“பி.எம் கிசான் திட்டத்தில் இவர்களுக்கு மட்டும் ரூ. 4000”?… இந்த பணத்தை பெற உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் ஏழை விவசாயிகள் பயன்பெறும் விதமாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் தவணை முறையில் 2000 ரூபாயாக மூன்று முறை…

Read more

“மோடியே அழைத்தாலும் செல்ல மாட்டேன்”…. ஜெகதீஷ் ஷட்டர் பேட்டி…..!!!!!

கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷட்டர் பிரசாரம் மேற்கொண்டார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலிலில் போட்டியிட வாய்ப்பு…

Read more

இவர்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், 75% தள்ளுபடியில் வீடுகள்…. அசத்தும் மாநில அரசு…!!!

டெல்லியில் 13 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு டெல்லி பேருந்துகளில் இலவசப் பயணம், குழுக் காப்பீடு, தங்கும் விடுதி வசதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீடுகளும் 75% சலுகையில்…

Read more

“ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர்”… அதிமுக எதிர்காலம் ஓபிஎஸ் கையில் தான்…. பண்ருட்டி ராமச்சந்திரன்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். அவர்…

Read more

தமிழ்நாடு முழுவதும் மே-1 ஆம் தேதியன்று…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்த உத்தரவு…!!!

ஊராட்சிகளின் அந்தந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இப்படி பண்ணக் கூடாது?…. மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புது விதிகளானது நிறுவப்பட்டு இருக்கிறது. ரயிலில் பணியாற்றுபவர்கள் TTE, கேட்டரிங் பணியாளர்கள் மற்றும் ரயில்களில் செயல்படும் மற்ற ரயில்வே ஊழியர்கள் இந்த புது விதிகளுக்கு தகுதியானவர்கள் ஆவர். புகைபிடித்தல், மது…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. இன்று ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு..‌!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம்…

Read more

BREAKING: இந்தியா முழுவதும் கூகுள் ப்ளே ஸ்டோர் முடங்கியது… பயனர்கள் அவதி…!!!

ஆண்ட்ராய்ட் போன்களில் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய உதவும் கூகுள் ப்ளே ஸ்டோர் இந்தியா முழுவதும் முடங்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் பேமண்ட் உள்ளிட்ட பல சேவைகள் தடைபட்டிருப்பதால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

Read more

“சூடானில் வெடித்த வன்முறை”… இந்தியர்களை மீட்க நடவடிக்கை…. ஆப்ரேஷன் காவேரி ஸ்டார்ட்….!!!

சூடான் நாட்டை கைப்பற்றுவதில் அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 420 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,700 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் மோதல் தீவிரம் அடைந்து…

Read more

“இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!

2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை கேரளா போகிறார். பாஜகவின் தேசிய மாநாடு மற்றும் பேரணி உட்பட பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார். இதையடுத்து நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.…

Read more

திருவனந்தபுரம் TO காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…. டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலான வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 14 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கேரளாவில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட…

Read more

மன்னிப்பா..? அது மட்டும் முடியவே முடியாது….! பாஜக அண்ணாமலை திட்டவட்டம்…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை DMK files என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் தற்போது பூதாகரமாக வெடித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் திமுகவினர் இழப்பீடு…

Read more

அரசுப்பேருந்துகளில் இவர்களை மரியாதையுடன் நடத்த…. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு…!!!

பஸ்களில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும் பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கென்று அரசுப்பேருந்துகளில் தனி இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இருக்கையானது அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் இருக்கை தந்து மாற்றுத்திறனாளிகள் பயணிக்க அனுமதிப்பது இல்லை என்ற புகார் வந்துள்ளது.…

Read more

JEE முதன்மை இறுதி விடைக்குறிப்பு வெளியீடு… தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தேசிய தேர்வு முகமை நேற்று இரவு JEE முதன்மை இறுதி விடை குறிப்பை வெளியிட்டுள்ளது. B.Tech இடங்களுக்கான தாள்-1 தேர்வு கடந்த ஆறாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு முதன்மை விடை குறிப்பை வெளியிட்ட…

Read more

பெற்றோர்களே உஷார்…. கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது போன் வெடித்து 8 வயது சிறுமி பலி… அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் திருச்சூர் திருவில்வாமலையில் நடந்த சோகமான சம்பவத்தில் பட்டி பரம்பு என்ற பகுதியை சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று நடந்த சம்பவம் இரவு…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே 42 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2023-க்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் அரசு மேலும் அகவிலைப்படியை திருத்தியமைக்கும். மேலும் இந்த திருத்தத்திற்கு பின் அகவிலைப்படி 45 சதவீதம் ஆக…

Read more

திடீரென தீப்பிடித்த விமானம்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

நேபாளம் திரிபுவன் சர்வதேச விமானம் நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி வேண்டி காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய FlyDubai விமானமானது, துபாய் நோக்கி பயணத்தை தொடர்ந்தது. இதனிடையே விமானம் நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் இருந்ததாக ANI தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் FlyDubai விமானம் தீப்பிடித்து…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… 2 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தம்….!!

