Breaking: அதிர்ச்சி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு…!!!!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரான நிக்கோலஸ் பூரன் தனது 29-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட உரையில், “இந்த முடிவு எளிதானது…

Read more

கிரவுண்டில் பெண் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முன்னணி வீரர் அஸ்வின்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி திருப்பூரின் பந்துவீச்சிக்கு ஈடு கொடுக்க…

Read more

IPL 2025: இதுதான் சிறந்த ஆணி… முன்னாள் கிரிக்கெட் வீரரின் பிளேயிங் லெவன்…. யாருக்கெல்லாம் இடம் தெரியுமா?…!!!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல…

Read more

IPL 2025: சிறந்த பிளேயிங் லெவன் அணி…. ஆகாஷ் சோப்ரா தேர்வில் இடம் பிடித்த 2 சிஎஸ்கே வீரர்கள்….!!!

18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 3ஆம் தேதி அன்று நிறைவு பெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர் சி பி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு பல…

Read more

நிறைய கற்றுள்ளேன்… அடுத்த சீசனில் 2 மடங்கு அதிகமாக விளையாடுவேன்… இளம் வீரர் வைபவ் சூரியவன்சி…!!!

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இளம் வீரரான வைபவ் சூரியவன்சி அறிமுகமானார். அதிரடி ஆட்டத்தை…

Read more

“ரோகித் சர்மா எங்கே”..? தோட்டத்துக்கு போனா கண்டுபிடிக்கலாம்… ரசிகரின் கேள்விக்கு ரிஷப் பண்ட் சொன்ன பதில்… வைரலாகும் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு சப்மன் கில் தலைமை தாங்குகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் இருந்து நேற்று விமான மூலம் இங்கிலாந்துக்கு…

Read more

RBC வெற்றி பேரணி…. தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழப்பு… கதறும் பெற்றோர்…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

அடேங்கப்பா..! ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவா..? மற்ற வீரர்களுக்கும் பரிசு உண்டு… முழு விவரம் இதோ..!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்றது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்தப்…

Read more

RR அணியின் இளம் வீரர் 14 வயதான வைபவ் சூரியவன்ஷியின் புகைப்படத்தை எரித்த நபர்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2025 தொடரில் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒரு வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அந்த வீடியோவில், ஒரு ரசிகர் வைபவ் சூர்யவன்ஷியின் புகைப்படத்தை…

Read more

“பஞ்சுவாலிட்டி முக்கியம்”… மைதானத்திற்கு சைக்கிளில் வந்த இங்கிலாந்து அணி வீரர்கள்… ஏன் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு மூன்று நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு…

Read more

அவர் இந்த அணிக்காக செய்த விஷயங்கள் மிகச் சிறந்தவை… எங்களுடன் மேடையில் நிற்க அவர் தகுதியானவர்… விராட் கோலி உருக்கம்…!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“ஈ சலா கப் நமதே”… ரசிகர்களுக்கு நான் இதை சொல்லிக் கொள்கிறேன்… அவர் இதற்கு எல்லாவற்றிலும் தகுதியானவர்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“இதுதான் போட்டியின் திருப்புமுனை”… கண்டிப்பா அடுத்த வருடம் கப் ஜெயிப்போம்… ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை..!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“கடைசி வரை மாஸ் காட்டிய குருணால் பாண்டியா”… போராடி வென்ற ஆர்சிபி… ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தல்..!!!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“இதயம் ஆன்மா எல்லாமே பெங்களூருக்காக தான்”… என் கடைசி நாள் வரை இந்த அணிக்காகத்தான் விளையாடுவேன்.. விராட் கோலி உருக்கம்..!!

