‘அரசின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது’…. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…!!

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு, மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம். இதற்காக சிறப்பு கட்டணம் வசூல் செய்யப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பலரும்…

Read more

Other Story