வைகுண்ட ஏகாதசி அதிகாலையில் கால்வாய் கரையில் இருந்த சிவலிங்கத்திற்கு நேர்ந்த கதி… மத மோதலா? திட்டமிட்ட சதியா?… அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!
ஆந்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற திராட்சாராமம் கோயிலில் சிவலிங்கம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை நேரத்தில், சப்த கோதாவரி கால்வாய் கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிவலிங்கத்தை மர்ம நபர் ஒருவர் சிதைத்துள்ளார். இந்தச் செயல்…
Read more