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…

Read more

“பஞ்சாப்புக்கு ஸ்ரேயாஸ், ஆர்சிபிக்கு விராட் கோலி”… விராட் அவுட் ஆகலன்னா அவ்வளவுதான்… இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி… யோகராஜ் சிங் அதிரடி கருத்து…!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“18 வருஷ கடின உழைப்பு”… தோத்தாலும் ஜெயிச்சாலும் ஒரே அணிதான்… விராட் கோலிக்காக இந்த முறை கண்டிப்பாக கப் ஜெயிப்போம்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“இந்த சீசனை அகமதாபாத்தில் தான் ஆரம்பிச்சோம்”…. அதுவே பரவசமா இருக்கு.. இறுதிப் போட்டி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் எமோஷனல் பேட்டி…!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

ஐபிஎல் 2025… இன்று பஞ்சாப் மற்றும் ஆர்சிபி மோதும் இறுதி போட்டி.. கோப்பையை வெல்லப் போவது யார்..? சேவாக் அதிரடி கணிப்பு.!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

அப்படி போடு..! இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை மகளிர் போட்டி… எங்கெல்லாம் நடைபெறுகிறது தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 13 ஆவது உலக கோப்பை போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம்  தேதி தொடங்கி நவம்பர் 2ஆம்…

Read more

“ஸ்டேடியத்தில் ஸ்ரேயஸ் ஐயர் போலவே ஆக்ஷன் செய்து நடந்து காட்டி அவரின் தங்கை”… அப்பப்பா ஆக்டிங்க பார்க்கணுமே… இணையத்தில் செம டிரெண்டிங்..!!!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸின் 204 ரன்கள் இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 41 பந்துகளில் 8…

Read more

“இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோனுக்காக துள்ளி குதித்த பாகிஸ்தான் வீரர்கள்”… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2025 இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், அணியின் உரிமையாளர் சமீன் ராணா, தனது அணியில் உள்ள அனைத்து…

Read more

“14 நாட்கள் தான் டைம்”… பாக். முன்னால் வீரர் சோயிப் அக்தர் மன்னிப்பு கேட்டே ஆகணும்…. கெடுவிதித்த டாக்டர்… என்ன பிரச்சனை தெரியுமா…?

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையான டாக்டர் நௌமன் நியாஸ், அக்தர் தன்னை அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டி, அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அக்தர்…

Read more

“15 முறை ரஞ்சி டிராபி”… மும்பை அணியின் முன்னாள் ஸ்விங் கிங் அப்துல் இஸ்மாயில் காலமானார்… கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல்.!!

1990 ஆம் ஆண்டு சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக பெயர் பெற்ற முன்னாள் மும்பை வேக பந்துவீச்சாளர் அப்துல் இஸ்மாயில்(79) கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 1969 ஆம் ஆண்டு தொடங்கிய கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இவர் 75 முதல்…

Read more

“கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு”..? முதல்முறையாக மனம் திறந்த பும்ரா… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்ஷனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வருகிறார். இவர் இந்தியா டி20 உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் பார்டர்…

Read more

“பயிற்சியாளருக்கே பாடம் எடுத்த பும்ரா”… ஒரே பந்தில் தரமான சம்பவம்… மும்பை இந்திய அபார வெற்றி… வைரலாகும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது. அந்த போட்டியில் 229 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத், தொடக்கத்தில் ஷுப்மன்…

Read more

“நான் கோமாளி போல் நடந்து கொள்ள விரும்பல”… அவங்களையும் மதிக்கனும்… ஆஸி. முன்னாள் கேப்டன் கேள்விக்கு பும்ரா அதிரடி பதில்..!!!

சமீபத்தில் “பியாண்ட் 23 கிரிக்கெட்” உரையாடல் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா கலந்து கொண்டார். அதனை ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கினார். அந்த உரையாடல் நிகழ்ச்சியில் பும்ரா தனது கிரிக்கெட் பயண வாழ்க்கை தொடர்பான விஷயங்கள்…

Read more

ரோகித் சர்மா பரிந்துரை…. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக திலீப் மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிப்பு… பிசிசிஐ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி லீட்சில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக…

Read more

“RCB கோப்பை வென்றால் விடுமுறை நாள்!” முதல்வருக்கு ரசிகர் எழுதிய கடிதம் இணையத்தில் சூப்பர் ஹிட்..!.!!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தகுதி பெற்றதை அடுத்து, கர்நாடக ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது. இதற்கிடையே, ஆர்சிபி வெற்றி பெற்றால் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை…

Read more

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்… பால்ய நண்பர் அபிஷேக் ஷர்மாவின் உருக்கமான பாராட்டு…!!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக இந்த புதிய பொறுப்பை கில் ஏற்கிறார். கவுதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவு தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…

Read more

பிரபல கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி… நடாஷா சண்டைக்காரியாக மாறிவிட்டாரா?… ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய வீடியோ…!!!

