“சொல்லுங்க ஐயா…. கேட்கிறேன்” பெரியவரின் கோரிக்கையை அமைதியாகக் கேட்ட விஜய்…. திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்….!!
திருச்சி விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் அவர்கள் வந்திருந்தபோது, அங்கிருந்த முதியவர் ஒருவர் திடீரென விஜய்யிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி அந்த முதியவர் அழைத்ததும், விஜய் எவ்வித அவசரமும் காட்டாமல் அங்கேயே…
Read more