ஆளுநரின் அறிக்கை சமாதானம் அல்ல! பிடிவாதம்…ஏற்றுக்கொள்ள முடியாது என வீரமணி பேச்சு..!!!

ஆளுநர் அறிக்கையை சமாதானமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழகம் என்று சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநர், இன்று இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திராவிட கழகத்…

Read more

தமிழக ஆளுநர் ரவியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்…. கீ. வீரமணி கோரிக்கை….!!!!

திராவிட கழக தலைவர் கீ. வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அவருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித உரிமையும் கிடையாது. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், தமிழ்நாடு…

Read more

Other Story