IPL 2025: குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தி மலிங்கா சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்….!!

ஐபிஎல் 2025 தொடரின் 61வது போட்டியில் நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த…

Read more

எனக்கும், சுப்மன் கில்லுக்கும் இடையில் நிறைய புரிதல் இருக்கு…. நாங்கள் வெற்றி பெற்றதற்கு இதுதான் காரணம்…. சாய் சுதர்ஷன்….!!

ஐபிஎல் 2025 சீசனில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. இதில் முதலில் விளையாடிய டெல்லி 199 ரன்கள் எடுத்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. தொடக்க…

Read more

“டெல்லி மைதானத்தில் கடுமையாக மோதிக்கொண்ட ரசிகர்கள்”… என்ன பிரச்சனை…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டிக்கு முன்பாக, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் முன், ரசிகர்களிடையே ஏற்பட்ட கடும் மோதல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்தில்…

Read more

“எங்கு சென்றாலும் எனக்கு அன்பு கிடைப்பதை உணர முடிகிறது”… 2026 ஐபிஎல்-க்கு தயாராகும் தோனி…உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளில் 3 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தோனி ஓய்வு…

Read more

“சென்ற ஆண்டு அவருக்கு போதிய பாராட்டுக்கள் கிடைக்கவில்லை”… வேறொருவருக்கு பாராட்டு சென்றுவிட்டது… சுனில் கவாஸ்கர் மறைமுகத் தாக்கு…!!!

போர் ஒப்பந்தத்திற்கு அடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷிப்பில் பஞ்சாப் அணி -ராஜஸ்தான் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

இவரை சர்வதேச கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கலாம்… முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் யோசனை..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கேப்டன்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். தற்போது அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆட உள்ளது.…

Read more

“தோனிக்கு மட்டும் தான் உண்மையாகவே ரசிகர்கள் இருக்காங்க”… மத்தவங்க காசு கொடுத்துதான் வச்சிருக்காங்க… ஹர்பஜன்சிங் சர்ச்சை கருத்து..!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி…

Read more

சர்வதேச டி20 கிரிக்கெட்…53 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் சாதனை படைத்த பர்வேஸ்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 தொடரில் வங்காளதேச கிரிக்கெட் அணி மற்றும் யுஏஇ அணியினருக்கு இடையே நேற்று டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தப் போட்டியில் 7…

Read more

“இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை விராட் கோலிக்கு வழங்கி மத்திய அரசு கௌரவிக்கனும்”…. ரெய்னா கோரிக்கை..!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி கடந்த மே 12ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது…

Read more

அந்த மனசு தான் சார்…. கேமராமேனுடன் தனது இருக்கையை பகிர்ந்து கொண்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, அண்மையில் விமானத்தில் தனது மரியாதைமிக்க நடத்தை மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். சமீபத்தில் ராஜஸ்தான் அணியின் சமூக ஊடகக் குழு விமானத்தில் ஒரு வீடியோ எடுத்தது. அப்போது, கேமராமேன் எங்கு அமர…

Read more

அப்படி போடு..! “மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மாவுக்கு மாபெரும் அங்கீகாரம்”… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.…

Read more

“குஷியான டிம் டேவிட்”… மைதானத்தில் மழையில் ஆட்டம் போட்டு சறுக்கி சறுக்கி… குழந்தையாகவே மாறிட்டாரு… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 போட்டி மீண்டும் மே 17ஆம் தேதி தொடங்கவுள்ளதாக BCCI அறிவித்துள்ளது. தொடக்க ஆட்டமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

Read more

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை 1151 நாட்கள் தக்கவைத்த இந்திய வீரர்…. ரவீந்திர ஜடேஜாவின் சாதனை…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்பட்டார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டு தரவரிசையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பர் 1 இடத்தை பிடித்தார். தொடர்ச்சியாக 1151 நாள் அந்த இடத்தை…

Read more

‘சிஎஸ்கே அணியில் இருந்து கூப்பிடுவார்கள் தயாராக இரு’…. ஆயுஷ் மாத்ரேவுக்கு சிக்னல் கொடுத்த சூரியகுமார் யாதவ்…!!

இந்தியா பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Read more

“மீண்டும் காயம்”… லக்னோ அணியில் இருந்து 150 வேகப்புயல் விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா-பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

ஐசிசி சார்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறியது. இந்நிலையில்…

Read more

“Jail Premier League”… சிறையில் கைதிகளுக்கு கிரிக்கெட் போட்டி… வைரலாகும் வீடியோ…!!!

