#BREAKING: ஓபிஎஸ் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு…..!!!!!

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன் ஓபிஎஸ் மனு விசாரணைக்கு வந்தது. அதில், இதே காரணத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி…

Read more

இவர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை?….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

கடந்த 2 வருடங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே கொரோனா பாதிப்பால் தாய்-தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியளிக்க வேண்டும் என…

Read more

10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு: 25,000 பேர் ஆப்சென்ட்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும்…

Read more

பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள EPS…. வாழ்த்து சொன்ன தல அஜித்….!!!!!

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொண்டர்கள் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக உடனடியாக பதவியேற்றதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக…

Read more

FLASH NEWS: அதிமுகவுடன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தொடர்கிறது என அமித்ஷா அறிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக உடன் கூட்டணி வைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூற, அது விவாதமாக மாறியது. அதிமுக-பாஜகவினர் மாறி, மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.…

Read more

Breaking: OPS-க்கு மட்டும் அனுமதி! மற்றவர்களுக்கு இல்லை..!!!

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலில் இல்லை. ஓபிஎஸ் மனு மட்டும் பட்டியலில்…

Read more

வந்தே பாரத் ரெயில் இனி இங்கு 2 நிமிடம் நின்று செல்லும்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

TNUSRB 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கு TNUSRB தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் TNUSRB 2022 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதனை தேர்வர்கள் https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 3552…

Read more

இனி வீட்டிலிருந்தே பழகுநர் உரிமம் பெறலாம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் -நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அவ்வகையில்…

Read more

“நான் இறந்ததும் என் சமாதியில் இப்படி எழுதுங்கள்”…. ஒட்டுமொத்த அவையையும் நெகிழ வைத்த அமைச்சர் துரைமுருகன்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார். அப்போது ஆளுநர் அடைத்த தேநீர் விருந்தில் நானும் முதல்வரும் கலந்து கொண்ட போது ஆளுநர் என்னோட வயது பற்றி கேட்க முதல்வர், துரை என்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும்…

Read more

ரூ.5000 + ரூ.5000 இனி இவர்களுக்கு ரூ.10,000….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் -நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில்…

Read more

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு இனி 4 இருக்கைகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்காக பிரத்தியேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே…. இன்னும் 2 நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

தமிழக மக்களே…. குடிநீர் வரி செலுத்த நாளையே (மார்ச் 31) கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர்…

Read more

மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 31)கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவி தேவை பெற விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து…

Read more

பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு…. எடப்பாடி பழனிச்சாமியின் முதல் அறிக்கை….!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அது…

Read more

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 30) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு CUET நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி அதாவது இன்றுடன்…

Read more

தமிழக அரசு பேருந்தில் 50 சதவீதம் கட்டண சலுகை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் தனியார் மையம் இல்லை என்று அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது குறித்து பேசிய அவர், கட்டணமில்லா பேருந்துகள் மூலம் பெண் பயணிகளின் எண்ணிக்கை 64.65% ஆக உயர்ந்துள்ளது. தமிழக பொது போக்குவரத்தினை நாட்டின் முதலாவது…

Read more

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே(மார்ச் 30) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு CUET நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி அதாவது நாளையுடன்…

Read more

“பிரதமர் மோடி பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார்”…. தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம்….!!!!!

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும் அவற்றை தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்று தூத்துக்குடி மாவட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அது மட்டுமின்றி புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவைக்கு விமான சேவை,…

Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழக பள்ளி தலைமை ஆசியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும்…

Read more

“ஆவின் தயிரில் ஹிந்தி பெயர்”…. இது மத்திய அரசின் திட்டமிட்ட ஹிந்தி திணிப்பு…. ராமதாஸ் கடும் கண்டனம்…!!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என்ற ஹிந்தி பெயரை இனி குறிப்பிட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஹிந்தி…

Read more

Gpey, Phonepe போன்ற யுபிஐ செயலிகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுமா…? NPCI விளக்கம்…!!!

