திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்ததால் அடிதடி…. பெரும் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டை சேர்ந்த திமுக பிரமுகர் ஆனந்த், தனது ஆதாரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர். ஒன்றிய…

Read more

“புத்தக கண்காட்சி”…. 16 கோடி ரூபாய்கு புத்தகங்கள் விற்பனை…. வெளியான தகவல்…..!!!!

சென்னையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 6ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியானது இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று பெரும்பாலான பொதுமக்கள் தமக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட…

Read more

3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கணேசன் (58), சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த ஜல்லிக்கட்டில் பூமிநாதன் (52) மற்றும் தருமபுரி மாவட்டம் தடங்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கோகுல்(14) போன்றோரை போட்டியில் கலந்துகொண்ட காளைகள் எதிர்பாராத வகையில் முட்டியதால் பலத்த காயமடைந்து…

Read more

நீங்கள் காத்திருந்தது ஏன்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஆளுநர் மாளிகையை மருத்துவமனையாக மாற்றலாம்?…. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடுத்த ஐடியா…..!!!!!

மதுரையில் இருந்து சென்னை போக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

Read more

தமிழ்நாட்டுக்கு வருகிறது IKEA?… விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…..!!!!!

உலகப் புகழ்பெற்ற IKEA அறைகலன் தயாரிப்பு நிறுவனமானது தமிழ்நாட்டில் கால் பதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஸ்வீடன் நிறுவனமான IKEA-வின் துணை சிஇஓ-வை டாவோஸில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார். அப்போது அந்நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்களை தமிழகத்தில் கொள்முதல்…

Read more

ஆயிரம் எதிரிகளை கூட சமாளித்து விடலாம்…. ஆனால்?… மறைமுகமாக சாடிய கடம்பூர் ராஜு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடந்தது. அந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பங்கேற்று பேசியதாவது “அ.தி.மு.க என சொல்லி சிலர் வேஷம்போட்டு வருகிறார்கள். நானும் ரவுடிதான் என நடிகர் வடிவேலு…

Read more

பெண் கல்வி, பெண் அதிகாரம்…. தமிழகம் தான் First இருக்கு…. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசியதாவது, “சமுதாய முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட…

Read more

பிரசாரத்துக்கு வழிபாட்டு தலங்களை பயன்படுத்த கூடாது…. தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு…

Read more

இன்றைய (22.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முட்டை…

Read more

சுயநலத்திற்காக அன்று ஆட்சியை அடகு வச்சாங்க…. இன்று கட்சியை அடகு வச்சிட்டாங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!

சென்னை போரூரில் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பாக பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது என்னுடைய…

Read more

ஆட்சிக்கு வந்தால்?… “அறநிலையத்துறை நீக்குவோம்”…. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பாக உண்ணாவிரத போராட்டமானது நடந்தது. அந்த பிரிவின் துணைத் தலைவர் நாச்சியப்பன், லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி உள்ளிடோர் தலைமையில் போராட்டம் நடந்தது. அதோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,…

Read more

ஈரோடு இடைதேர்தல்: திடீரென நோ சொன்ன பா.ம.க?…. அதிர்ச்சியில் EPS அணியினர்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில்…

Read more

“தமிழைத் தேடி”…. சென்னை TO மதுரை பரப்புரை பயணம்…. பா.ம.க நிறுவனர் இராமதாஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தமிழ் மொழி வளர்ச்சியை பற்றி பல கோரிக்கை விடுத்து பாமக நிறுவனர் இராமதாஸ் “தமிழைத் தேடி” எனும் தலைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து மதுரை வரை 8 நாட்கள் பரப்புரை பயணத்தை அறிவித்து உள்ளார். இந்த பரப்புரை பிப்,.21-ஆம் தேதி…

Read more

“குடியரசு தின விழா”…. அது மட்டும் இருக்கவே கூடாது?…. மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

குடியரசு தினம் விழாவில் பட்டியல் சமூக ஊராட்சித் தலைவர்கள் கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு இருக்க கூடாதென மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இருப்பதாவது, 75வது சுதந்திர…

Read more

உங்களுக்கு தமிழகத்தில் எந்த உணவு ரொம்ப பிடிக்கும்?…. ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன பதில்….!!!!!

செங்கல்பட்டு காட்டாங்களத்தூரிலுள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவளவிழா நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது, இணையதள வசதியை பயன் உள்ள அடிப்படையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி பள்ளியில்…

Read more

130 பேருக்கு உதவி மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை…. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன,.20) தலைமைச் செயலகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணி இடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த வகையில்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரத்தில் மாற்றம்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் குடிமகன்கள்…..!!!!!

