பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. டிக்கெட் இல்லாதவர்கள் கோவிலுக்கு வரக்கூடாது…. திருப்பதி தேவஸ்தானத்தின் திடீர் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். கடந்த இரு தினங்களாக விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக…

Read more

Other Story