சீக்கிரம் கல்யாணம் செய்துகோங்க!….பெண்களுக்கு அட்வைஸ் சொன்ன மாநில முதல்வர்…..!!!!

பெண்கள் உரிய வயதில் திருமணம் செயதுகொள்ள வேண்டும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார். மேலும் இதுவரை மணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குவகாத்தியில் நடந்த அரசு…

Read more

பாலியல் கொடுமைக்குள்ளான 5 வயது குழந்தையின் கல்வி செலவு…. உதவ ஓடோடி வந்த காவல்துறை….!!!!

பள்ளி வளாகத்தில் பாலியல் பலாகாரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன்வந்து உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, 15 வயது சிறுவனால் 5 வயது குழந்தை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது.…

Read more

“அரசு சார்பாக விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை”…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு…!!!!!

தில்லி அரசு சார்பாக விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை துவங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் திட்டம் முதலில் துவங்கப்படும்.…

Read more

வயதான காலத்தில் கை நிறைய பென்சன் வரும்… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!!

வயதான காலகட்டத்தில் நம்மை யாராவது பார்த்துக் கொள்வார்களா? என்று எதிர்பார்க்காமல் நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் அவசியம். தற்போது அப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மாதம் தோறும் வருமானம்…

Read more

அடடே… புதிய முறையில் சமோசா விற்கும் இன்ஜினியர்…? குவியும் மக்கள் கூட்டம்…!!!!

கான்பூரில்  இன்ஜினியரான  அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். பொறியியல் படித்த இவர் தனது பொறியியல் தொழிலை கைவிட்டு தற்போது சமோசா விற்பனை நடத்தி வருகிறார். எவ்வளவுதான் உயரமான இடத்திற்கு சென்றாலும் நாம் வந்த பாதையை மறக்கக்கூடாது என்பதற்காக இவர் தான் விற்கும்…

Read more

“இந்தியாவில் முதன்முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு”…. விலை எவ்வளவு தெரியுமா…?

இந்தியாவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனம் பயோ டெக்னாலஜி துறையுடன் சேர்ந்து “செர்வாவேக்”என்ற கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை முதன் முறையாக கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 1,25,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிப்படையும் நிலையில், 75,000 பேர் புற்றுநோயால்…

Read more

ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றம்…. இனி இதுதான் பெயர்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே அமைந்துள்ள இந்த தோட்டத்தில் ஏராளமான மலர்கள், செடிகள் போன்றவைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இந்த அழகிய தோட்டம் முகலாய…

Read more

தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பயிற்சி ஆசிரியரின் கொடூர செயல்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

உத்தரபிரதேத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மாணவி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து மாணவியை…

Read more

ராஷ்டிரபதி பவனின் முகல் தோட்டம் ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது..!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மாற்றியது மத்திய அரசு.. சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்று கொண்டாடும் வகையில், ராஷ்டிரபதி பவன் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என இந்தியக் குடியரசுத் தலைவர்…

Read more

இனி கொஞ்சம் கஷ்டம் தான்!…. ஓட்டுநர் உரிமம் பெறும் விதிகளில் மாற்றம்?…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

அடுத்த மாதம் முதல் புது டிரைவிங் லைசென்ஸ் பெறுவது சற்று கடினமானதாக இருக்குமென சொல்லப்படுகிறது. இந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் ஓட்டுநர் சோதனை தடங்கள் தானியங்கு முறையில் மாறப் போகிறது. டெல்லியில் மொத்தம் 13 டிரைவிங் டெஸ்ட் டிராக்குகளானது இருக்கிறது.…

Read more

ஒரு வீட்டுக்கு 2 நாய்கள் வளர்க்க மட்டும் தான் அனுமதி…. அரசின் புதிய உத்தரவு…..!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய்களால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி பிரச்சனைகள் எழுகின்றன. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு பல புகார்கள் எழுந்த நிலையில் ஒரு வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்க மாநகராட்சி…

Read more

ஜி20 மாநாடு: புதுச்சேரியில் 5 இடங்களில் 144 தடை உத்தரவு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு புதுச்சேரியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் மாநாடு நடக்கும் இடம் மற்றும் பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நாளை அதாவது…

Read more

தமிழ்நாடுக்கு பதில் “தமிழ் நாயுடு”…. கேரளாவுக்கு பதில் “கேரேளா”…. ஒன்றிய அரசின் இணையதளத்தால் வெடித்த புதிய சர்ச்சை….!!

