விவசாயி விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காத்தான்விடுதியில் விவசாயியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கருப்பையா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? 14 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 47 வயது மதிக்கத்தக்க நபர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார் இவர் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே சொல்ல கூடாது என அவர் தனது மகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் தெருநாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று காலை நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன், மருதேஷ் ஆகிய பள்ளி மாணவர்கள் குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது இரண்டு வெறி நாய்கள் மாணவர்கள்…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூத்தியன்காடு கிராமத்தில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பெரிய நாயகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தகுமார் ஆலங்குடியைச் சேர்ந்த மதியழகன், மாணிக்கம் ஆகியோரிடம் கடன்…

Read more

டிரைவர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுடலைகொல்லையில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். டிரைவரான சுப்பிரமணியன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை…

Read more

பெண் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பணி நீக்கம்…. உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் அரியலூர் ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதேபோல புது புதுக்கோட்டை போலீசில் ரேவதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சுரேஷ், ரேவதி ஆகிய இருவரையும் பணி…

Read more

மொத்தம் 90 கிலோ எடை…. மீனவரின் வலையில் சிக்கிய ராட்சத மீன்…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது விசைப்படகு மீனவர் ஒருவரது வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அந்த மீன் சுமார் 90 கிலோ எடை உடையது. மீனவர் அந்த மீனை…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் சமாதானப்புரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு கௌசல்யா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ(6), தசா ஸ்ரீ(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன்…

Read more

10 டன் மிளகாய்த்தூள் ஆர்டர்…. தொழிலதிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்த குர்ரா வெங்கடேஷ் என்பவர் குண்டூர் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் மிளகாய் தூள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் நடராஜன் என்பவர் மகா ஏஜென்சி நடத்தி வருகிறார்.…

Read more

நகைகள் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்ற பெண்…. மகனுடன் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அண்ணா நகர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராதா கிருஷ்ணன் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமி தனது…

Read more

முகநூலில் அவதூறு கருத்து…. பா.ஜ.க பிரமுகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லம்பக்காடு கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். பா.ஜ.க பிரமுகரான பழனியப்பன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் திமுகவினர் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க…

Read more

குடிபோதையில் மோதல்…. பீர் பாட்டில், உருட்டு கட்டையால் தாக்கி கொண்ட வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அண்ணாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. அதில் ஒரு கடையில் 4 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தி, பீர்பாட்டில், உருட்டு கட்டையால் சரமாரியாக…

Read more

கறம்பக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி கலவரம் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியேறி பெரும்…

Read more

5 குட்டிகளை ஈன்ற ஆடு…. ஆர்வமுடன் பார்த்து சென்ற கிராம மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூதன் வளவு கிராமத்தில் அடைக்கன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சரசு என்ற மனைவி உள்ளார். இவர்கள் விவசாயம் செய்து வருவதோடு வீட்டில் ஆடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சரசு வளர்த்து வந்த ஆடு வழக்கத்திற்கு மாறாக…

Read more

விஷம் கலந்த உணவை தின்ற நாய்கள் இறப்பு…. பெண்கள் உள்பட 5 பேர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் காலனி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்தவர். இந்நிலையில் கவிதா கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டிற்கு அருகே இரண்டு…

Read more

ஹோட்டல் ஊழியர் மீது தாக்குதல்…. சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி புறவழிச்சாலையில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஹோட்டலுக்கு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது சரவணன் உணவு முடிந்து விட்டதாக தெரிவித்தார்.…

Read more

வலையில் சிக்கிய “ராட்சத திருக்கை மீன்”…. ஆர்வத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களில் அரியவகை மீன்களும், ராட்சத மீன்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்று கோட்டைப்பட்டினம் மீனவர் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அதன் விலை 45 கிலோ ஆகும்.…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. கோடிக்கணக்கில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிதி நிறுவனத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி ஏராளமானோர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

ரூ.500 லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் ஏட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காவல் நிலையத்தில் சுமதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிபார்க்க மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுமதி மணிகண்டனிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன்…

Read more

கீழே கிடந்த பட்டாசை பற்ற வைத்த சிறுவன்…. முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூரில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு(10) என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருக்கும் பிடாரியம்மன் கோவில்…

Read more

நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு…!!

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் சிலர் மனு கொடுப்பதற்காக சென்றனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நிதி நிறுவனம் நடத்தி வந்த 2 பேர் பலரிடம் பணம் வாங்கி ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்தனர். நிதி நிறுவனத்தில்…

Read more

மின்சாரம் பாய்ந்து இறந்த வாலிபர்…. கணவரின் ஆசையை நிறைவேற்றிய மனைவி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நைனான்கொல்லை கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கேசவன் விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கேசவன் சுரேஷ் என்பவர் வீட்டிற்கு முன்பு இருக்கும் மரத்தில் ஏறி…

Read more

அரசு பள்ளியில் தேர்தல்…. மந்திரிகளாக பதவி ஏற்று கொண்ட மாணவர்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருங்கிப்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்தல் நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் 14 மாணவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க, வாக்காளர் பட்டியலும் தயார்…

