“சாதி என்பது சமுதாயத்தில் தேவையில்லாத சுமை”… சமுதாயத்தின் சில பிரிவினருக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. !!
கோயம்புத்தூரில் உள்ள ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோவில்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக விசாரணை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரணையின் கீழ் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது…
Read more