இனி தியேட்டரில் இதை செய்தால்….. 3 ஆண்டு சிறை உறுதி…. புதிய மசோதா தாக்கல்….!!

மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதில்…

திமுக மீது குற்றச்சாட்டு….. செங்கலை எடுத்த அண்ணாமலை….. அதிர்ந்து போன கூட்டம்…..!!

பாஜக சார்பாக நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் திமுகவை விமர்சித்து…

மருத்துவர்கள் தினம்…. “தன்னலம் கருதாது….” ட்விட் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!

மருத்துவர்களின் அயராத சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

இனி ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை இழுத்தால்… 3 மாதம் சிறை! பயங்கர எச்சரிக்கை!

சரியான காரணம் இல்லாமல் ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு…

மின்சாரத்துறை சீர்திருத்தம்! – தமிழககத்துக்கு 7054 ரூபாய் கோடி கடன்!

மின் துறை சீர்திருத்தங்களுக்காக தமிழ்நாடு அரசுக்கு 7054 கோடி ரூபாய் கொடுதல் கட்டணம் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மின்சார…

தமிழகத்தை தன் பக்கம் ஈர்த்த 82 வயது முதியவர்…!!!

82 வயதில் முனைவர் பட்டம் பெற்று ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை…

இனி ஜீன்ஸ் ஆடைகள் போட அதிரடி தடை… அரசு திடீர் அறிவிப்பு..!!

பீகாரில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பீகார்…

“அமைச்சரை நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”…. -அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து…

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கு”…. டிஜிபி சங்கர் ஜிவால் ஸ்பீச்….!!!!

டிஜிபியாக பொறுப்பேற்றதை அடுத்து சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக…

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்…. ஆளுநர் திடீர் உத்தரவு…..!!!!

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து…

காதல் திருமணம் செய்த ஜோடி…. ஆத்திரத்தில் பெண்ணின் பெற்றோர் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தேனி பாலார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணி-இந்திரா ராணி தம்பதியினர். இவர்களுக்கு ராம் குமார், ரகுகாந்தி, ராகவன் ஆகிய 3 மகன்கள்…

கனமழை எதிரொலி.. அதிரடியாக உச்சத்தை தொடும் தக்காளியின் விலை.. அச்சத்தில் மக்கள்..!!!

கனமழை காரணமாக டெல்லியில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை உயர்ந்து…

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க…. “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி….!!!!

கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் அடிப்படையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கடற்பகுதிகளில் “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி…

சிறுமிக்கு நாய்க்கடி ஊசி…. செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…..!!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சாதனா என்ற…

குடிநீர் குழாய் பதிக்கும் பணி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து…

திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண்ணின் வீட்டில் காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்..!

திருமணத்திற்கு முதல் நாள் மணப்பெண்ணின் தந்தையை முன்னாள் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம்…

இன்னும் 2 வாரத்தில்…. புது பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்…. தமிழக அரசு தகவல்….!!!!!

சென்னை மாநகராட்சியின் வாயிலாக 393 அம்மா உணவகங்கள் இப்போது செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவை இயங்கி வருவதால்…

BREAKING: புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்….!!!!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்ராஸ் மீனா நியமிக்கப்பட்டிருக்கிறார். இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல்…

தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கு….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!!

பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறியும் வண்ணம் தமிழ்நாடு அரசு சார்பாக முக்கிய அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே பொதுமக்கள் தங்கள்…

பள்ளி பாடத்திட்டத்தில் இதை சேர்க்கணும்..! போலீசார் அவசர வேண்டுகோள்..!

கர்நாடகா பள்ளி பாடப்புத்தகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடத்தை சேர்க்க வேண்டும் என்று பெங்களூரு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். பெங்களூரு போலீஸ்…

ஜூலை 1ம் தேதி வரை மழை நீடிக்கும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் வருகின்ற ஒன்றாம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று…

BREAKING: இலவச அரிசிக்கு பதில் பணம்…. மாநில அரசு புதிய அதிரடி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக…

#justin: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அதாவது காவேரி மருத்துவமனையில் இருந்த படியே அமைச்சர்…

களைக்கட்டும் மாங்கனி திருவிழா…. பாதுகாப்பு பணியில் போலீசார்…. எஸ்.எஸ்.பி. மணீஷ் தகவல்….!!!!