உலகப்புகழ்பெற்ற IPL தொடர் போல, உள்நாட்டுக் கைதிகளுக்காக கிரிக்கெட் போட்டி நடத்தும் ஒரு புதிய முயற்சியை மதுரா மத்தியசிறை அறிமுகப்படுத்தியுள்ளது. “Jail Premier League” எனப் பெயரிடப்பட்ட இந்த தொடர், கைதிகளின் உடல் நலம், மன அழுத்த நிவாரணம் மற்றும் திறமையை…

Read more

“ஐபிஎல் போட்டியில் புதிய மாற்றம்”… அணியின் உரிமையாளர்களுக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்… இனி விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது..!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

“ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மட்டும் ஸ்பெஷல் அங்கீகாரம்”… ஓய்வு பெற்றாலும் இந்த சலுகை தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதேபோன்று ரோகித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர்கள்…

Read more

அப்போ கன்ஃபார்மா..? “களைகட்ட போகும் ஐபிஎல் போட்டிகள்”… இந்தியா திரும்பும் வெளிநாட்டு வீரர்கள்…? உறுதிப்படுத்திய CSK வீரர்..!!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

“இனி கிரிக்கெட் உலகமே விராட் கோலியை Miss செய்யும்”… எந்த கேப்டனுக்கு தான் அவரை பிடிக்காது… மைக்கேல் கிளார்க் வருத்தம்..!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை படைத்தவர்.…

Read more

ரசிகர்கள் ஷாக்.. டெல்லி அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்.. புதிய வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் வரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல் மீண்டும் தொடங்கும் அதே…

Read more

“ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இதை செய்ய வேண்டாம்”… சுனில் கவாஸ்கர் கோரிக்கை…!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளும் சமாதான முடிவை மேற்கொண்ட பின் போர் பதற்றம் தணிந்துள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவர்களுடன்…

Read more

டெஸ்ட் போட்டிக்கான அணியின் அடுத்த கேப்டன் யார்?… பும்ரா இல்லை… சுப்மன் கில், ரிஷப் பண்ட் இடையே நிலவும் போட்டி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் ஆகிய போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார். ஆனால் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ்…

Read more

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி…. சிங்கத்தை போன்ற பேரார்வம் கொண்ட மனிதன்… கம்பீர் புகழாரம்…!!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது…. ஓய்வு பெற்ற விராட் கோலி குறித்து பிசிசிஐ வெளியிட்ட பதிவு…!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“கிரிக்கெட் போட்டியை தாண்டி ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார்”… விராட் கோலி குறித்து சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு..!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

பாகிஸ்தான் வீரர் தேர்வு செய்த சிறந்த பிளேயிங் லெவன் அணி… பட்டியலில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள்?..!!

நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இளம் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான சைன் அயூப் தற்போது டி20 கிரிக்கெட்…

Read more

“இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தீவிர பயிற்சி எடுப்பதாக சொன்னார்”… ஆனால் இப்ப திடீர்னு… விராட் கோலி குறித்து டெல்லி பயிற்சியாளர் சொன்ன கருத்தால் பரபரப்பு…!!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் நேற்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை…

Read more

“டெஸ்ட் கிரிக்கெட்”… அடுத்தடுத்து ஓய்வு அறிவித்த ஜாம்பவான்கள்… விராட் கோலி, ரோஹித் சர்மாவின் முடிவுக்கு இவரா காரணம்.?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அன்று டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று நட்சத்திர வீரரான விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும்…

Read more

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி…. ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானது எப்படி தெரியுமா?…வெளியான பல நாள் சீக்ரெட்…!!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“விராட் கோலி ஒரு திறமையான வீரர்”… நான் மட்டும் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா…? முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவேசம்…!!!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி”..? உங்க நெருப்பையும் அர்ப்பணிப்பையும்.. சுப்மன் கில் போட்ட நெகிழ்ச்சி பதிவு..!!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“AUS SQUAD”… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கும் ஆஸி.யின் அதிரடிப்படை.. வெளியானது பட்டியல்..!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி வருகிற ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா…

Read more

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 18 மாதம் கழித்து மீண்டும் இடம்பெறும் வேகப்பந்துவீச்சாளர்… யார் தெரியுமா?…!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோகித்…

Read more

“பேட்டில் பந்து படல”… ஆனா ஹெல்மெட்டில் பட்டுட்டு… எதிரணிக்கு 5 ரன்கள்.. கிரிக்கெட் போட்டியில் நடந்த அரிய சம்பவம்… இந்த ரூல்ஸ் பற்றி தெரியுமா…? வீடியோ வைரல்.!!

சில்ஹெட்டில் நடைபெற்ற வங்கதேச A மற்றும் நியூசிலாந்து A அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில், அரிதான மற்றும் வியக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதாவது வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் நூருல் ஹசன், பந்து வீச்சாளர் எபாடோட் ஹொசைனின் பந்துகளை…

Read more

“டாம் கரண் தேம்பி தேம்பி அழுதார்”… இனி பாகிஸ்தானுக்கு வர மாட்டோம்னு சொல்லிட்டாங்க… PSL தொடரில் கலந்து கொண்ட வங்கதேச வீரர் பரபரப்பு பேட்டி..! ‌

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே போர் நடந்ததால் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு போட்டியை நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.…

Read more

“என்னம்மா இதெல்லாம்”..? கிரிக்கெட் போட்டியில் மொத்த டீமூம் ரிட்டயர் அவுட்… ஆனாலும் ஜெயிச்சுட்டாங்க… விதிமீறலும் அல்ல.. அட என்னப்பா சொல்றீங்க..!!