பழனி மலைக்கோவில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப் கார் இயக்கப்பட்டு…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கான புதிய விதிமுறைகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அண்மையில் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சட்டமாக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் விளையாட்டு…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி…

Read more

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா… பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகின்ற மே 1ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே ஐந்தாம் தேதி நடைபெறும். இதனை பார்ப்பதற்காக…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே… 12 நாட்கள் வங்கிகள் இயங்காது…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் முன்னரே வெளியிடப்படுவது வழக்கம். இதனை அறிந்து வாடிக்கையாளர்கள் முன்னரே வங்கி தொடர்பான வேலைகளை முடித்துக் கொள்ள வசதியாக ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அதன்படி…

Read more

ரஜினி நினைத்திருந்தால்…. 1996 லேயே இது நடந்திருக்கும்… புகழ்ந்து தள்ளும் திருமா…!!!

ரஜினிகாந்த் நினைத்திருந்தால் அரசியலில் இறங்கி பெரிய மாற்றத்தை நிகழ்த்தியிருக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். நேர்காணல்ஒன்றில் பேசிய அவர், 1996 லேயே ரஜினிகாந்த்  உச்சத்தை தொட்டிருந்தார். அப்போதே அவர் நினைத்திருந்தால் களத்தில் இறங்கியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யாமல் ஆன்மீகம் போதும் என்று…

Read more

10 வருடங்களில் உங்க பணம் இரட்டிப்பாகும்…. தபால் நிலையத்தில் அசத்தலான திட்டம்….!!!

இந்திய தபால் நிலையத்தில் பத்து வருடங்களில் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக்குவதற்கான புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதற்கு கிசான் விகாஸ் பத்திரத்திட்டம் லாபகரமான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக…

Read more

இனி ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகளில் பொருட்கள் அனைத்தும் தரமாக சரியான எடையில் சரியான முறையில் வழங்கப்படுகிறதாஅல்லது ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று…

Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கு தெரியுமா…? அமைச்சர் மா.சு சொன்ன குட் நியூஸ்…!!!

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு இடையே சுற்றுலாத் தலங்கள் வழக்கமான விதிமுறைகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தற்போது பரவி…

Read more

8 வங்கிகளின் உரிமம் ரத்து…. எந்தெந்த வங்கிகள் தெரியுமா…? அதிரடி காட்டிய ரிசர்வ் வங்கி..!!!

விதிமுறைகளை மீறிய 8 கூட்டுறவு வங்கிகளின் உ ரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணப்புழக்கம் இல்லாததால் வங்கி சேவைகளை வழங்கி வந்த கூட்டுறவு வங்கிகளில் சேவா விகாஸ் வங்கி, டெக்கான் நகர வங்கி, மிலாட் வங்கி, முதோல் வங்கி,…

Read more

திருச்சி மாநாடு…. எடப்பாடி அணியினரை ஓங்கி அடித்த ஓபிஎஸ்…. ஆவேச பேச்சு….!!!

அதிமுக வேட்பாளர் குளறுபடி உள்ள நிலையில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நேற்று நடத்தினார். அதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர்…

Read more

EPFO-ன் புது இ-பாஸ்புக் திட்டம்…. என்னென்ன நன்மைகள் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தன் ஊழியர்கள் அவர்களின் கணக்கிலுள்ள தொகை குறித்த முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளும் விதமாக இ-பாஸ்புக் வசதியை முன்னரே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இ-பாஸ்புக்கை பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது கணக்கின் முழு விபரங்களையும் கிராஃபிக்ஸ் முறையில் பார்க்கக்கூடிய…

Read more

நீங்க ரயிலில் இரவு பயணம் செய்றீங்களா?… அப்போ கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க…. ரயில்வேயின் புதிய விதிமுறை….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்து குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக இருப்பதால் மக்கள் அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதேசமயம் பயணிகளின் நலனுக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும் வழங்கி…

Read more

உங்ககிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

இந்திய குடிமகன்களின் முக்கிய அடையாள ஆவணங்களுள் ஒன்றான ஆதார் கார்டு எப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருக்கிறதோ அதேபோல் பான் எண் ஒவ்வொரு அட்டைதாரருக்கும் தனிப்பட்டதாக உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு பான்கார்டு மட்டுமே வைத்திருக்கவேண்டும். ஒன்றுக்கு அதிகமான பான்கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச்சட்டத்தை…

Read more

தமிழகத்தை அதிர வைத்த திருச்சி மாநாடு…. ஓபிஎஸ் புதிய அதிரடி….!!!

அதிமுக வேட்பாளர் குளறுபடி உள்ள நிலையில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நேற்று நடத்தினார். அதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர்…

Read more

TNPSC உதவி வன பாதுகாவலர் தேர்வு… நுழைவுச்சீட்டு வெளியீடு…. முழு விவரம் இதோ….!!

