சோகம்!… இடிந்து விழுந்த வீட்டின் சுவர்…. 3 வயது சிறுவன் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகில் தளி அடுத்துள்ள பசவனதொட்டி எனும் கிராமத்தில் சுரேஷ்-சசிகலா என்பவர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ரக்ஷித் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வந்தது.…

Read more

Other Story