“நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள்”…. தமிழக பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் லிஸ்ட்டை தயார் செய்து அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதேபோன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான…

Read more

Other Story