டாஸ்மாக் மதுபானம் கடை மற்றும் பார் போன்றவை தினசரி இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.  இதனால் மது வாங்குபவர்கள் மதுபானக்கடை முன்பும், சாலையோரத்திலும், அருகிலுள்ள பொது இடங்களிலும் அமர்ந்து அதை அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக சொல்லி திருவள்ளூர் வெங்கத்தூரை சேர்ந்த…

Read more

“நான் முதல்வன் திட்டம்”…. திரைப்படம், புகைப்படம் எடுப்பதில் திறமை இருக்கா?…. தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…..!!!!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு தான் “நான் முதல்வன்” திட்டம். இத்திட்டம் நமது மாநிலத்தில் வருடத்திற்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. திரைப்படம் மற்றும் புகைப்படம்…

Read more

விக்கிரவாண்டி உணவகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம்!…. அதிகாரிகளின் திடீர் அதிரடி நடவடிக்கை….!!!!!

விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்றுபோக தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்மை காலமாக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும்  பயணவழி…

Read more

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணி எதிரொலி!… சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

சென்னை to ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் போரூர் மேம்பாலம் சந்திப்பு வரை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக போரூர் மேம்பாலம் சந்திப்பில் தற்போது உள்ள போக்குவரத்து முறையில் இன்று (ஜன,.20) முதல்…

Read more

விமான பயணிகள் கவனத்திற்கு!… இனி “செக் இன் வசதி” மூலம் சோதனை?…. அசத்தல் திட்டம்….!!!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரக்கூடிய பயணிகளின் வசதிக்கேற்ப சென்னையிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பைகளை சோதனை செய்து அனுப்பும் “செக்-இன்” வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இதற்குரிய…

Read more

“கள்ளக்குறிச்சி வழக்கு”…. மாணவியின் செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு…..!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது குறித்து ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சிபிசிஐடி காவல்துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீமதியின் மொபைல் போனை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

பள்ளி மாணவர்களே!…. நாளை(ஜன,.21) இங்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையின்போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அறிவித்தது. அந்த அடிப்படையில் சுமார் 5 நாட்களுக்கும் மேலாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்…

Read more

மு.க.அழகிரி பிறந்தநாள்: பழையன கழிதலும், புதியன புகுதலும்!… இதயம் இனிக்க வேண்டும்… பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனும் ஆன மு.க.அழகிரியின் பிறந்தநாள் வருகிற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் மு.க.அழகிரி மற்றும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க போட்டியிட சம்மதம்…. ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அடுத்த மாதம் பிப்,.27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஜி.கே.வாசன் எம்பி…

Read more

பழனி கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

திண்டுக்கல் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16 வருடங்களுக்கு பின் வருகிற ஜனவரி 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. வருகிற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும்…

Read more

இடைத்தேர்தல்: திமுக கூட்டணியில் கமல் போட்டி?…. திடீர் திருப்பம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

அடடே சூப்பர்!… தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும்…. தெறிக்கவிடும் திராவிட மாடல்…..!!!!

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் எந்த அளவுக்கு வலுவானதோ அந்த அளவிற்கு கல்விசார் கட்டமைப்புகளும் வலுவானதாக திகழ்கிறது. தொடக்கப்பள்ளி முதல் முனைவர் பட்டத்துக்கான கட்டமைப்புகள் வரை ஆண்டாண்டுகளாக கல்விசார் கட்டமைப்புகள் தொடர் வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாணவர்களின் கற்றல் குறைபாட்டை…

Read more

மிகப் பெரிய தலைவரே!…. போட்டியிட தயாரா?…. அண்ணாமலையை சீண்டி பார்க்கும் காயத்திரி ரகுராம்….!!!!

சமீபத்தில் பா.ஜ.க-வில் இருந்து விலகிய காயத்திரி ரகுராம், தமிழக பா.ஜ.க தலைவராகவுள்ள அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்குவதற்கு தயாரா? என பாஜக தலைவருக்கு சவால் விடுத்து உள்ளார் காயத்திரி ரகுராம்.…

Read more

பெற்றோர்களே!… அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய அட்வைஸ்….!!!!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியத்திடம் காஞ்சிபுரம் உத்திரமேரூர் அடுத்த களியாம் பூண்டியை சேர்ந்த துளசிதாஸ் என்பவர் அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமைச்சரின் நேர்முக உதவியாளராகவுள்ள துளசிதாஸின் தந்தை சம்பத் கடந்த 6ம் தேதி இறந்ததை…