மும்பை இந்தியன்ஸ் அணி நடுவர் போட்டிகளில் அசத்திக் கொண்டிருக்க, அணி கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்திருந்த அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் தற்போது சமூக வலைதளங்களில் புதிய வீடியோ வைரலாகி இருக்கிறது. சமீபத்தில், நடாஷா தனது இன்ஸ்டாகிராம் கதையில்…

Read more

“மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்த ரிஷப் பண்ட்”… ரூ.30,00,000 அபராதம்… சதம் அடித்தும் சிறிது நேரம் கூட நீடிக்காத மகிழ்ச்சி..!!!

நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மே 27ஆம் தேதி கடைசி லீக் போட்டி நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றியை பெற்றது. அதனால் புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றது. தற்போது குவாலிபயர் 1…

Read more

“பரபரப்பான மேட்ச்”… திடீரென மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள்… ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய வீடியோ…!!!

பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்க இமெர்ஜிங் அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டியின் இரண்டாவது நாளில், பங்களாதேஷ் வீரர் ரிப்போன் மொண்டோல் மற்றும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ட்செபோ ந்துலி இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மே…

Read more

IPL போட்டிக்கு முன்னதாக இளம் ரசிகர்களுக்கு ரிஷப்பந்த் கொடுத்த சர்ப்ரைஸ்… நெகிழ வைக்கும் வீடியோ…!!

லக்னோவில் கடந்த மே 27 அன்று நடைபெற்ற IPL 2025 தொடரின் கடைசி லீக் ஆட்டத்திற்கு முன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ஒரு நெகிழ்ச்சிகரமான தருணத்தை நிகழ்வை செய்தார். அவருக்கு இடது காலில் கீக்…

Read more

டெஸ்ட் போட்டி…! தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வு… ஏன் தெரியுமா…? அஜித் அகர்கர் அதிரடி விளக்கம்..!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் போட்டி வருகிற ஜூன் 20ஆம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இதற்கான 18 இந்திய…

Read more

ஏன் சர்பராஸ் கானுக்கு பதிலாக கருண் நாயரை தேர்வு செய்தீர்கள்?…. அஜித் அகர்கர் விளக்கம்…!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்சில் நடைபெற உள்ளது. இதற்கு…

Read more

“இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக சுப்மன் கில்”… இதுக்கு யுவராஜ் சிங் தான் காரணம்… யோகராஜ் சிங்..!!

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்கவுள்ள நிலையில், இளம் வீரரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள்  அவரது குடும்பத்தினர்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான…

Read more

“ஐபிஎல் போட்டியில் 200 பிளஸ்”… சரித்திர சாதனை படைத்த பஞ்சாப் அணி… இதுதான் மாஸ் ரெக்கார்டு…!!!

18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20…

Read more

“விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் கட்டாயத்தின் காரணமாகத்தான் ஓய்வை அறிவித்தார்களா”..? கம்பீர் பரபரப்பு விளக்கம்..!!!

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். விரைவில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் இவர்களது ஓய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பார்டர் கவாஸ்கர் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்களில்…

Read more

IPL 2025: பேட் கம்மின்ஸ், ரஜத் படிதாருக்கு அபராதம்… எவ்வளவு… ஏன் தெரியுமா?..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 231 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பெங்களூர்…

Read more

“அன்று சச்சின் டெண்டுல்கருக்கு சவாலாக இருந்தவர்”… இன்று நாடு கடத்தப்பட்டு Boat Cleaner ஆக இருக்கிறார்.. இந்த வீரருக்கு இப்படி ஒரு நிலையா..?

