பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை டெல்லி பல்கலைக்கழகத்தின் ஒலிபரப்புவதற்கு பல்கலைக்கழக நிறுவனம் தடை விதித்த நிலையில், பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட முடிவு செய்தனர். இதனால் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING: பிபிசி ஆவணப்படத்தை வெளியிட தடை…. டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு…!!
Related Posts
3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… வெயில் வாட்டி வதைக்கும்… எச்சரிக்கை….!!!
தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடக மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வெப்ப அலை வீசி வரும் நிலையில் மே1 வரை நீடிக்கும் என…
Read more3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read more