இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1 சதவீத வட்டி வழங்கும் சிறப்பான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ஐந்து வருடங்களுக்கு 6.5% வட்டியை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. எனவே இந்த திட்டம் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால் உடனே பயன்பெறுங்கள்.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே…. இன்னும் 2 நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!
Related Posts
அலட்சியம் : “ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை மரணம்”…. கதறும் பெற்றோர்..!!
சத்தீஸ்கரில் திருமண விழாவில் ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை இறந்தது. * சத்தீஸ்கரில் மூன்று வயது சிறுவன் குஷாந்த் சாஹு, திருமண விழாவில் உலர் பனிக்கட்டியை வழக்கமான ஐஸ் என்று தவறாக நினைத்து பரிதாபமாக உயிரிழந்தான். * ராஜ்நந்த்கானில் தனது தாயாருடன்…
Read moreசிகப்பு கலரில் வீங்கிய முகம்…. 3- ம் வகுப்பு மாணவன் மீது கொடூர தாக்குதல்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….!!
பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தனது பெயரின் ரோல் எண்ணை பிரவீன் (8) என்ற மாணவர் தவறாக எழுதியுள்ளார். இதனால் 3-ம் வகுப்பு மாணவனை அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.…
Read more