மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு CUET நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி அதாவது நாளையுடன் முடிவடைகிறது. நாளை இரவு 9.50 மணி வரை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் அதிகமானவர்களா எழுதப்படும் இந்த தேர்வு மே 21 மற்றும் மே 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே(மார்ச் 30) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…
Read moreபி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read more