சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை…. ஆன்ட்டிபயாட்டிக் மருந்தில் நெளிந்த புழுக்கள்…. அதிர்ச்சியடைந்த தாய்…!!!

மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் மீண்டும் அதிர்ச்சியூட்டும் குறைபாடு வெளிச்சம் பார்த்துள்ளது. சமீபத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து காரணமாக 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், இப்போது அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில்…

Read more

நாட்டையே உலுக்கிய இருமல் மருந்து விவகாரம்… 11 குழந்தைகள் உயிரிழப்பு.. டாக்டர் அதிரடி கைது…!!!

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் “கோல்ட்ரிப்” என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 11 குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரு மாவட்டத்திலும் இதே மருந்தை குடித்த இரு…

Read more

இனி ஈசியா உடல் எடையை குறைக்கலாம்… இந்தியாவில் அறிமுகமான “வெகோவி” மருந்து…. விலை எவ்வளவு தெரியுமா?…!!!

டேனிஷ் மருந்து நிறுவனமான நோவோ நோர்டிஸ்க் தயாரித்துள்ள வெகோவி எனும் எடை இழப்பு மருந்து தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. வாரத்திற்கு ஒரு முறை ஊசி மூலம் எடுத்துக்கொள்ள வேண்டிய இந்த மருந்தின் ஆரம்ப விலை ₹17,345 எனத் தொடங்குகின்றது, அதிகபட்சமாக…

Read more

அப்பாடா..! கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான புதிய மருந்து…. பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் திறம்பட தடுக்க முடியும் என அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மனித பாப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இந்தியாவில்…

Read more

தமிழகத்தில் இன்று(செப்-19) முதல் அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும்…. பெற்றோர்களே மறக்காம போங்க…!!!

பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் விட்டமின் ஏ சத்து அதற்கு அடுத்த ஆறு மாதங்களில்  குறைய தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்த சத்து மிகவும் குறைந்தால் குழந்தைக்கு வளர்ச்சி குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு…

Read more

நாட்டில் தீவிரமாக பரவும் புதிய காய்ச்சலுக்கு விரைவில் மருந்து…. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு….!!!

இந்தியாவின் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் H3N2 என்ற புதிய வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த வைரஸ் ஆல் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் மக்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடும் அவதிக்குள்ளாகி…

Read more

முக்கியமான பரிசோதனைகளில் தோல்வி… 34,000 மருந்து புட்டிகளை திரும்பப்பெறும் சன்ஃபார்மா நிறுவனம்…!!!!

மும்பையைச் சேர்ந்த சன்ஃபார்மா நிறுவனம் மருந்து உற்பத்தியில் தேசிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட மூலக்கூறு மருந்து குஜராத்தில் சன்ஃபார்மா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அந்த…

Read more

Other Story