார், கள்ளக்காதலன்… பரபரப்பு பின்னணி..!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சோன்பூர் பகுதியில் சுனில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுனிலின் மனைவிக்கு அவரது அக்காவின் கொழுந்தனுடன் கள்ளத்தொடர்பு…

Read more

“இணைய சேவை மூலம் செல்போன் பார்த்த பழங்குடியின மக்கள்”… பிரபல பத்திரிகை மீது பகீர் குற்றச்சாட்டு…‌ ரூ.1500 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு..!!!

பிரேசிலின் ஆழமான அமேசான் வனப்பகுதியில் வாழும் மருபோ (Marubo) பழங்குடியினர், தங்களை தவறாக சித்தரித்ததாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான New York Times மீது இழப்பு வழக்கை தொடர்ந்துள்ளனர். “இணையதள வசதிகள் வந்தபிறகு, இளைஞர்கள் செல்போன் பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்தை காட்டுகிறார்கள்.…

Read more

“டபுள் மீனிங்”… மொத்தம் 50 இளம் பெண்கள்… 3,000 ஆபாச வீடியோஸ்… 54 வயது டாக்ஸி டிரைவரின் கொடூர முகம்… பரபரப்பு பின்னணி…!!!!

கார் ஓட்டுனர் ஒருவர் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜப்பான் நாட்டில் ஒரு 54 வயது கார் ஓட்டுநர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய டாக்ஸியில் வரும் இளம் பெண்களுக்கு போதைப்பொருட்கள் கொடுத்து…

Read more

“காதலிக்காக பெண்ணாகவே மாறிய ஆண்”… புர்காவை கழட்ட சொன்ன அந்த நொடி… முகத்தில் பயத்தை பார்க்கணுமே… பொது இடத்தில் ரொம்ப தப்பு… வீடியோ வைரல்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மே 22-ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற ஓர் அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. அதாவது சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள ஜவாஹர் பூங்காவில் ஒரு ஆண் நபர், பெண் ஒருவருடன் அசிங்கமான…

Read more

அடச்சீ…! “ராத்திரி நேரத்தில் குதிரையிடம் நெருங்கிய 30 வயது வாலிபர்”… நேரில் கண்டதும் ஆடிப்போன மேலாளர்… பகீர் உண்மை… மிருகத்தைக் கூடவா… கொடுமை..!!!

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கிட்டிகடன் பகுதியைச் சேர்ந்த ரைடிங் அகாடமியில், 30 வயது சோட்ட்யா சுந்தர் கொப்ரகடே என்ற நபர், ஒரு குதிரையை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த மே 17-ம் தேதி நடந்த இந்த சம்பவம்,…

Read more

“மிரட்டி அடிபணிய வைக்க திமுக ஒன்னும் அடிமை கட்சி அல்ல”… ED வந்தாலும் சரி மோடி வந்தாலும் சரி… நாங்க பயப்பட மாட்டோம்… உதயநிதி அதிரடி…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ரெய்டுக்கு பயந்து தான் முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக விமர்சித்திருந்தார். இதற்கு இன்று செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி…

Read more

“முகத்தில் சிறுநீர் கழித்து உடம்பில் வைரஸ் ஊசி போட்டு”… 40 வயது பெண்ணை கூட்டாளிகளோடு சீரழித்த பாஜக எம்எல்ஏ… கர்நாடகாவில் பரபரப்பு.!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முனிரத்தினா (60). இவரின் மீது பாஜகவை சேர்ந்த 40 வயது பெண் தொண்டர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவர் கொடுத்த புகாரில் தன் மீது…

Read more

“கணவனுக்கு பாத்திரம் கழுவும் வேலை”… மருந்து வாங்குவதற்காக ஒரே ஒரு மகனை ரூ.18,000-க்கு விற்ற தாய்… என் பிள்ளையை கண்டுபிடிச்சு தாங்க… தந்தை கதறல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாடசூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் பூஜா பரிதா-பிரசாந்த் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 வயதில் சாய்ராம் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார். இதில் கணவன்…

Read more

“3 வருஷமா போகாமல் இப்ப மட்டும் ஏன் போகணும்”… 2011-ல் Power Cut மாதிரி 2026-ல்… திமுகவுக்கு இது நடப்பது உறுதி… அடுத்து இபிஎஸ் தான்… ஆர்பி உதயகுமார் அதிரடி…!!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அதாவது தஞ்சையில் நேற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆர்பி…

Read more

மருத்துவமனையின் அலட்சியம்… “B+-க்கு பதில் A+ ரத்தம்”… கர்ப்பிணிக்கு ரத்த வகையை மாற்றி ஏற்றியதால் தாயும் சேயும் உயிரிழந்த சோகம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங் மாவட்டத்தில் சைனா என்ற 23 வயது பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருந்ததாலும் காசநோய் இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு…

Read more

“முதல் குழந்தை”… நிறைமாத கர்ப்பிணி மனைவியின் வளைகாப்பு… ஆசை ஆசையாய் நடத்திய கணவன் திடீரென மயங்கி விழுந்து மரணம்… இப்படியா சாவு வரணும்…?

