“மார்க் குறைஞ்சா வாழ்க்கை முடிஞ்சுதா..?” ரிசல்ட் வந்த சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம்.. மகளை மருத்துவமனைக்குத் தூக்கி ஓடிய பெற்றோர்..!!

தெலங்கானா மாநிலத்தில், இடைநிலைத் தேர்வில் தோல்வியடைந்த மனவருத்தத்தில் 17 வயது மாணவி சௌஜன்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த நிலையில், சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் தோல்வியடைந்தார். இதனால் கடும்…

Read more

“மறுபடியும் பெண்ணா..?” “அவ கருக்கலைப்புக்கு ஒத்துக்கல!”..‌ மனைவியையும் , குழந்தைகளையும் நீச்சல் குளத்தில் பலி வாங்கிய கணவன்.‌. அதிர்ச்சி வாக்குமூலம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பர்ஹத் என்ற இளம்பெண்ணும், அவரது இரண்டு மகள்களும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீச்சல் தெரிந்த அவர்கள் எப்படி நீரில் மூழ்கி இறந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பர்ஹத்தின் தந்தை தனது…

Read more

#ElectionResults:  ராஜஸ்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு; BJP – 115, INC – 69, BHRTADVSIP – 3 , BSP – 2 , RLD – 1, IND – 8……!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

4 மாநிலத் தேர்தல் முடிவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களில் பாஜகவும்,  ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சி அமைக்க இருக்கிறது. சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்…

Read more

கனமழை…. ரெட் அலர்ட்…. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்தது தெலுங்கானா அரசு..!!

கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தெலுங்கானா அரசு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் புதன்…

Read more

யூடியூப் பார்க்கும் பழக்கம்.! 11 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன?… போலீஸ் விசாரணை..!!

தெலுங்கானாவில் யூடியூப் வீடியோவை பார்த்து 11 வயது சிறுவன் தூக்கிட்டு இறந்தார். சிர்சில்லா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் சிரிசில்லாவில் 11 வயது சிறுவன் யூடியூப் வீடியோக்களை பின்பற்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜண்ணா…

Read more

Other Story