சிறந்த வழிகாட்டி! புத்தகத்தைப் படிக்கச் சொல்லவே இல்லை…. ஆனாலும் மாணவர்கள் படித்த அதிசயம்…. வைரலாகும் எளிய முயற்சி….!!

​துருக்கி நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் செமில் உல்கர், மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க ஒரு புதுமையான முறையைப் பயன்படுத்தியுள்ளார். அவர் மாணவர்களிடம் “புத்தகங்களைப் படியுங்கள்” என்று சொல்லாமல், அவரும் மற்ற ஆசிரியர்களும் பள்ளி தாழ்வாரத்தில் அமைதியாக அமர்ந்து புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தனர்.…

Read more

Other Story