இந்தியாவில் யுபிஐ வழியாக 2000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பேடிஎம் நிறுவனம் யுபிஐ பண…

Read more

வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட போரில் தலீபான்கள் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றினர். இந்த போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் வெடிக்காமல் பல இடங்களில் கிடைத்துள்ளது. வெடிக்காத குண்டுகளை வைத்து விளையாடிய போது அது வெடித்ததில் இதுவரை 700-க்கும்…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை…

Read more

“தமிழகத்தில் புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி”…. அமைச்சர் கணேசன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதி உதவி வழங்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, 100 புதிய தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி…

Read more

“நான் இறந்த பிறகு என் கல்லறையில்”…. சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பிறகு கோபாலபுரத்தின் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினால் போதும் என முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். திடீரென அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க தான் இறந்த…

Read more

“என் பல்லை பிடுங்கல”… நான் கீழே விழுந்துட்டேன்… அம்பை ஏஎஸ்பி மீது புகார் கொடுத்த சூர்யா திடீர் அந்தர் பல்டி…!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த…

Read more

“என் வீடே உங்கள் வீடு”….. உலக அளவில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி முன்னாள் எம்பி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எம்பி…

Read more

WOW: திருப்பதி கோவிலுக்கு 10 பேருந்துகள் நன்கொடை…. வாரி வழங்கிய பிரபல நிறுவனம்…..!!!!!

உலகின் பணக்கார கோவிலாக கூறப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.18 கோடியில் 10 எலெக்ட்ரிக் பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் ஒலெக்ட்ரா எனும் நிறுவனம் இந்த பேருந்துகளை நன்கொடையாக வழங்கி உள்ளது. தேவஸ்தான ஓட்நர்களுக்கு…

Read more

ஏடிஎம் உடைப்பு…. காட்டி கொடுத்த சிசிடிவி…. ஒருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லைக்கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அசோக் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனினும் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தியால்…

Read more

பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது…. பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் யுபிஐ வழியாக 2000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்தது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என தற்போது…

Read more

“வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்”…. விசாரணை ஆணையம் அமைத்து கோர்ட் உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவையில் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்ணீரை குடித்த பல சிறுவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் புதுக்கோட்டை…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி மே 19-ல் தொடக்கம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாகும். ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில்…

Read more

“இனி தயிர் பாக்கெட்டுகளில் ஹிந்தி பெயர் வையுங்கள்”…. ஆவின் நிர்வாகத்துக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் இந்து திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். திமுக அரசு இந்தி திணிப்புக்கு கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இந்தி திணிப்பின் மற்றொரு வடிவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும்…

Read more

“வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த அவசரம் இல்லை”… இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் பேசியதற்காக அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு நீதிமன்றம் 30 நாட்கள் கால அவகாசம்…

Read more

“இது போதை பொருளுக்கு எதிரான கொலை இல்லை”…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்….!!!!

சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார். தற்போது இந்த கொலை தொடர்பாக…

Read more

“கைதிகளின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த…

Read more

“அதிமுக நிர்வாகி கொலை வழக்கு”… இபிஎஸ் கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை பெரம்பூர் அதிமுக கிளை செயலாளர் இளங்கோவன் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி இளங்கோவன் கஞ்சா விற்பனை குறித்து போலீசாரிடம் புகார்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சென்ற 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் சுயவிவரங்கள் திருட்டு”… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர்…

Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

Read more

“ஆசிரியர் தகுதி தேர்வில் 95% பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி”…. TRB முடிவுகளால் அதிர்ச்சி…!!

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் நேற்று…

Read more

கர்நாடகா தேர்தல் குறித்த விவரம் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல்…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை யாருக்கு”…? சபாநாயகரை சந்தித்த அதிமுக கொறடா…!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு…

Read more

“இந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை”…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை…..!!!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…

Read more

“காத்து வாக்குல ரெண்டு காதல்”… நடு ரோட்டில் வந்தது மோதல்…. திருப்பூரில் ஒருவனுக்காக 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது ராமகிருஷ்ண புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பவானி நகர் காட்டுப்பகுதியில் வைத்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும்…

Read more

Other Story