பெற்ற பிள்ளைகளையே தூக்கிலிட்ட தாய்… டீசல் குடித்து தற்கொலை முயற்சி… அதிர வைத்த ஒரு தாயின் தற்கொலை நாடகம்.. வைரலாகும் பின்னணி..!!!

கர்நாடகாவில் தனது மூன்று குழந்தைகளைத் தூக்கிலிட்டு தானும் டீசல் குடித்து தற்கொலைக்கு முயன்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜம்புரா தாலுகாவில் உள்ள அந்தேரகட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் லதா. குடும்பத் தகராறு காரணமாக கடும் மன உளைச்சலில்…

Read more

Other Story