“அழுது புரண்டு பதவி வாங்கினார்!”.. செங்கோட்டையன் பற்றி பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி.. பரபரக்கும் அரசியல் களம்..!!
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செங்கோட்டையன் திமுகவின் ‘பி டீம்’ ஆகவும், உளவாளியாகவும் மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பள்ளி விழாக்களில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படங்களை…
Read more