போதைப் பொருள் வழக்கு…! “நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைக்குமா”…? இன்று வெளியாகிறது தீர்ப்பு..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த். இவர்கள் பிறமொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் இருவரும் கைதாகி சிறையில் இருக்கின்றனர். இவர்களுக்கு அதிமுக முன்னால் நிர்வாகி பிரசாந்த் என்பவர் போதை பொருளை சப்ளை…

Read more

Other Story