2025 மகளிர் டி20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச்சுற்றுப் போட்டியில் யுனைடெட் அரப் எமிரேட்ஸ் (UAE) மகளிர் அணி புதிய சரித்திரத்தை படைத்துள்ளது. ஒரே போட்டியில், அணி பேட்டிங் செய்தபோது, 10 வீராங்கனைகள் ‘ரிட்டயர்டு அவுட்’ ஆனது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை…

Read more

“விராட் கோலியின் கையை பிடிக்காமல் கண்டுக்காமல் சென்ற அனுஷ்கா ஷர்மா”… இருவருக்கும் இடையே பிரச்சனையா…? வைரலாகும் வீடியோ.!!!

நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சமீபத்தில் ஒரு இரவு உணவுக்கு சென்ற போது விராட்டின் கையை அனுஷ்கா புறக்கணித்தது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் காரை விட்டு அனுஷ்கா…

Read more

“மும்பையின் தெருவில் இறங்கிய GT வீரர் ஜோஸ் பட்லர்”… குழந்தைகளுடன் மரக்கட்டையில் கிரிக்கெட் விளையாடி அசத்தல்… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், அண்மையில் மும்பை நகரத்தின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளுடன் இணைந்து விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மரக் குச்சியை பேட்டாக பயன்படுத்திய பட்லர்,…

Read more

“விளையாட்டையும் அரசியலையும் ஒன்னா சேர்க்காதீங்க”… கவாஸ்கர் ஒரு முட்டாள்… பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாய்ச்சல்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் கூறிய கருத்து பாகிஸ்தான் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் பங்கேற்பது கடினம் என ஒரு பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறினார். இதற்கு…

Read more

RCB கோப்பையை ஜெயிக்கலனா நான் என் மனைவியை விவாகரத்து செய்துவிடுவேன்‌‌…. சபதம் போட்ட ரசிகர்… வைரலாகும் வீடியோ..!!!

ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இந்த முறை அபாரமாக செயல்பட்டு வருகிறது. இன்றுவரை நடைபெற்ற 54 போட்டிகளுக்குப் பிறகு, 16 புள்ளிகளைப் பெற்ற ஒரே அணி RCB தான். இதனால் பிளேஆஃப் கட்டத்திற்குள் நுழைவது கிட்டத்தட்ட…

Read more

“இது கிரிக்கெட்டில் சட்ட விரோதம்”… ரன் எடுக்க ஓடிய போது வீரரின் பாக்கெட்டில் இருந்து விழுந்த செல்போன்… வைரலாகும் வீடியோ…!!!!

இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில், லங்காஷயர் மற்றும் கிளோஸ்டர்‌ஷயர் அணிகளுக்கு இடையில் நடந்த ஆட்டத்தில், ஒரு விசித்திரமான சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. லங்காஷயர் அணியின் பவுலர் டோம் பேலீ பேட்டிங் வந்தபோது, அவருடைய மொபைல் போன்…

Read more

அப்படி போடு..! சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் மெகா சாதனை படைத்த விராட் கோலி… குஷியில் ரசிகர்கள்..!!!

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 213…

Read more

“2000 ரன்கள்”… உலக சாதனை படைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன்… சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து அசத்தல்..!!

அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 51 ஆவது லீப் போட்டி நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் தனி 20 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணி…

Read more

“வைபவ் சூரியவன்ஷியை தலையில் தூக்கி வச்சு கொண்டாடாதீங்க”… இதுவே பெரிய பிரச்சினையா மாறிடும்… கவாஸ்கர் அட்வைஸ்…!!!

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய 14 வயதான வைபவ் சூரியவன்ஷி சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து உலக அளவில் பெரிதும் பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் முதல் மிகப்பெரிய பிரபலங்கள் வரை…

Read more

“விவாகரத்துக்கு பிறகு இளம் பெண்ணுடன் காதல்”… முன்னால் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் காதலி யார் தெரியுமா ‌.? வைரலாகும் புகைப்படம்.!!

ஷிகர் தவான் மற்றும் சோஃபி ஷைன் இடையிலான புதிய உறவு குறித்த வதந்திகள் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்திற்குக் காரணமாகின்றன. ஐர்லாந்தைச் சேர்ந்த தயாரிப்பு ஆலோசகர் சோஃபி, இன்ஸ்டாகிராமில் தவானுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “My Love” என பதிவு…

Read more

இளம் கிரிக்கெட் வீரரின் திறமை மற்றும் கடின உழைப்புக்கு பாராட்டு… ரூ.10 லட்சம் பரிசாக வழங்கிய முதல்வர்…!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து வரலாற்றுச் சாதனைப் படைத்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்தியாவுக்காக…

Read more

CSK vs PBKS: நாளை மட்டும் இலவசம்…. ரசிகர்களே ரெடியா?…. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியை மோதும் போடி சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஐபிஎல் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து…

Read more

ட்ரெஸ்ஸிங் ரூமில் கதறி அழுத வைபவ் சூரியவன்சி… லக்ஷ்மணனுக்கு நன்றிக் கடன்பட்ட ராகுல் டிராவிட்… ஏன் தெரியுமா?..!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 101 ரன்கள் அடித்துத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனை செய்ததற்குப் பின்னணியில்,…

Read more

Other Story