நாடு முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லியிலும் குடியரசு தின விழா கொண்டாட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழாவில் ராணுவ பிரிவினர்களின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு…

Read more

BREAKING : ம.பியில் 2 போர் விமானங்கள் மோதல் : ஒரு விமானி பலியானதாக விமானப்படை தகவல்..!!

மத்திய பிரதேச மாநிலம் ஒரே நாளில் 2 போர் விமானங்கள் மோதிக்கொண்ட  விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இன்று காலை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்…

Read more

அடடே சூப்பர்… மின்சாரம் இன்றி இயங்கும் வாஷிங் மெஷின்… இந்தியருக்கு இங்கிலாந்தின் மிக உயரிய விருது…!!!!

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நவ்ஜோத் சாவ்னி என்பவர் யுனிவர்சிட்டி ஆப் லண்டன் ஏரோ ஸ்பேஸ் பிரிவில் இன்ஜினியர் பட்டம் பெற்றவர். ஏரோ ஸ்பேஸ் பிரிவில் இன்ஜினியரிங் படித்திருந்தாலும் அந்த துறையில் மட்டும் அவர் வேலை செய்யவில்லை. அதற்கு…

Read more

உஷார்!… கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி…. பின் போலீஸ் எடுத்த நடவடிக்கை….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் தாகூர்கஞ் பகுதியில் வசித்து வருபவர் முன்னா. இவர் அதே பகுதியை சேர்ந்த சல்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சல்மா தன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதாக…

Read more

ஜனவரி 30 முதல் அசைவ உணவிற்கு தடை…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான உத்தரவு….!!!!!

பெங்களூரில் ஏர் இந்தியா விமான கண்காட்சி அடுத்த மாதம் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எலஹங்கா விமான நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அசைவ உணவு பரிமாறவும், விற்கவும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் தடை…

Read more

வட இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, வடமேற்கு இந்தியாவில் சண்டிகர், பஞ்சாப், அரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அதேபோல்…

Read more

மீண்டும் இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாதம் தோறும் வருமானம் தரும் திட்டம் அறிமுகம்….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவளையில் தற்போது வேலை அல்லது தொழில் செய்வோர் என இரு தரப்பினருக்காகவும் எஸ்பிஐ வங்கி ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது எஸ்பிஐ…

Read more

FLASH : மபி, ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விபத்து – விமானியின் நிலை என்ன?

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ஒரு விமானியின் நிலை என்னவென்று தெரியவில்லை. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய…

Read more

#BREAKING : மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து விபத்து – பரபரப்பு.!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. மத்திய பிரதேசம் அருகே மோரனாவில்…

Read more

தேர்வர்களே!…. 2023-க்கான TANCET தேர்வு தேதி வெளியீடு….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான TANCET தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்படுகிறது. முன்பாக MCA, M.E, M.Tech, M.Arch படிப்புகளுக்கான TANCET தேர்வு பிப்,.25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் மாதம் இத்தேர்வு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே!… பிப்ரவரி மாதம் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை எனும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கி…

Read more

மாரடைப்பால் இறந்த 16 வயது சிறுமி…. இதற்கான காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!

வயது வித்தியாசமின்றி மாரடைப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ம.பி இந்தூரில் 16 வயது மாணவி பிருந்தா திரிபாதி பள்ளியில் மாரடைப்பால் உயிரிழந்தார். 11ம் வகுப்பு படித்து வந்த அவர் வகுப்பில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்…

Read more

மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் பலி… சற்றுமுன் சோகம்…!!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவ தம்பதி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மற்றும் தீயணைப்பு படையினர், பல மணி…

Read more

விவசாயிகளுக்கு ரூ8,000….. பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு…? வெளியான சூப்பர் நியூஸ்…!!!

