“சாதி என்பது சமுதாயத்தில் தேவையில்லாத சுமை”… சமுதாயத்தின் சில பிரிவினருக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. !!

கோயம்புத்தூரில் உள்ள ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோவில்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக விசாரணை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரணையின் கீழ் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…

Read more

FLASH: அரசியல் எதிரிகள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….!!

திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட கட்சிப் பொறுப்புகளில் மாற்றங்களும், நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் சில அறிவிப்புகளும் வெளியாகும். முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு…

Read more

FLASH: சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு அதிரடி மாற்றங்கள்…. திமுகவினருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம்….!!

திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில், அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட கட்சிப் பொறுப்புகளில் மாற்றங்களும், நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் சில அறிவிப்புகளும் வெளியாகும். முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு…

Read more

FLASH: பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க கூடாது…. சிறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

பள்ளியில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அரங்கேறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சிறைத்துறை டிஜிபி பரிந்துரையை ஏற்று, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாலியல் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்க…

Read more

BREAKING: வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பலம்- உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து….!!

இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி கந்தகோட்டம் பகுதியில் பேரணி நடத்த அனுமதி கோரி மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும். பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ள இடம்…

Read more

BREAKING: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள்…. சற்று முன் லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைப்பு….!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து 2004- ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் 27 கிலோ நகைகள் 1562 ஏக்கர் நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்ற…

Read more

“பெண்கள் மீது தான் தவறு”… அரை குறையா டிரஸ் போடுறாங்க… இதை சரி செய்தாலே போதும்… அன்புச்செல்வன் சர்ச்சை கருத்து..!!!

சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவராக இருப்பவர் அன்புச்செல்வன். இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,”பெண்களும் உடையில் கவனமாக இருக்க வேண்டும். பாவாடை, புடவை என்று அணிய வேண்டும். பெண்கள் அரைகுறை ஆடைகள் அணியும் போது…

Read more

“பரிதாப நிலையில் பள்ளிகள்”… மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்ல… அமைச்சர் அன்பில் மகேஷ் எப்ப தான் தன் வேலையை செய்வார்…? அண்ணாமலை கேள்வி..!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து தனது இணையதள பக்கத்தில் கடும் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே…

Read more

FLASH: 2025 இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை…. பணிகளை ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மெட்ரோ பணிகளை ஆய்வு செய்தார். அதன்பிறகு முதலமைச்சர் கூறியதாவது, 2025 இறுதிக்குள் பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்திற்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன். நாட்டிலேயே முதன்மையாக மாநில…

Read more

BREAKING: ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும்…. கடுமையாக எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி….!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்குசெல்ல வேண்டும். பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமைக்கு தெரிவித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை…

Read more

BREAKING: 150 செ.மீ உயரம் இருந்தால் பெண் நடத்துனர் பணி…. அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு….!!

பேருந்து நடத்துனர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான உயரத்தை 160 சென்டிமீட்டரில் இருந்து 150 சென்டிமீட்டராக குறைத்து தமிழ்நாடு அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்தபட்ச உயரம் 160 சென்டிமீட்டர் என இருப்பதால் நடத்துனர் பணிக்கு குறைவான பெண்களே தேர்வாவதாக தொழிற்சங்கத்தினர்…

Read more

“ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த காதல் ஜோடி பிணம்”… விசாரணையில் தெரிந்த உண்மை… கவனக்குறைவால் உயிரே போயிடுச்சே…!!!

சென்னை பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பேரின் சடலங்கள் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

மாணவிகளின் கவனத்திற்கு…! இனி பயப்பட வேண்டாம்…. பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு…!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக சமீப காலமாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றத்தை…

Read more

இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு…. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்…. அதிரடி காட்டிய காவல்துறை…!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக பேருந்து நிலையம் பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில் ஓட்டுநர்களுக்கு தாம்பரம் காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி காவல் துறையிடம் அடையாள…

Read more

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், இதற்கும் என்ன தொடர்பு…? பிரச்சனையை உருவாக்காதீங்க…. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்….!!

