சென்னை மக்களே…. கொசு தொல்லை அதிகமாக இருந்தா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் கட்டப்பட்ட குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பருவமழை முடிந்த பிறகு கூட பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால்…

Read more

Other Story