அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்…. அபராதம் விதித்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!
கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையாளருக்கு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன் பயன்படுத்துவதாகவும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கோவை காந்திபுரம் டவுன் மற்றும்…
Read more