JUSTIN: ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் கடலுக்குள் சென்ற 4 மீனவர்கள் மாயம்….!!!!!

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில் வாடி மீன்பிடி தளத்திலிருந்து நேற்று காலை 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் மதியம் வரை கரைக்கு திரும்பாததால் சக மீனவர்கள் கடலுக்குள் சென்ற மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால்…

Read more

Other Story