பேத்தி, மகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரின் கார் நிற்கும் இடத்திற்கு அருகே…
Read more