Read more

“முன்விரோத நிவர்த்தி”…. குளிர்பானத்தை தரையில் ஊற்றும் வினோத வழிபாடு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் நரிக்குறவர் காலணியில் பெருமாள், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று மாலை பெருமாள் பூஜையுடன் காளி பூஜை திருவிழா தொடங்குகிறது. நாளை பால்குடம் எடுத்தல், பறவை காவடி, மாவிளக்கு பூஜை…

Read more

கொலை செய்ய முயன்ற கணவர்…. 2 மகன்களுடன் தஞ்சமடைந்த தாய்…. போலீஸ் பாதுகாப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வீரதரன், தயாளன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

கடன் தொகை செலுத்தாததால்…. தொழிலாளியின் மகளை கடத்தி சென்ற ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரில் பிரபல நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் மாதாந்திர தவணையில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ராஜா தவணை தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால்…

Read more

ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு…. பெரும் பரபரப்பு..!!!

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவின் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வாயுகசிவை நிறுத்த போராடி வருகின்றனர். இந்த…

Read more

கோவில் அருகே நின்ற இரண்டு பேர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும்…

Read more

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாலைவனம் ஆண்டவராயர் சமுத்திரத்தில் சிங்காரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலங்குடி மணிப்பள்ளம் அருகே அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன்…

Read more

காதல் திருமணம் செய்த மகள்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களமாவூர் தெற்குப்பட்டியில் சிங்கராயர்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிங்கராயரின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிங்கராயர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம்…

Read more

பணம் வைத்து சூதாட்டம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சிலர் சட்டவிராதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கணேசன்,…

Read more

திருமணம் செய்து வைக்காத ஏக்கம்…. பி.எஸ்.என்.எல் ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் தம்பி சரவணகுமாரும்(19) பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் தனக்கு…

Read more

பிரசவத்திற்கு பிறகு திடீர் வலிப்பு…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொட்டியம்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தேன்மொழிக்கு மேலைசிவபுரி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தேன்மொழிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.…

Read more

குடியிருப்புக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு…

Read more

குழந்தைகளிடம் தங்க தாயத்தை திருடிய பெண்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்கொடி கிராமத்தைச் சேர்ந்த ராமேஸ்வரி, அவரது உறவினர் புனிதா ஆகிய இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி கட்டுமாவடியில் காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்குள்ள பேன்சி ஸ்டோரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு இருவரும் குழந்தைகளுடன் அறந்தாங்கி…

Read more

விளையாட்டு வீரர்களுக்கு உதவிதொகை…. விண்ணப்பிக்க கடைசி தேதி…? கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர்…

Read more

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை சிவன் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மனைவி ராசாத்தியுடன் நார்த்தாமலையிலிருந்து நல்லம்மாள் சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள்…

Read more

பணி ஓய்வு பெற்ற தபேதார்…. தனது காரில் வழியனுப்பி கௌரவித்த கலெக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் தபேதாராக அன்பழகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அன்பழகன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனுக்கு கலெக்டர் கவிதா ராமு சால்வை, சந்தன மாலை அணிவித்து…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் புதுக்கோட்டையில் இருந்து பரம்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சம்சா வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அதே காரில் ரபிக், உபயத்துல்லா, ரஜாக் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விசலூர் விளக்கு…

Read more

கொடூரம்….! “27 முறை கத்தியால் குத்தி கொன்றேன்”…. காதல் கணவரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிவேதா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது கணவன், மனைவி இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில்…

Read more

தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் சம்பவத்தில் “ஒரு பெண்”…. திடீர் பரபரப்பு திருப்பம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து…

Read more

200 ஆண்டுகள் பழமை…. திடீரென தீப்பிடித்து எரிந்த ஆலமரம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாக்குறிச்சிப்பட்டியில் ஆலமரம் ஒன்று உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று திடீரென ஆலமரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

“3 நாட்களாக சரிவர உணவு வழங்கவில்லை”…. மாணவர்களின் அடுத்தடுத்து குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் விடுதியை விட்டு சென்றனர். இதனால்…

Read more

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி காலமானார்…. சோகத்தில் மக்கள்…!!!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார். புதுக்கோட்டை மக்களுக்கு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா இன்று சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழபளுவஞ்சி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு அரசு…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. யாராவது கடத்தி சென்றார்களா…? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூமிகா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் பூமிகாவை…

Read more

கிணற்றில் விழுந்த தொழிலாளி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….. பாராட்டிய பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜய ரெகுநாதபட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் கிணற்றுக்கு அருகே நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக…

Read more

நோயின் தாக்கம் அதிகரிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டி மேல தெருவில் விவசாயியான தங்கையன்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். நிலையில் வயது முதிர்வு காரணமாக தங்கையனுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த தங்கையன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிச்சிபட்டியில் பொன்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இலுப்பூர் தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது முருகேசன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பொன்னையா மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

Other Story