குரங்குகளுக்கு ஸ்கெட்ச் போட்ட கிராமத்தினர்… குழந்தையை மீட்கப் பயன்படுத்திய விசித்திர ஐடியா… அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரப்பிரதேசத்தில் நாம் சிறுவயதில் கேட்டு ரசித்த “குல்லா வியாபாரியும் குரங்குகளும்” என்ற நீதிக்கதையை நினைவுபடுத்தும் வகையில் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு தாய் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த குரங்கு ஒன்று, ஒன்றரை மாதமே…
Read more