ஒரு சொட்ட கூட தேங்காது… வீர வசனம் பேசிய DMK…  4000 கோடி செலவு செஞ்சும் இப்படியா? சொல்லிக்காட்டிய எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எப்போது பார்த்தாலும் இன்றைய முதலமைச்சரும்,  இன்றைய திமுக அமைச்சர் அவர்களும் சுமார் 4000 கோடியில் சென்னை…

Read more

கோழைகள் இருக்கும் கட்சி DMK….. மினிஸ்டர்  தகுதியே இல்லாத மனோ தங்கராஜ்.. காட்டமாக சீறிய அண்ணாமலை…!!

அமைச்சர் மனோ தங்கராஜ் ரபேல் வாட்ச் கட்டி,  ஆடு மேய்க்கிற கதையைத்தான் நான் சொன்னேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு,  தான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல…  அவசரப்பட்டு மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் ஒன்னும்…

Read more

M.G.Rயை முந்திய ஸ்டாலின்…! இந்தியாவுக்கே ரோல் மாடலான தமிழகம்… கெத்தாக சொன்ன  கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், சமூக நீதி என்பது அனைத்து சாதியினரும் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல… இந்த உலகத்தில் இரண்டு தான் ஜாதி. ஆண் ஜாதி,  பெண் ஜாதி. அப்ப இரண்டு ஜாதியும் ஒன்றாக இருந்தால் தான்…

Read more

மக்கள் சாப்பாடு இல்லாம தள்ளாடுறாங்க… DMK அரசு எந்த அலெர்ட்டும் கொடுக்கல… எடப்பாடி குற்றச்சாட்டு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது….  இந்திய வானிலை மையம் அறிவித்தவுடன்…

Read more

அச்சச்சோ…! போயும் போயும் K.N நேரு கிட்ட சொல்லிட்டமே…. மேடையிலே ஃபீல்  பண்ணுன C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், நம்முடைய முதன்மை செயலாளர் நேரு  அவர்களும் என்னோடு வந்தார்கள்.  கோபாலை பற்றி அவரிடத்திலே காரில் சொல்லிக் கொண்டிருந்தேன்…  நான் சொன்னதை அப்படியே இங்கே பேசி விட்டார். நான் என்ன…

Read more

தமிழ்நாடு ரொம்ப மோசமாகிட்டு…! ரவுடி அட்டகாசம் செய்யுறாங்க… துப்பாக்கி வச்சிட்டு வேலை செய்யணும் … அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு….!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை பொருத்தவரை அங்கு ஒரே ஒரு குடும்பத்திற்காக மொத்த கட்சியின் வேலை செய்து கொண்டிருக்கிறது. மகனும், …

Read more

என்னைக்கு மோட்டார் போட்டு… என்னைக்கு தண்ணீரை வெளியேற்ற போறாங்க ? எடப்பாடி தாக்கு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கடந்த கால அண்ணா திமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே…. ஒரு மாதத்திற்கு முன்பாகவே…..…

Read more

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  ஒரு போலீஸ் அதிகாரி…. பெயர் சொல்ல விரும்பவில்லை…. அவரு  தன்னுடைய அதிகாரபூர்வ வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி போட்டிருக்கிறார்….. அவர் மீது வழக்கு போட்டு இருக்கின்றேன்…  என்னவென்றால்,  இந்துக்கள்…

Read more

ரூ.4000 கோடி ADMK தான் வாங்கிச்சு… இதெல்லாம் C.M ஸ்டாலினுக்கு தெரியாது… எடப்பாடி விளாசல்…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியில் திட்டமிட்டு பணி செய்யல. அதுவும் நாங்க கொண்டுவந்த திட்டம்…  ஸ்டிக்கர் ஒட்டி பேசிட்டு…

Read more

அண்ணாமலை சொன்னால் கூட கவலையில்லை; ஆனால் அவுங்க சொல்லிட்டாங்களே… BJP மீது பாய்ந்த ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல்,  ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி,  சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி,  இன்றைக்கு மக்களை…

Read more

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்…! டாக்டர் பட்டம் கொடுக்கலாம்…  டென்ஷன் ஆன எடப்பாடி …!! 

