பள்ளிகளை முன்கூட்டியே திறப்பது குறித்து சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே வகுப்புகள் தொடங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. குறைந்த காலத்திற்குள் ஒரு முழுஆண்டுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முயல்வது மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான கல்வி அமர்வை பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 வரை பள்ளிகளை திறக்க கூடாது…. அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவு….!!!!
Related Posts
காதலியின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக….. இரும்பு கம்பியால் காதலன் செய்த கொடூரம்…!!
சூடான இரும்பு கம்பியால் காதலியின் பெயரை கன்னத்தில் எழுதிய சம்பவம் உத்திரபிரதேசம் லக்கிம்பூர்-கீரியில் நடந்துள்ளது. அமன் என்ற வாலிபர் 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த அமன், இரும்பு…
Read more8 வருடங்களாக அழியாத மை…. வாக்களிக்க முடியாமல் தவிக்கும் பெண்….!!!!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க ஆர்வமுள்ள பலரால் பல்வேறு காரணங்களால் ஓட்டு போட முடியாமல் போகிறது. அப்படி கேரளா பெண்ணான உஷாவால் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்…
Read more