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள ஜம்கண்டி பகுதியில், மகிழ்ச்சியாக நடந்த ஒரு வளைகாப்பு விழா, திடீரென மரண துக்க நிகழ்வாக மாறிய அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இந்த விழாவில் 33 வயதான சதீஷ், தன்னுடைய மனைவியின் வளைகாப்பு விழாவின் போது திடீரென…

Read more

Breaking: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 71920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு…

Read more

“ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்”… வாலிபரையும் கீழே இழுத்து… நொடிப் பொழுதில் அரங்கேறிய விபரீதம்… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் தாவங்கேரி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஒரு முதியவர் தவறி விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் போது அந்த முதியவர், அருகில் இருந்த மற்றொரு பயணியையும் தற்செயலாக…

Read more

“ஜிம்முக்கு போறேன்னு சொல்லிட்டு அர்த்த ராத்திரில”… என் மனைவி ரூமில் வைத்து அவன் கூட… 4 பக்க கடிதத்துடன் வீடியோ வெளியிட்ட கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று புதன்கிழமை மாலை ஏரோட்ரோம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அதாவது ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகனான தினேஷ் மிஸ்ரா (வயது 40), தனது மனைவிக்கு ஒரு ஜிம் பயிற்சியாளருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதை…

Read more

“மெட்ரோ ரயிலில் செல்லும் பெண்களை குறி வைத்து”… இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவான ஆபாச வீடியோக்கள்… சிக்கிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் வேகமான போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயிலில் செல்லும் பெண்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து…

Read more

“தேசிய நெடுஞ்சாலையில் ஆபாசமாக இருக்கும் பெண்ணுடன் உடலுறவு கொண்ட பாஜக தலைவர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப்பிரதேசத்தின் மண்ட்சோர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி மனோஹர் தாக்கட், டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் ஒரு பெண்ணுடன் ‘ உடலுறவு கொண்ட’ ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 13-ஆம் தேதி நடந்ததாக…

Read more

“மாதம் ரூ.3,00,000 மாமூல்”.. கப்பம் கட்டினால் தான் தொழில் செய்ய முடியும்… மிரட்டும் திமுக வட்ட செயலாளர்… வீடியோவை வெளியிட்டு அண்ணாமலை பகீர் குற்றசாட்டு..!!!

தமிழக பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவினருக்கு கப்பம் கட்டினால் தான் தொழில் செய்ய முடியும் என பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து ஒருவர் பேசிய வீடியோவினை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பல்லாவரம் பம்மல் அருகே, மாதம்…

Read more

அடக்கடவுளே..! “துணியை சரியாக தைத்துக் கொடுக்காததால் டெய்லர் படுகொலை”… கத்திரிக்கோலால் குத்தி… குமரியில் பயங்கரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே செல்வம் என்பவர் ஒரு டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்பு அவரது கடையில் கத்திரிக்கோலால் குத்தியபடி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது…

Read more

“இன்னும் 12 மாசம் தான்”… பதவியை ராஜினாமா செய்த தமிழக IRS அதிகாரி… இனி தவெக-வில் எல்லாம் இவர்தானாம்.. யார் இந்த அருண் ராஜ்..?

தமிழக ஐஆர்எஸ் அதிகாரியும் வருமானவரித்துறை கூடுதல் ஆணையராகவும் பதவி வகித்தி வந்த கேஜி அருண் ராஜ் தற்போது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தமிழக…

Read more

“வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்”… 50 கி.மீ வேக சூறைக்காற்றுடன் தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் ஆரம்பித்த போதிலும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்வதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இந்நிலையில் கோவா-தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான…

Read more

“பிகினி உடையில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் டாக்டர்”… ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்று… சிசிடிவி ஆதாரங்களுடன் கணவன் மீது மனைவி பகீர் புகார்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய  ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் வருணேஷ் துபே மீது, அவரது மனைவி சிம்பி பாண்டே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த தம்பதியரின் வீட்டிலேயே…

Read more

“பட்டப்பகலில் வாலிபரை கொடூரமாக தாக்கிய 2 பேர்”… துடிக்க துடிக்க… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள கத்தீட்ரல் கல்லூரி மைதானத்தில், ஒரு இளைஞரை இருவர் கம்பிகளால் அடித்து கொடூரமாக தாக்கும் காட்சிகள் உள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அந்த இளைஞர் கீழே விழுந்த பிறகும்,…

Read more

“பியூட்டி பார்லருக்கு போறேன்னு சொல்லிட்டு ஓடி போய்ட்டா”… இன்னும் வரல… இனி என் குழந்தைகளை… எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்க.‌ கதறும் கணவன்…!!