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு முதலமைச்சர் அழகாக சொல்லி இருக்கிறார்….  செயற்கை வெள்ளம்,  இயற்கை வெள்ளம்  என்கிறார். மிக அற்புதமாக…

Read more

BIG BREAKING: 12 பாஜக எம்.பிக்கள் ராஜினாமா…!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 12 பாஜக எம்பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,  பிரகலாத் பட்டேல், ரேணுகா சிங், மகந்த் பாலாநாத்,  அருண் சாவ்,  கோமதி…

Read more

ஆளு நல்லா வாட்ட சாட்டமா இருக்கானே…! DMKல யூஸ் பண்ணலாமா ? ஸ்டாலினிடம் கேட்ட கலைஞர்.. ”அந்த சம்பவம்” நினைவூட்டிய CM …!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை தலைவரிடத்தில் போய் அவரை அறிமுகப்படுத்தக்கூடிய சூழ்நிலையை எனக்கு ஏற்பட்டது. தலைவர் கலைஞரிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார்…  ஆளப் பார்த்தாலும் வாட்டம் சாட்டமா, இருக்கிறான்.  நமக்கு…

Read more

மக்களுக்கு உதவனும்…! எல்லாரும் வாங்க… தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு….!!

சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவும் பணியில் தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது. சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதி, குடியிருப்புகளில் தண்ணீர் ஆனது வடியாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் இரண்டு…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு; தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…!!

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு தகவலாக  நேற்றே வெளியாகியிருந்த நிலையில்,  இன்றைய பள்ளி…

Read more

ரூபாய் 242 கோடி யாருடைய பணம் ? உங்க அப்பா வீட்டு பணமா ? DMK அரசை கடுமையாக தாக்கிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், சென்னையில் கடுமையான மழை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.  மிகப் பெரிய வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது….   இதில் எல்லாம் கவனம் செலுத்த…

Read more

41 பேரை காப்பாற்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான்… நேரடியா இறக்கிய மோடி சர்க்கார்…! எல்லாத்தையும் நினைச்சு பாருங்க…. வேற லெவலில் புகழும் AC சண்முகம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் AC சண்முகம், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் செய்த சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்,  புதிய நிதி கட்சி ஒவ்வொரு சட்டமன்றத்திலும் நிர்வாகிகளினுடைய கூட்டத்தை…

Read more

ஆளுநர் R.N ரவியை மாத்துங்க… வில்லங்கம் புடிச்சவரா இருக்காரு… ஜனாதிபதிக்கு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், ஒரு சட்டமன்றம்… தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்  போடுகின்ற சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது…. அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை தெளிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது…. இவர் ஏதாவது…

Read more

ADMK ஆட்சியில் 1 மாசத்துக்கு முன்னாடியே செஞ்சிடுவோம்…! DMK பண்ணுறது வேடிக்கையா இருக்கு… ஸ்டாலின் அரசை டேமேஜ் செஞ்ச எடப்பாடி…!!

நேற்று சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைய தினம் இரண்டு நாட்களாக மிக்ஜாம் புயல்,  சென்னை மாநகரம் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள…

Read more

அடேங்கப்பா…! நம்ம DMK கொடியா இது… வாழ்வில் 1st டைம் இப்போ தான் பார்க்குறேன்…  அசந்து போன துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீண்ட இடைவெளிக்குப் பின் திருச்சியிலே…

Read more

படாதபாடு படுத்திட்டு…! கொஞ்சம் பயமா இருக்கு…! என்னால நிற்க முடிலன்னு சொன்ன துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன், முதலில் ஒரு மன்னிப்பு. சமீபத்தில் எல்லோருக்கும் வருகின்ற….  எல்லாரையும் தாக்குகின்ற காய்ச்சல் எனக்கும் வந்து…. ஒரு வாரமாக என்னை படாத பாடு படுத்தி…

Read more

எல்லாருமே இப்படி செய்யணும்….! விஜய் செஞ்சாலும்…. அஜித் செஞ்சாலும்….. சூர்யா செஞ்சாலும்…. பாராட்ட சொன்ன சீமான்… ஏன் தெரியுமா ? 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் தமிழகத்தில் நூலகம் அமைப்பது போல ஒவ்வொருத்தரும் செய்யணும்…  நாங்களும் செய்தோம்…  கொடி கம்பங்களில் கூட நாங்கள் ஒரு பெட்டியை வைத்து,  கொடி கம்பங்களை கூட சும்மா விடாமல் நாங்கள்…

