ஜனநாயக முறையில் செயல்படாத…. இந்த தேர்தல் எதற்கு நடத்த வேண்டும்: விஜயகாந்த் ஆவேசம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் மக்களுக்கு கட்சியினர் சார்பாக பணம் வழங்கப்படுவதாக…
Read more