இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் விஜயன்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புங்கினிப்பட்டி திரௌபதி அம்மன் கோவில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால்…
Read more