வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை…. 19 நாள் போராட்டத்திற்கு பின் நடந்த அதிசயம்…. பெருமூச்சு விட்ட பெற்றோர்….!!!!!
தில்லியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை சோப்பு தண்ணீர் நிரம்பிய சலவை இயந்திரத்தில் (வாஷிங் மெஷின்) தவறி விழுந்தது. இதையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் 19…
Read more