ஜிம்பாவேவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஓலோங்கா. இவர் கடந்த 1995இல் சர்வதேச தொடரில் ஜிம்பாவே அணியில் அறிமுகமானார். அவர் விளையாடும் காலங்களில் ஜிம்பாவே மற்றும் இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும் போதெல்லாம் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின்…

Read more

ரூ.25,00,000 மோசடி…! சக வீராங்கனை மீது இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா மோசடி புகார்… நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி.!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி ஷர்மா தனது சக வீராங்கனை மீது அளித்துள்ள மோசடி புகார் விளையாட்டு துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிறந்த சுழற்பந்துவீச்சாளரான தீப்தி சர்மா தற்போது விளையாடி வரும் மகளிர் பிரீமியர்…

Read more

“500-க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்”… 4 நாட்களாக போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்… ரசிகர்களின் அன்பு டார்ச்சரில் நனைந்த வைபவ் சூரியவன்சி..‌ கலக்குறாரே..!!!

ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயணம் நிறைவடைந்தது. இந்த சீசனில் குழுவாக அவர்களின் ஆட்டம் மோசமாக இருந்தாலும், சில வீரர்கள் தங்களது தனிப்பட்ட சாதனைகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர். குறிப்பாக, 14 வயது இளம் வீரர் வைபவ்…

Read more

“நம்பர் 12″… அந்த தேதியில் தான் எனக்கு அழைப்பு வந்தது… அதான் அந்த நம்பரையே… ஜெர்சி சீக்ரெட்டை பகிர்ந்த சிஎஸ்கே வீரர் பிரெவிஸ்…!!

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் இல் இருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது. முன்னதாக நடப்பு சீசனில் சென்னை…

Read more

“200 ரன்கள்”.. அதிரடியாக சேசிங் செய்து விளையாடனும்… சர்வதேச கிரிக்கெட்டிலும் நான் வைத்திருந்த திட்டம் இது மட்டும்தான்… அபிஷேக் ஷர்மா ஓபன் டாக்..!!

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சன்ரைசர்ஸ்- ஹைதராபாத் அணிகள் விளையாடின. அந்தப் போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 25…

Read more

நான் எப்போது அழுதேன்?… முதல் போட்டியில் ஆட்டம் இழந்து செல்லும்போது வெளியான வீடியோ … வைபவ் சூர்யவன்ஷி அளித்த விளக்கம்…!!

ஐபிஎல் 2025 தொடரில் பல இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகிய வைபவ் சூர்யவன்ஷி தனது 14 வயதில் அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்…

Read more

நடப்பு ஐபிஎல்லில் அசத்தி வரும் கே.எல் ராகுல்… இந்திய அணியில் கம்பேக் கொடுப்பாரா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

போர் ஒத்திவைப்பை தொடர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2025 லீக் ஆட்டங்களின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணிகள் பெங்களூர், குஜராத், பஞ்சாப் ஆகியன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு…

Read more

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி, ப்ளே ஆஃப்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ… வெளியான அதிரடி தகவல்..!!!

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட காரணத்தினால் ஐ.பி.எல் நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கு புதிய அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. 🚨 News 🚨…

Read more

நீங்க அப்படி என்ன செய்தீர்கள்?… சுப்மன் கில்லை விமர்சிப்பவர்களிடம் ரவி சாஸ்திரி கேள்வி…!!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்திருந்தார். இதனால் அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. பும்ரா டெஸ்ட் அணியின்…

Read more

லுங்கி நிகிடிக்கு பதிலாக களமிறங்கும் ஜிம்பாப்வே வீரர்… ஆர்.சி.பி அறிவிப்பு…!!!

ஐபிஎல் சீசனில் ஆர்பிசி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லியை, குஜராத் அணி வீழ்த்தியது. இதன் மூலம் குஜராத், ஆர் பி சி, பஞ்சாப் அணி ஆகிய மூன்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஆர்…

Read more

Other Story