Read more

இறந்தவுங்க உயிரோடு வாறாங்க… எல்லாம் டைமும் சொல்லுறோம்…. கேட்கவே இல்லை என ஜெயக்குமார் வேதனை..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் சுருக்கு முறை திருத்தம், மாநில தேர்தல் ஆணையத்தின் உடைய அறிவுரையின்படி தமிழ்நாடு முழுவதிலும் வாக்காளர் சுருக்கு முறை திருத்தம்….  18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள்….  வாக்காளர் பட்டியலில் உள்ள தவறான புகைப்படம்….…

Read more

BJPயோடு மக்கள் நெருக்குறாங்க….  மக்கள் நம்பிக்கையோடு பாக்குறாங்க… எனர்ஜிட்டிக்காக சொன்ன வானதி சீனிவாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு பகுதி மக்களுடைய இடத்திற்கு சென்று வாகனம் வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வந்தாலும் கூட அந்தந்த பகுதி நிர்வாகிகள்,  மக்களை சந்திப்பதற்கும்… மக்கள் உடனடியாக…

Read more

BJPயை அப்புறப்படுத்தனும்…! I.N.D.I.A கூட்டணியில் VCK…  ரொம்ப பெருமைப்படும் திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் இன்றைக்கு நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்,  சனாதானத்தை முறியடிப்போம் என்கின்ற உறுதி மொழியை ஏற்று இருக்கின்றோம். அரசியலமைப்பு சட்டம் பழைய சனாதான சமூக கட்டமைப்பை தகர்க்கக் கூடிய…

Read more

சுத்தமான ஹிந்துவா இருந்தால்…. அதை சொல்லுங்க….. நான் சரி செய்யுறேன்…. BJP-க்கு சவால் விட்ட சேகர்பாபு…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய திமுகவின் தமிழன் பிரசன்னா, தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்கள் திருடப்படுகின்றன….  திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு செல்கின்றன என்பது தெரியவில்லை ? இது யார் சொல்லுவது,  நிர்மலா சீதாராமன் என்கின்ற….  எங்கள் ஆத்துல  பூண்டு,  வெங்காயம் சேர்த்துக்கமாட்டா…. எங்க…

Read more

கொந்தளித்த தேசபக்தர்கள்…! அவன் ஜெயிச்சவன்…! காலை எங்கயும் வைப்பான்….  கூல் செஞ்சி பேசிய கரு.பழனியப்பன்….!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், நீங்கள் பார்த்தீர்கள் என்றால்?   ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் வின் பண்ணது பிறகு மார்ஸ் என்கின்ற பிளேயர் அந்த கப்பை வைத்து கால் வைத்திருந்தார். உலக கோப்பை மேல் கால் தூக்கி…

Read more

எல்லா மேரேஜ்யும் இதை சொல்லுறேன்… ரொம்ப ஹேப்பியா இருக்கு…. 1967இல் செஞ்சதை சொன்ன C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  நான் தொடர்ந்து ஒவ்வொரு திருமண விழாக்களிலும் எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு செய்தி…. அதுவும் சீர்திருத்த முறையில் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணம் என்றால்,  அந்த திருமணத்தில் நிச்சயமாக நான்…

Read more

ம.பி C.M சிவராஜ் சிங் சவுகானுடன் திடீர் சந்திப்பு…. வீட்டிற்க்கே ஓடிய கமல்நாத்…!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தானில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து,  பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைகிறது. இதேபோல் சத்தீஸ்கரிலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை…

Read more

2026இல் BJPயை வீழ்த்த முடியும்…! 4 மாநில தேர்தல் முடிவு…. புது கணக்கு போட்ட காயத்ரி ரகுராம்…!!

காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள்: மத்திய பிரதேசம்: காங்கிரஸ் – 1,75,64,353 பாஜக – 2,11,13,278 ராஜஸ்தான்: காங்கிரஸ் – 1,56,66,731 பாஜக – 1,65,23,568 தெலுங்கானா: காங்கிரஸ் –…

Read more

#BREAKING; தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி…..!!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டியை சந்தித்த அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை வாழ்த்தி,  அவருக்கு பூங்கொத்து அளித்ததாக…

Read more

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வீழ்ந்ததற்கு காரணம்…!! வெளியான பரபரப்பு தகவல்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அசோக் கெலாட் அரசு பல்வேறு நலத்திட்டங்களை ஒரு பக்கம் அறிவித்தாலும்,  இன்னொரு பக்கம் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்கின்றது. அங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள்….  பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள்…

Read more

ED ஆபீஸ் உள்ள புகுந்துட்டாங்க…. இவுங்க மேல நடவடிக்கை எடுங்க… தமிழக DGPயிடம் அமலாக்கத்துறை புகார்..!!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது சட்ட விரோதம் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியரிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர்  20 லட்சம் ரூபாய் இரண்டு தவணையாக லஞ்சம் பெற்றதாக ஆதாரப்பூர்வமான…

Read more

I.N.D.I.A கூட்டணி தேவையற்றது…. I.N.D.I.A கூட்டணி பிரயோஜனம் இல்லாதது… எல்.முருகன் தாக்கு…!!

நான்கு மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரசும், மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் –  சத்தீஸ்கரில் பாஜகவும் வெற்றி பெற இருக்கின்றன. இந்த வெற்றியை மாநில தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து பேசிய மத்திய…

Read more

மாமா ஜெயிச்சுட்டாரு…! அமோக ஆதரவு கொடுத்த ம.பி மக்கள்…. வேற லெவெலில் கலக்கிய சிவராஜ் சிங் சவுகான்…!!

நான்கு மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரசும், மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் –  சத்தீஸ்கரில் பாஜகவும் வெற்றி பெற இருக்கின்றன. இந்த வெற்றியை மாநில தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து பேசிய மத்திய…

Read more

#BREAKING: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING: என்னை தலைமறைவா இருக்க சொன்னாங்க; சபாநாயகர் அப்பாவு பரபரப்பு தகவல்…!!

உங்க பேர்ல இப்படி எல்லாம் இருக்கு… பிரச்சனை இருக்கு… எனக்கு வேண்டிய ஆளு இருக்காரு… நான் சமாதானப்படுத்தி வச்சிருக்கேன.  உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று சொல்லி இருக்கேன். அப்படின்னு சொல்லி சொல்லி ஒவ்வொன்னா பேசி…. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு…

Read more

#BREAKING: என்னையே 3 மாதங்கள் மிரட்டினார்கள்; சபாநாயகர் அப்பாவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக இருக்கக்கூடிய அப்பாவு கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். அப்போது  தமிழகத்தில் மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது  தொடர்பாகவும், …

Read more

#BREAKING: வி.கே. சசிகலா வழக்கில் திங்களன்று தீர்ப்பு….!!

  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்து வழக்கில் திங்களன்று தீர்ப்பு வருகிறது. வி.கே. சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் திங்களன்று காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2017 இல் நடைபெற்ற…

Read more

BREAKING: விஜயகாந்த் உடல்நிலை முன்னேற்றம் இல்லை; சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை அவரது உடல்நிலை சீராக இல்லை என்றும், மேலும் 14 நாட்கள் சிகிச்சை தேவை என்று குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் மேற்படி…

Read more

நகர்ந்து சென்றது புயல்…! தப்பியது தலைநகர் சென்னை… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

4ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது 5ஆம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.  அதே போல ஏற்கனவே சென்னைக்கு – மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று…

Read more

DMKவினர் என்னை கேவலமா திட்டுறாங்க…!  வேதனை பட்ட குஷ்பூ…. ”போலீசுக்கு நன்றி” சொல்லி பேச்சு…!! 

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ,   என்னை டிஎம்கேவினர் ரொம்ப கேவலமான வார்த்தைகள் திட்டினார்கள்… பிறகு பயந்துட்டு அவுங்களே  டெலிட் பண்ணிட்டாங்க. நான்  டெலிட் பண்ணுவதில்லை. நான் என்ன பேசி இருக்கேன்னு எனக்கு தெரியும். அதனால அது அப்படியே இருக்கு.. சத்தியமாக சொல்றேன்.. என்னால…

Read more

என்னை பார்த்தால் எப்படி இருக்கு ? C.M ஸ்டாலின் கிட்ட கேளுங்க… என் வீட்டு வாசலுக்கு வாறீங்க… பொங்கி எழுந்த குஷ்பூ…!!