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும் கோயிலை சுற்றி 40-க்கும்…

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 2-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

“தமிழ்நாடு திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணம்”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த  ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “கடந்த 2 வருடங்களில் தமிழகத்தில் தொழில்…

#justin: தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. அதாவது, சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு…

பக்ரித பண்டிகை: ஜூன் 30-ஆம் தேதியும் லீவு கொடுங்க?…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் மக்களும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். அதோடு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு…

ஒப்பந்ததாரருக்கு மிரட்டல்…. திமுக கவுன்சிலரின் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை தாம்பரம் மாநகராட்சிகு உட்பட்ட அனகாபுத்தூர், இபி காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை…

பாஜகவினர் 30 பேர் கைது…. நடந்தது என்ன?…. பின் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கும்பகோணம் அருகில் சாக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதை குறுகிய தெருக்கள் வழியாக இருக்கிறது.…

சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வடித்த ஊழியர்கள்! கண்ணில் தென்பட்ட வினோதம் அதிர்ந்து போன மக்கள்!

அரியானாவில் மது போதையில் சுரங்க பாதையில் இறங்கிய நபர் தேங்கிய மழை நீரில் மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்தார். அரியானாவில் கனமழை காரணமாக…

“100% எத்தனாலில் ஓடும் வாகனங்கள் விரைவில் அறிமுகம்”..!!

எத்தனாலில் ஓடும் வாகனங்களை அறிமுகபடுத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற…

இரவு பகலாக உழைத்து மனைவியை கலெக்டராக்கிய கணவன்! பதவி வந்தபின் கணவனை ஏமாற்றிய மனைவி..!!!

இரவும் பகலும் உழைத்து கலெக்டர் ஆக்கிய கணவனை மனைவி கழட்டிவிட்டு வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

தமிழகத்தில் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. குடிமகன்களுக்கு ஹாப்பி நியூஸ்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அனைத்தும் விரைவில் கணினி மையம் ஆக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட…

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் போலீசில் புகார்…. எதற்காக தெரியுமா?…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா…

“சிதம்பரம் நடராஜர் கோவில்”…. தீட்சிதர்கள் சொந்த நிறுவனம் போல நினைக்காங்க…. அமைச்சர் சேகர் பாபு பேட்டி….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா…

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் 30,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “சிறு…

தமிழக பத்திரப்பதிவு துறையில் கொட்டி கிடக்கும் காலிப் பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை…

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம்… ஏன் தெரியுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 450-க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர்…

ஸ்டாப் பண்ணுங்க!…. அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்…. அச்சத்தில் பயணிகள்….!!!!

நீலகிரியில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகள் பச்சை பசேல் என…

இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் பணிநீக்கம்?…. எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது “டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படும்…

“சிதம்பரம் கோவில் கனகசபை”…. தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா…

“பக்ரீத் பண்டிகை”…. ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை…..!!!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை. அரசால் உரிமம் பெற்ற கூட்டத்தில் மட்டுமே பலியிட உத்தரவிடக்…

#Justin: செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஒத்திவைப்பு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதை எதிர்த்த வழக்கு வருகிற ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

முதல்வர் ஸ்டாலினிடம் டுவிட்டர் மூலம் புகாரளித்த பி.சி. ஸ்ரீராம்…. பின் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்….!!!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடர் மின்னழுத்த வேறுபாடு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தன் டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார்…

பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பரிசு கொடுத்த நடிகர் கமல்…. என்ன தெரியுமா?….!!!!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீரென்று தன் வேலையை இழந்த நிலையில், அவருக்கு இப்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து…

குட்கா வழக்கில் கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ…. மீண்டும் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு….!!!!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என  சிபிஐ உயர்நீதிமன்றத்தில் கோரியது. கூடுதல் குற்றப்பத்திரிகை…

அப்பாவி நபரை 3 மணி நேரம் அடித்து சித்ரவதை செய்த கொடூரன்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகில் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி – ராசாத்தி தம்பதியினரின் மகன் ஐயப்பன். இவர் வெகுளித்தனமாக மற்றும்…

எதை பண்ணக் கூடாதோ அதையெல்லாம் தான் செய்றாங்க?…. அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்…..!!!!!

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் வாயிலாக வந்தடைந்தார். இதையடுத்து மதுரை விமானம்…

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் 28ஆம் தேதி வரை பரவலாக மழை தொடரும்…