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

அட இப்படி ஒரு அறிவான அப்பாவா?…. மகளின் திருமணத்திற்கு வித்தியாசமாக அழைப்பிதழ் வழங்கிய தந்தை….!!!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் இளைய மகளுக்கு திருமணம் முடிவு செய்து திருமணத்திற்கான மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து எப்படியோ ஒரு ஆண்மகனை முடிவு செய்து மகளுக்கு ஒரு மணமகனை தேர்வு செய்து…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. புதிய மொபைல் செயலி அறிமுகம்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே முன்பதிவு செய்ய டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட்டு வருகிறது. அதேசமயம் குலுக்கல் முறை டிக்கெட் வெளியீடு மற்றும்…

Read more

மத்திய பட்ஜெட் 2023: அனைத்து மாநிலங்களிலும் சமமான வளர்ச்சி…. மத்திய மந்திரி முக்கிய தகவல்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்சி ஆங்கில பள்ளியில் பரிக்ஷா பே சார்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாடினார். இந்த நிகழ்ச்சியை மத்திய விமானத்துறை அமைச்சர் வி.கே சிங் குத்துவிளக்கு…

Read more

“போஸ்ட் ஆபீஸில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்”…. இப்படி முதலீடு செய்தால் அதிக வட்டி…. முழு விபரம் இதோ…!!

இந்திய அஞ்சல் துறையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பல்வேறு தரப்பினரும் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.…

Read more

“பரிக்ஷா இ சர்ச்சா பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை”… நகைச்சுவையாக பதில் அளித்த பிரதமர் மோடி…!!!!

பிரதமர் மோடி கடந்த 2018 -ஆம் ஆண்டிலிருந்து பரிக்ஷா இ சர்ச்சா என்னும் பெயரில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் எவ்வாறு தேர்வு பயம் போக்குவது? அதிலிருந்து மீள்வது எப்படி? மன அழுத்தம்…

Read more

JEE மெயின் ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே டவுன்லோடு பண்ணுங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேசிய தேர்வு முகாமையானது (NTA) JEE எனும் நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். இத்தேர்வானது JEE மெயின்ஸ் மற்றும் JEE…

Read more

அடடே… இப்படி ஒரு திருமண அழைப்பிதழா…? ஆச்சரியத்தில் உறவினர்கள்…!!!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகள் திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அடிக்க வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். அந்த வகையில் 2000 ரூபாய் நோட்டை…

Read more

பாஜக ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் அதிகரிப்பு…. எத்தனை மடங்கு தெரியுமா?…. காங்கிரஸ் தகவல்….!!!!

காங்கிரஸ் செய்திதொடர்பாளர் கௌரவ் வல்லப் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்று, சென்ற 9 ஆண்டு கால ஆட்சியில் அரசாங்கத்தின் கடன் அதிகரித்து சாமானிய மக்களை நசுக்கி இருக்கிறது. மோடி அரசானது நம் வருங்கால சந்ததியினரை…

Read more

OMG: மருத்துவ மாணவி கழுத்தை நெரித்து கொலை…. பரபரப்பு நிறைந்த பின்னணி?….!!!!!!

மகாராஷ்டிரரா நாந்தேட் மாவட்டத்தில் மருத்துவ மாணவியின் கழுத்தை நெரித்து, தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாந்தேட் மாவட்டத்தின் பிம்ப்ரி மஹிபால் கிராமத்தில் சுபாங்கி ஜோக்தந்த்(22) என்பவர் இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையில்…

Read more

பெற்றோர்களே!… பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்க என்னென்ன திட்டங்கள் இருக்கு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு சேமிப்பு  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்கான நிதி பாதுகாப்பு திட்டங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனா பெண் குழந்தைகளின் உயர் கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில்…

Read more

BREAKING: பிபிசி ஆவணப்படத்தை வெளியிட தடை…. டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு…!!

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒலிபரப்புவதற்கு பல்கலைக்கழக நிறுவனம் தடை விதித்த நிலையில், பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட முடிவு செய்தனர். இதனால் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 144…

Read more

தள்ளாடுற வயசுல இதெல்லாம் தேவையா?…. 28 வயது மருமகளை திருமணம் முடித்த 70 வயது முதியவர்….!!!!

70 வயது முதியவர் ஒருவர் தனது மகனின் மனைவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகில் தினம் தோறும் புதுவிதமான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு பலரையும் வியக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக அடிக்கடி திருமண சம்பவங்கள்…

Read more

BREAKING: ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதையாத்திரை ரத்து…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியின் பாதயாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ராகுல் காந்தி தற்போது ஜம்மு-காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது. பனிஹால் என்ற பகுதியில் ராகுல்…

Read more

BREAKING: ரூ. 3,300 கோடி முதலீட்டில் 500 புதிய விமானங்களை களத்தில் இறக்க ஏர் இந்தியா முடிவு….!!

ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தனது வளர்ச்சி திட்டங்களின் ஒரு பகுதியாக 500 புதிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஏர் இந்தியா…

Read more

“இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு”…. கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளுக்கு பிறகு முடித்து வைப்பு….!!!

கொல்கத்தா நீதிமன்றத்தில் 72 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நாட்டின் மிகப் பழமையான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. அதாவது மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெர்ஹமாம்பூர் வங்கி திவாலானதால் அந்த வங்கியை கலைக்க வேண்டும் என கடந்த 1948-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம்…

Read more

செம மாஸ்!… தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி…. உலக சாதனை படைத்த 100 பள்ளி மாணவர்கள்….!!!!!

ஓசூரில் குடியரசு தின விழாவையொட்டி ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்ப பள்ளியின் சார்பாக சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 5 வயதுக்கும் அதிகமான 100 பள்ளி…

Read more

வருங்கால மனைவியுடன்…. பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஆனந்த் அம்பானி…. வெளியான புகைப்படம்….!!!!

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி -ராதிகா இணை ஆந்திரபிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இணைக்கு சென்ற 19 ஆம் தேதி மும்பையில் மிக பிரமாண்டமாக…

Read more

“அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா ஈடுபடுது”…. ஆளுநர் தமிழிசை கடும் குற்றச்சாட்டு….!!!!!

மரபு மீறல், அரசியலமைப்பு சட்ட மீறல் என அனைத்து விதி மீறல்களிலும் தெலுங்கானா அரசானது ஈடுபட்டு வருகிறது என ஆளுநர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் நிரூபர்களிடம் பேசியதாவது “குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்திய புதுச்சேரி அரசை…

Read more

“பரிக்ஷா பே சர்ச்சா” நிகழ்ச்சி…. பிரதமர் மோடி பங்கேற்பு….. மாணவர்களுடன் கலந்துரையாடல்….!!!!

வருடந்தோறும் நடைபெறும் “பரிக்ஷா பே சர்ச்சா” (PPC) நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவது வழக்கம் ஆகும். அதாவது வாழ்க்கை மற்றும் தேர்வுகள் குறித்த பல தலைப்புகளில் பிரதமர் கலந்துரையாடுவார். அந்த வகையில் நடப்பு ஆண்டின் பரிக்ஷா பே…

Read more

KGF-2 படத்தை பின்னுக்கு தள்ளி…. முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பும் “பதான்”…. கொண்டாடும் பேன்ஸ்….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “பதான்” படம் சென்ற 25-ம் தேதி உலகளவில் வெளியாகியது. சுமார்  4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன், நடிகர் ஜான் ஆபிரகாம்…

Read more

கோதுமை மாவு விற்பனை… கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை குறைய வாய்ப்பு… மாவு ஆலைகள் கூட்டமைப்பு தகவல்…!!!!

உள்நாட்டில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை உயர்ந்ததை தொடர்ந்து கையிருப்பில் உள்ள கோதுமையை விடுவிக்க உள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்திய மாவு ஆலைகள் இந்த முடிவை வரவேற்றுள்ளது. இந்நிலையில் மாவு ஆலைகள் கூட்டமைப்பின் தலைவர் பிரமோத் குமார்…

Read more

நடிகர் அன்னு கபூர் மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!!

நடிகர் அன்னு கபூர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியினை மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் அஜய் ஸ்வரூப் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நடிகர்…

Read more

கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி ஜோடிக்கு…. குவிந்த காஸ்ட்லியான திருமண பரிசுகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!!

கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல்-நடிகை அதியா ஷெட்டியின் திருமணமானது மகாராஷ்டிரா காந்தாலாவிலுள்ள சுனில் ஷெட்டியின் பார்ம் ஹவுஸில் நடந்தது. இதில் அதியா ஷெட்டி, பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். இதன் காரணமாக திரைப் பிரபலங்களும், கிரிக்கெட் பிரபலங்களும் புதுமண…

Read more

Other Story