கந்தகோட்டம் பகுதியில் பேரணி நடத்த அனுமதிகோரி இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும். பேரணி நடத்த கேட்டுள்ள இடம் கூட்ட நெரிசல்…

Read more

Breaking: EPS-க்கு செம செக்… இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்…. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதாவது அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சூரியமூர்த்தி என்பவர்…

Read more

Breaking: குட் நியூஸ்…! தமிழகம் முழுவதும் 1000 இடங்களில்… பிப்ரவரி 24-ல் திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று தற்போது அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் 1000 மருந்தகங்களை திறந்து வைக்கிறார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் குறைந்த விலையில்…

Read more

Breaking: திடீர் பரபரப்பு..! அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவருடைய வீடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் உள்ளது. இங்கு வழக்கமாக இரண்டு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் தற்போது கூடுதலாக இரண்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 4 போலீசார் பாதுகாப்பு…

Read more

நீங்க ஓசி டிக்கெட் தானே..? நாங்க காசு கொடுத்து வருகிறோம்… அரசு பேருந்தில் பெண்களை எழுப்பி விட்டு இளைஞர்கள் அராஜகம்…!!!

தமிழகத்தில் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பேருந்துகளில் மட்டும் இலவச பயணம். இந்நிலையில் ஐயப்பன் தாங்கலிலிருந்து பிராட்வே…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. ஷாக்கான பயணிகள்…. அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் இருக்கும் தனியார் அரசு போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி படித்து வருகிறார். இளம்பெண்ணின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதாக உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் இளம்பெண் தூத்துக்குடியில் இருந்து…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் ஜெயிலுக்கு போகும் அமைச்சர் இவர்தான்… அண்ணாமலை கடும் எச்சரிக்கை…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புகளில் இடம்பெறும் வேட்டி, சேலைகளில் அமைச்சர் காந்தி தொடர்ந்து ஊழல் செய்து வருவதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைந்ததும்…

Read more

FLASH: தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86,000 பேருக்கு வீட்டு மனை பட்டா… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும்  86000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி அடுத்த மாதம் சென்னையில்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் திமுக ஆட்சியின் வெற்றி… கூட்டணி பலவீனத்தால் பாஜக வெற்றி… அமைச்சர் பொன்முடி கருத்து..!!!

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் அறிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வனத்துறை அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, “ஈரோடு…

Read more

“தமிழர் விரோத மத்திய அரசு….” கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவோம்-அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்…!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டிற்கான 2,512 கோடியை வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இது வெளிப்படையான மிரட்டல். இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற எந்த ஒரு அரசும் கல்வியை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தியது இல்லை…

Read more

பொதுமக்களை ஏமாற்றி விளம்பர ஆட்சி… மின்சார வாரிய காலிப்பணியிடங்கள் குறித்து கேள்வி?… அண்ணாமலை வெளியிட்ட பதிவு..!!

தமிழக மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்ததாவது, தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள்,…

Read more

BREAKING: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. முழு விவரம் இதோ….!!

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறையில் இருந்து ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக…

Read more

BREAKING: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறையில் இருந்து ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக…

Read more

BREAKING: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு…. ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!

திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது மது போதையில் இருந்த வாலிபர்…

Read more

“எனக்கு செய்த துரோகம் உங்களை ஜெயிக்க விடாது சீமான்…” மக்கள் செருப்படி கொடுத்துட்டாங்க…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயலட்சுமி….!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 45 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தோல்விக்கு நடிகை விஜயலட்சுமி அவரது…

Read more

FLASH: ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் விளையாட தடை….

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்துகின்றனர். அதிலும் வாலிபர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் செலுத்தி பணத்தை இழக்கும் சம்பவமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பணம் கட்டி பங்கேற்கும் ஆன்லைன் விளையாட்டுகளை 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் விளையாட…

Read more

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. அனைத்து ரயில் நிலையத்திலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு…!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு நடத்தினார். வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த…

Read more

BREAKING: திருநள்ளாறு கோவிலில் போலி வெப்சைட் மூலம் மோசடி…. முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக தகவல்….!!

திருநள்ளாறு கோயில் பெயரில் மோசடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் பல ஆண்டுகளாக போலி வெப்சைட் செயல்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம் எனக் கூறி தரிசனம், அர்ச்சனை, அபிஷேகத்திற்கு கோடிக்கணக்கில் வசூல் செய்து மோசடி…

Read more

“அதை அறுவடை செய்வதே பாஜகவின் நோக்கம்”… மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை… முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் திமுக கட்சியின் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த கண்டன கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் கூறியதாவது, தமிழகத்தை மட்டும் மத்திய அரசு…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 11-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 59,731 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

BREAKING: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு…. கருவிலேயே உயிரிழந்த குழந்தை…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது மது போதையில் இருந்த வாலிபர்…

Read more

FLASH: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பிப்.12-ஆம் தேதி தீர்ப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!

அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி விவாதிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் கட்சியில் எந்த பிளவும் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். கட்சியில் பெரும்பாலான…

Read more

FLASH: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை…. தமிழக காவல்துறைக்கு பறந்த கடிதம்…. பரபரப்பு….!!

திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது மது போதையில் இருந்த வாலிபர்…

Read more

BREAKING: அட்டர்னி ஜெனரல் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுப்பு…. ஆளுநருக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்….!!

ஆளுநர் குடியரசு தலைவர்களுக்கு மசோதாவை அனுப்பும் போது எதற்காக அனுப்புகிறார் என்ற காரணத்தை கூற தேவையில்லை என்ற அட்டர்னி ஜெனரல் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read more

FLASH: நிரந்தர தீர்வு வேண்டும்; நடவடிக்கை எடுங்க…. மக்களவையில் கர்ஜித்த கனிமொழி எம்.பி….!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் மக்களவையில் கனிமொழி எம்பி மீனவர்களின் விவகாரம் குறித்து பேசியுள்ளார். இலங்கை…

Read more

FLASH: 13 மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்…. 2 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை….. வெளியான தகவல்….!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.  இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.  கடந்த டிச.24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை மன்னார் நீதிமன்றம் இரண்டு…

Read more

பெண் எஸ்ஐ மீது தாக்குதல்… போலீஸ் ஸ்டேஷனில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா…? கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி…!!!

சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ் ஐ ஆக பணிபுரிந்து வந்தவர் பிரணிதா. அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு ஸ்டேஷனுக்கு ஆவணங்கள் எடுத்து வர சென்றுள்ளார். அப்போது விசிக மாவட்ட செயலாளர் இளைய கௌதமன்…

Read more

Breaking: அதிமுக வட்டச் செயலாளர் ராஜசேகருக்கு அரிவாளால் சரமாரி வெட்டு… சென்னையில் பரபரப்பு…!!

அதிமுக கட்சியின் வட்டச் செயலாளராக இருப்பவர் ராஜசேகர்.இவரை தற்போது சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியில் ஆளில்லா இடத்தில் வைத்து மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை தடுக்க சென்ற ஒருவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரிவாளால் வெட்டியதில்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியாகிவிட்டது. இந்நிலையில் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்படி 12-ம்…

Read more

BREAKING: கிடப்பில் போட்டு மௌனமாக இருக்கலாமா…? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி….!!

மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மௌனமாக இருக்கலாமா? அப்படி மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற ஆளுநர் கூறுகிறார் என்றால் ஏன் என்று சொல்ல…

Read more

ஒரே மாவட்டத்தில் கலெக்டர், கூடுதல் கலெக்டர் பதவி… கணவன்- மனைவி நியமனம்… நெகிழ்ச்சியான தருணம்…!!

தமிழகத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் ஒரே மாவட்டத்தில் கலெக்டர் ஆகவும் கூடுதல் கலெக்டர் ஆகவும் பதவி ஏற்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்தவர் பழனி. இவர் இந்து சமய அறநிலைத்துறை…

Read more

“என் தந்தையை மறந்துட்டாங்க”… என்னுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா..? அன்புமணி ராமதாஸ் காடுவெட்டி குருவின் சவால்…!!!

மாநில வன்னிய சங்கத் தலைவராக பணியாற்றியவர் காடுவெட்டி குரு இவரது மகன் கனலரசன். இவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது தந்தை பாமகவில் இணையாமல் இருந்திருந்தால், தனியாக பணியாற்றி இருந்தால் வன்னியர் சமூகம் பொருளாதாரம் மற்றும்  எல்லா விதத்திலும் வெற்றி பெற்றிருக்க…

Read more

நான் இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது…. சீமான் ஆவேச பிரச்சாரம்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜக கட்சியின் பி டீம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை எதிர்த்து பாஜகவை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என தனது கருத்தை உறுதியுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,, “தமிழகத்தில் கடந்த 22…

Read more

“தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது மகனை காப்பாற்ற 11 மாத கைக்குழந்தையுடன் இறங்கிய தாய்”… மூவரும் பலியான சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள போருபத்தி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் 11 மாத கை குழந்தையும்…

Read more

“சிபிஐ வந்தால் தான் அந்த சார் யாருன்னு தெரிய வரும்”… ஒரே போடாய் போட்ட எடப்பாடி பழனிச்சாமி…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். தற்போது இந்த வழக்கை…

Read more