இந்தியாவின் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் H3N2 என்ற புதிய வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த வைரஸ் ஆல் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் மக்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோ டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் மருந்தின் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிரமாக பரவும் புதிய காய்ச்சலுக்கு விரைவில் மருந்து…. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு….!!!
Related Posts
ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…
Read moreபாஜகவில் இணைந்த காங்கிரசின் முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ்…
Read more