Read more

வருகிற ஜனவரி 23ஆம் தேதி…. தேமுதிக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“பட்டாசு வெடி விபத்து”… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை, சிவகாசி கீழ்திருத்தங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர்…

Read more

ஒன்றாக நிற்கும் அரசியல் தலைவர்கள்…. அட்டகாசமான பேனர் வைத்து தெறிக்கவிட்ட திருமண வீட்டார்…..!!!!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் தலைவர்களை வரவேற்று நெல்லை மாவட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் வினோதமான பேனரின் புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது. அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகிய அனைத்து கட்சிகளின் முக்கியமான தலைவர்களின் புகைப்படங்களையும் ஒரே பேனரில் வைத்து திருமண…

Read more

இரட்டை இலையை பிடிக்க…. இபிஎஸ் போடும் மெகா பிளான்…. வெளிவரும் தகவல்….!!!!

அ.தி.மு.க உட்கட்சி மோதல் தொடர்ந்து உச்சம்பெற்று வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற பேச்சு தமிழ்நாடு அரசியல் அரங்கில் கிளம்பி உள்ளது. இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக எப்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகிவிடும்.…

Read more

ஐகோர்ட் நீதிபதிகளாக…. 8 பேர் பெயர் பரிந்துரை…. யாரெல்லாம் தெரியுமா?…..!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புது நீதிபதியாக 5 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து உள்ளது. இது தொடர்பாக கொலீஜியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது “பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு…

Read more

தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக தொழில் நுட்ப கல்விதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 20 ஆம் தேதி கடைசி நாள் என முன்பு கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் தனி தேர்வர்களின் எண்ணிக்கையானது அதிகமாக இருப்பதால் கூடுதல்…

Read more

இன்றைய (19.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

தமிழகத்தில் நிமோனியா தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான PVC தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து தேவையான அளவு மருந்து வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 30 லட்சம் டோஸ்…

Read more

சுருக்குமடி வலைக்கு தமிழகத்தில் மட்டும் தடை விதித்திருப்பது ஏன்?… நீதிபதிகள் கேள்வி….!!!!

சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழநாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உள்ளது. கடல் வளத்தை பாதுகாக்கவும் பாரம்பரிய முறை மீனவர்கள் நலன் கருதியும் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டு…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!… சென்னையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26-ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு ஜன,.26 மற்றும் குடியரசு தின ஒத்திகை நாட்களான ஜன,.20, 22, 24 ஆம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு கீழ்கண்ட…

Read more

OMG: 4 கால்கள் இல்லாமல் கன்றுக்குட்டியா?… ஷாக்கான உரிமையாளர்…. வியந்து பார்க்கும் பொதுமக்கள்….!!!!

கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகில் பழங்கூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் ராஜேந்திரன்(55) கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு, 10-க்கும் அதிகமான மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான சினையாக இருந்த பசுமாடு ஒன்று…

Read more

இன்றைய (18.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

ஆத்தூர் உடையார்பாளையம்: தெறிக்கவிட்ட ரேக்ளா ரேஸ்…. பரிசை தட்டிச்சென்ற குதிரைகள்….!!!!!

சேலம் ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பாக 34ம் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை ரேக்ளா போட்டி நடந்தது. இப்போட்டி ஆத்தூர் உடையார்பாளையத்தில் இருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. அப்போது முதலில் சிறிய குதிரைகளுக்கான போட்டி நடந்ததில்…

Read more

எங்கள் கட்சியில் நீங்கள் தலையிடாதீங்க?…. பொங்கி எழுந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

அவங்கள தோற்கடிக்க அதிமுக ஒன்றுபட வேண்டும்!… சசிகலா வலியுறுத்தல்…..!!!!

அ.தி.மு.க நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை தியாகராய நகரிலுள்ள தன் இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா…

Read more

வாகன ஓட்டிகளே!… சென்னையில் இன்று(ஜன,.17) போக்குவரத்து மாற்றம்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று (ஜன,.17) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும்…

Read more

மாணவர்களே!… நாளை(ஜன,.18) லீவு கிடையாது…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…..!!!!!

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி…

Read more

தமிழர்களை சீண்டினால்…. இது தான் நடக்கும்…. கனிமொழி எம்பி ஆவேசம்…!!!

தமிழர்களை சீண்டிப் பார்த்தால், தமிழ் உணர்வும், சுயமரியாதையும் வீறுகொண்டு எழும் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். ஆளுநர் ஆர் என் நபி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என்று…

Read more

Other Story