லட்சக்கணக்கில் மோசடி?.. விவசாயியின் வங்கிக் கணக்கில் நடந்த மர்மம்.. சர்பஞ்சின் முகமூடியைக் கிழித்த அந்த ஒரு போன் கால்… இறுதியில் காத்திருந்த அதிரடித் திருப்பம்..!!!

மகாராஷ்டிராவில் ஏழை விவசாயி ஒருவர் தனது கடின உழைப்பின் மூலம் சேமித்து வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய், தொழில்நுட்பக் கோளாறு அல்லது அதிகாரிகளின் அலட்சியத்தால் கிராம ஊராட்சித் தலைவரின் வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாகச் சென்றுள்ளது. தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் காணாமல் போனதைக்…

Read more

Other Story