“மார்க் குறைஞ்சா வாழ்க்கை முடிஞ்சுதா..?” ரிசல்ட் வந்த சில மணி நேரங்களில் நடந்த பயங்கரம்.. மகளை மருத்துவமனைக்குத் தூக்கி ஓடிய பெற்றோர்..!!
தெலங்கானா மாநிலத்தில், இடைநிலைத் தேர்வில் தோல்வியடைந்த மனவருத்தத்தில் 17 வயது மாணவி சௌஜன்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த நிலையில், சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் தோல்வியடைந்தார். இதனால் கடும்…
Read more