பீகார் மாநிலத்தின் சாப்ரா மாவட்டத்தில் உள்ள கவுரா கிராமத்தில் ஒரு தனித்துவமான குடும்ப நிகழ்வு தற்போதைய பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது. அதாவது அந்த பகுதியில் வசிக்கும் ரோஷன் அன்சாரி என்பவரின் மனைவி சாஹின் கட்டூன், “பியூட்டி பார்லருக்குச் செல்கிறேன்” என்று கூறி…

Read more

நண்பனை கூட நம்ப கூடாது போல… தியேட்டருக்கு அழைப்பு… மாணவிக்கு ஜூஸ் கொடுத்து… மயக்கம் தெளியும் வரை 3 பேர் சேர்ந்து.. நம்பி வந்ததுக்கு இப்படி பண்ணிட்டீங்களே…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் ஒரு 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்துவரும் நிலையில் இவர் கடந்த 18ஆம் தேதி தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள்…

Read more

“மாணவியின் வாயை பொத்தி”… மிருகமாக மாறிய 4 பேர்… மானத்தை காக்க ஓடும் ஆட்டோவிலிருந்து நடு ரோட்டில் குதித்து… பகீர் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு இளம்பெண் நர்சிங் கல்வி படித்து வருகின்றார். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் தன்னுடைய கல்லூரி விடுதிக்கு திரும்பினார். இந்த மாணவி ஒரு ஷேர்…

Read more

ரியல் ஹீரோவாக மாறிய நடிகர் சூரி… “பஞ்சமிக்காக தாய் மாமனாக மாறி 3 குழந்தைகளுக்கும் தன் மடியில் வைத்து காதுகுத்து… நெகிழ்ச்சி வீடியோ..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்த தற்போது கதாநாயகனாக வளர்ந்தவர் சூரி. இவரது நடிப்பில் கடந்த வாரம் மாமன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ள நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக…

Read more

“அம்மா வேணும்”.. பரிதவிப்பில் 6 குழந்தைகள்… 22 வயது மருமகனுடன் ஓடிப்போன மனைவி… போலீஸிடம் கதறிய கணவன்… எப்படித்தான் மனசு வந்துச்சோ..?

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 44 வயதான ஒரு பெண், தனது 22 வயது மருமகனுடன் ஓடி போனதால், அவரது கணவர் குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்தில் நேரில் சென்று நீதி…

Read more

அம்மா..!! “நான் சிப்ஸ் திருடல”… தயவுசெஞ்சு என்னை நம்புங்க.. நடு ரோட்டில் அவமானப்படுத்திய கடைக்காரர் உயிரிழந்த 7-ம் வகுப்பு சிறுவன்… கண்ணீர் வர வைக்கும் கடைசி வரிகள்..!!

மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள பன்சுகுரா பகுதியில், சிப்ஸ் பாக்கெட்டைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் கிருஷ்ணேந்து, மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்த பரிதாபம் மாநிலமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோசாய்…

Read more

அடி ஆத்தி..! அது நம்ம கிட்டலா வருது… ஐயோ அது கிங் கோப்ரா டா… Silent ஆக வாலிபர் மீது படுத்து தூங்கிய சம்பவம்.. திக் திக் நொடிகள்… வீடியோ வைரல்…!!!!

உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரின் படுக்கையில் ஒரு கிங் கோப்ரா பாம்பு ஏறி வருவதை அவர் காண்கிறார். ஆனால் அதனை பார்த்தும் அந்த நபர் அமைதியாக இருந்தார்.…

Read more

“இனி ஒவ்வொரு காசுக்கும் கெஞ்சனும்”… மீண்டும் FAFT கிரே லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான்… அடுத்த பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த இந்தியா..!!!!

பாகிஸ்தான் மீது மீண்டும் பயங்கரவாத நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்நாட்டை எஃஎடிஎஃப் (FATF) எனும் சர்வதேச அமைப்பின் “கிரே லிஸ்ட்” பட்டியலில் சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் இருக்கும் நாடுகள் ‘பயங்கரவாத…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் உள்ள எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அதிமுக சார்பில் காவல்துறைக்கு பாதுகாப்பு வேண்டி மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ஆம்…

Read more

“இதுக்கு நீங்க ராஜா பதவியே கொடுத்திருக்கலாம்”… பீல்ட் மார்ஷல் விருது பெற்ற ராணுவ ஜெனரல் அசீம்‌ முனீரை வெளுத்து வாங்கிய இம்ரான் கான்…!!!

இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் அவரது பங்கு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கான சேவைக்காக, ஜெனரல் அசிம் முனீர்  பாகிஸ்தானின் இரண்டாவது பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டார். இதனால், நாட்டின் மிக உயர்ந்த ராணுவ பதவிக்கு சொந்தக்காரரானார். ஆனால், இதனை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்…

Read more

Other Story