தமிழக அரசில் வனத்துறையின் உதவி வன பாதுகாவலர் தேர்வுக்கான காலி பணியிடங்களின் அறிவிப்பு கடந்த வருடம் டிசம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு மொத்தம் ஒன்பது காலி பணியிடங்கள் உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.…

Read more

ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்த ரிசர்வ் வங்கி”… ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வருடம் மே மாதம் முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்…

Read more

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க கட்டணம் 200 முதல் 500 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம் இல்லாத தரிசனத்திற்கு…

Read more

இன்று(ஏப்ரல் 25) திருப்பதியில் 1000 குழந்தைகளுக்கு…. வெளியான சூப்பரான அறிவிப்பு…!!!

தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல்…

Read more

மக்களே…! சென்னையில் இன்று(ஏப்ரல் 25) அதிசயம்…. கட்டாயம் நீங்களும் டிரை பண்ணி பாருங்க…!!!

நமது பூமியின் சாய்வு கோணத்தால் சூரியன் ஒரே மாதிரி பயணிக்காமல் வடக்கில் 23.5 டிகிரியில் இருந்து தெற்கில் 23.5 டிகிரி வரை பயணித்து திரும்புகிறது. இதனால் ஆண்டுக்கு 2 முறை இந்த பகுதிகளுக்குள் இருக்கும் நிலப்பரப்பில் நிழலில்லா நாள் ஏற்படுகிறது. அது…

Read more

திருப்பதி போறீங்களா?…. இன்று காலை 10 மணிக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியீடு…..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

கோடை விடுமுறை…. இன்று (ஏப்ரல் 25) முதல் சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு பண்டிகை காலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த காலங்களில் கூடுதல் நெரிசலை குறைக்க இந்திய ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி தற்போது கோடை…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 25) இங்கெல்லாம் மின்தடை….. வெளியான மொத்த லிஸ்ட்… முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (25.4.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை: ஏப்ரல் 25ஆம் தேதி காலை 9:00 மணி – மதியம் 2:00 மணி…

Read more

அட…! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…. ரயில் பயணிகளுக்கு இது இலவசம்… இந்த வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா…?

இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு அவ்வப்போது இலவச உணவு வழங்குகிறது. இது பற்றி நிறைய பயணிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதாவது ரயிலுக்காக நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்தால் அவர்களுக்கு…

Read more

மாணவர்களே ரெடியா..! தமிழகத்தில் 1021 மருத்துவ பணியிடங்களுக்கு இன்று தேர்வு…!!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களானது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையானது தொடங்கி…

Read more

தொண்டர்களில் ஒருவனை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு இருக்கு…. OPS பேச்சு…!!!

அதிமுகவில் பல குளறுபடி உள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை இன்று நடத்தினார். இதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின்…

Read more

#BREAKING: “இந்த விஷயத்தில் விரைந்து செயல்படவேண்டும்” ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை…!!

அரசியல் சாசன பிரிவு 200ன் படி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை ஆளுநர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த…

Read more

தமிழ்நாட்டில் 103 போலி மருத்துவர்கள் கைது…. காவல்துறை தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முறைப்படி மருத்துவம் படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதேனும் மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து அதனால் கிடைக்கும் அனுபவ அடிப்படையில்…

Read more

விருந்துகளில் மதுபானம் பரிமாற அனுமதி இல்லை…. தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு…!!

திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்குகளில் அனுமதி பெற்று மதுவை அனுமதிக்கலாம் என்று இன்று காலை அரசு அறிவித்திருந்தது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மக்களின் கருத்துக்களை ஏற்று வணிகப்பகுதியில் இல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம்…

Read more

#BREAKING: கர்நாடகாவில் இன்று வரை ₹83.42 கோடி பணம் பறிமுதல் – தலைமை தேர்தல் அதிகாரி…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்…

Read more

இபிஎஸ்-ஐ வரலாறு மன்னிக்காது…. EPSக்கு பதவியை தந்தது யார்…? OPS சூளுரை…!!!

வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது அதிமுகவாக இருக்க வேண்டும் என திருச்சி மாநாட்டில் OPS சூளுரைத்தார். “EPS-ஐ வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ஜெயலலிதா எனக்கு தந்த பதவியை நான் திருப்பி தந்துவிட்டேன், EPSக்கு பதவியை தந்தது யார்? அதிமுகவினரை நம்பித்தான் நாங்கள்…

Read more

‘அரசின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது’…. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…!!

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம். இதற்காக சிறப்பு கட்டணம் வசூல் செய்யப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பலரும்…

Read more

YOUTUBEஇல் லைக் செய்தால் சம்பளம்…? ஒரு மெசேஜ் வரும்…. ஏமாந்துவிடாதீங்க…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

Other Story