“இளம் பெண் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த 12 வயது சிறுமி”… கூட்டு பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட குற்றவாளிகள்… உச்சகட்ட கொடூரம்…!!!!!
உத்திரபிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் 12 வயதான தலித் சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் உறவுக்கார பெண் ஒருவர் கடந்த வருடம் மார்ச் மாதம் பக்கத்து வீட்டுக்காரர்கள் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு…
Read more