NCWவில் எத்தனை பேர் கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்களோ,  அதை பொறுத்து நடவடிக்கை எடுப்போம். NCWஇல் கம்ப்ளைன்ட் கொடுப்பது பாஜக ஆளும் மாநிலத்திற்கும்,  பாஜக ஆளாத மாநிலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ, குஷ்பூ  மேல தொங்கிட்டு போனா நமக்கும்…

Read more

நடுவுல என்னால பூந்துகிட்டு…. பதில் சொல்ல முடியாது … கடுப்பாகிய குஷ்பூ…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  எனக்கு NCW ஜனவரி மாதம் பதவி முடிவானது. நான்  ஏப்ரல் மாதம்  பொறுப்பேத்துகிட்டேன். 4  மாதத்திற்கு அப்புறம் தான் நான் பதவி எடுத்துள்ளேன். அதற்கு நடுவுலஎன்னால் பூந்துகிட்டு,   நீங்க என்ன ஆக்சன்…

Read more

BJP எம்.பி மீதான பாலியல் புகார்…  NCW நடவடிக்கையை வெளியே சொல்ல முடியாது… பிரஸ்மீட்டில் சமாளித்த குஷ்பூ…!! 

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  சேரி என்பது பிரெஞ்சு வார்த்தை. அது தான் நான் சொன்னேன். நான் இதுவரை ஏதாவது ஒரு  ட்விட்டை   நீக்கி இருக்கேனா ?  டிஎம்கே, காங்கிரஸ்காரர்கள் என்ன பண்ணிட்டு இருக்காங்க ? பிரதமர்…

Read more

என் மேல தொங்கிட்டு போனால்… 4 பேர் பேட்டி எடுப்பாங்க…. பிரபலமாகிடுவீங்க… சந்தோஷபட்ட குஷ்பூ…!!

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ,  NCW பத்தி நீங்க சொல்றீங்க. நான் 36 வருஷம் தமிழ்நாட்டில் இருக்கேன்.  இதுக்கு முன்னாடி யாருமே  NCW பத்தி பேசினது,  நான் கேள்விப்பட்டதே கிடையாது. அது என்ன ஏப்ரல் மாதத்துக்கு அப்புறம்….  குஷ்பூ எப்போ உறுப்பினரானாக ஆனார்களோ,…

Read more

தம்பி… தம்பி… உங்களுக்கு யாரு சொன்னா ? பதில் சொல்லாமல் சமாளித்த குஷ்பூ…  பூதகரமாகிய ”சேரி” விவகாரம்…!! 

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் செய்த தேசிய மகளிர் ஆணையம் மணிப்பூர் விஷயத்தில் இதே போல் தாமாக முன்வந்து செயல்பட்டதா உள்ளிட்ட பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில்,…

Read more

EPS  அரசியல் ஸ்டாண்ட்….! ”துரோகமும், ஏமாற்று வேலையும் தான்”… காட்டமாக பேசிய டிடிவி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கொடநாடு கொலை வழக்கில் பழனிச்சாமி ஆட்சியில் ஏற்கனவே நிறைய சாட்சிகள்,  தடயங்கள் அடைக்கப்பட்டதாக புகார்கள் இருக்கிறது. அதனால் காவல்துறை எப்படியும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விட வேண்டும்…

Read more

நான் பார்க்காத வழக்கா… எனக்கு அதை பற்றி கவலையில்லை… சந்திக்க ரெடியா இருக்கேன்.. டக்குன்னு கோபத்தில் எகிறிய குஷ்பூ…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, ஒன்னு பிரிஞ்சிக்கோங்க… எல்லாரும் என்ன புரிஞ்சி வச்சி இருக்காங்கன்னா…. இதுக்கு முன்னாடி தேசிய மகளிர் ஆணையம் ( National Commission for Women) பற்றி தமிழ்நாட்டில் யாருமே பேசவில்லை. என்னைக்கு குஷ்பூ…

Read more

பழனிசாமி இருக்கிற வரை நடக்காது… சசிகலா  சொல்லுறது  No சான்ஸ்… உறுதி காட்டும் டிடிவி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எங்க மேலே எல்லாம் ED  நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு வானத்திற்கும் பூமிக்கும் கத்துவார்கள். அன்றைக்கு எல்லாம் அமைதியாக இருந்தார்கள். இன்னைக்கு அவர்களை தேடி நடவடிக்கை வரும்பொழுது பழிவாங்குகின்ற…

Read more

Other Story